புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா
Page 1 of 1 •
உழைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்து அதனால் ஏழைகள் எவரும் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க சூளுரைக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
70-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றி பேசியதாவது:-
வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, முத்துராமலிங்கத் தேவர், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, மாவீரன் அழகுமுத்துக்கோன், பூலித்தேவர்
உள்ளிட்ட பலர் தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்தவர்கள்.
ரத்தம் சிந்தி, பொருள் இழந்து, சிறையிலே அடைக்கப்பட்டு, பலவித இன்னல்களுக்கு உள்ளாகி தம் வாழ்வையே துறந்த தியாகிகளால் கிடைக்கப் பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். விடுதலைப்
போராட்டத்தில் பலவித துன்பங்களுக்கு உள்ளான அனைவருக்கும், வீரவணக்கத்தை செலுத்தும் நாள்தான் இந்த சுதந்திர திருநாள்.
அதிமுக அரசின் முக்கியத்துவம்:
சிறந்த கல்வியே தனி மனித-சமுதாய-பொருளாதார வளர்ச்சிகளுக்கு அடித்தளமாக அமையும். இதனாலேயே மாணவர்கள் கல்வி கற்கத் தூண்டுகோலாக பள்ளிக்
கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை 44.8 சதவீதம் என தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
நல்ல உடல் நலன் பெற்றுள்ளவரே, பொருளாதார சுதந்திரத்தை முழுமையாக துய்க்க முடியும் என்பதால் உடல் நலனுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதனால், நல்வாழ்வு குறியீடுகளில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
விவசாயம்-மின்சாரம்: மக்களின் பொருளாதாரம் மேன்மை அடைய வேண்டும். இதற்காக முதன்மை, தொழில், துறை, சேவை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மேம்பாடு அடைவதற்கான
நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்து வருகிறது.
விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், உணவு உற்பத்தி பெருகவும், தேவையான முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவேதான், உணவுத் தானிய உற்பத்தியில் ஆண்டுதோறும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறோம். கடந்த ஆண்டு இதுவரை இல்லாத உயர் அளவாக ஒரு கோடியே 30 லட்சம் மெட்ரிக் டன்
என்ற உற்பத்தி அளவை தமிழகம் எட்டியுள்ளது.
தேவையான மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பு போன்ற வசதிகளால் பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்லாது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகஅளவு தொடங்கப்பட்டுள்ளன.
ஏழைகளே இல்லாத நிலை:
"நாட்டுப்பற்று என்பது கொடியேற்று விழாக்களில் மட்டுமல்ல; உழைப்பை நாட்டுக்குக் கொடுப்பதில் உள்ளது' என அண்ணா கூறியதன்பேரில், அவரது வழியையும், எம்.ஜி.ஆர்.
வழியையும் பின்பற்றுகிறேன். இதற்காக உழைப்பையே நாட்டுக்கு அர்ப்பணித்து, அதனால் ஏழைகள் என்று எவரும் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எய்த சூளுரைப்போம் என்றார்.
விழாவில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000-மாக உயர்வு
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும், அவர்களது குடும்ப ஓய்வூதியம் ரூ.5,500-லிருந்து ரூ.6 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என்று முதல்வர்
ஜெயலலிதா அறிவித்தார்.
தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்களுக்கு ஓய்வூதியமும், வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு முதல்வர் நன்றி
தமிழக மக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
70-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றி பேசியதாவது:-
வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, முத்துராமலிங்கத் தேவர், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, மாவீரன் அழகுமுத்துக்கோன், பூலித்தேவர்
உள்ளிட்ட பலர் தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்தவர்கள்.
ரத்தம் சிந்தி, பொருள் இழந்து, சிறையிலே அடைக்கப்பட்டு, பலவித இன்னல்களுக்கு உள்ளாகி தம் வாழ்வையே துறந்த தியாகிகளால் கிடைக்கப் பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். விடுதலைப்
போராட்டத்தில் பலவித துன்பங்களுக்கு உள்ளான அனைவருக்கும், வீரவணக்கத்தை செலுத்தும் நாள்தான் இந்த சுதந்திர திருநாள்.
அதிமுக அரசின் முக்கியத்துவம்:
சிறந்த கல்வியே தனி மனித-சமுதாய-பொருளாதார வளர்ச்சிகளுக்கு அடித்தளமாக அமையும். இதனாலேயே மாணவர்கள் கல்வி கற்கத் தூண்டுகோலாக பள்ளிக்
கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை 44.8 சதவீதம் என தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
நல்ல உடல் நலன் பெற்றுள்ளவரே, பொருளாதார சுதந்திரத்தை முழுமையாக துய்க்க முடியும் என்பதால் உடல் நலனுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதனால், நல்வாழ்வு குறியீடுகளில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
விவசாயம்-மின்சாரம்: மக்களின் பொருளாதாரம் மேன்மை அடைய வேண்டும். இதற்காக முதன்மை, தொழில், துறை, சேவை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மேம்பாடு அடைவதற்கான
நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்து வருகிறது.
விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், உணவு உற்பத்தி பெருகவும், தேவையான முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவேதான், உணவுத் தானிய உற்பத்தியில் ஆண்டுதோறும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறோம். கடந்த ஆண்டு இதுவரை இல்லாத உயர் அளவாக ஒரு கோடியே 30 லட்சம் மெட்ரிக் டன்
என்ற உற்பத்தி அளவை தமிழகம் எட்டியுள்ளது.
தேவையான மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பு போன்ற வசதிகளால் பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்லாது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகஅளவு தொடங்கப்பட்டுள்ளன.
ஏழைகளே இல்லாத நிலை:
"நாட்டுப்பற்று என்பது கொடியேற்று விழாக்களில் மட்டுமல்ல; உழைப்பை நாட்டுக்குக் கொடுப்பதில் உள்ளது' என அண்ணா கூறியதன்பேரில், அவரது வழியையும், எம்.ஜி.ஆர்.
வழியையும் பின்பற்றுகிறேன். இதற்காக உழைப்பையே நாட்டுக்கு அர்ப்பணித்து, அதனால் ஏழைகள் என்று எவரும் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எய்த சூளுரைப்போம் என்றார்.
விழாவில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000-மாக உயர்வு
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும், அவர்களது குடும்ப ஓய்வூதியம் ரூ.5,500-லிருந்து ரூ.6 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என்று முதல்வர்
ஜெயலலிதா அறிவித்தார்.
தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்களுக்கு ஓய்வூதியமும், வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு முதல்வர் நன்றி
தமிழக மக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1218754சிவா wrote:
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
சுதந்திர நாளில் , முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞருக்கு ,ஒரு வார்த்தை நன்றிசொல்ல இந்த அம்மையாருக்கு மனமில்லையே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எல்லாருக்கும் கண்டெயினர் லாரி ஓட்டும் லைசென்ஸ் தர போறாங்களோ?
மேற்கோள் செய்த பதிவு: 1218842M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1218754சிவா wrote:
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
சுதந்திர நாளில் , முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞருக்கு ,ஒரு வார்த்தை நன்றிசொல்ல இந்த அம்மையாருக்கு மனமில்லையே !
இதில் கலைஞரின் பங்கு என்ன?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1218845சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1218842M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1218754சிவா wrote:
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
சுதந்திர நாளில் , முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞருக்கு ,ஒரு வார்த்தை நன்றிசொல்ல இந்த அம்மையாருக்கு மனமில்லையே !
இதில் கலைஞரின் பங்கு என்ன?
முன்பெல்லாம் சுதந்திர தினத்தன்று ஆளுநர்கள் கொடியேற்றிக்கொண்டு இருந்தார்கள் . கலைஞர் அவர்கள்தான் , முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் , கொடியேற்றும் உரிமை , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதன்படி அந்த உரிமை மாநில முதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1218849M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1218845சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1218842M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1218754சிவா wrote:
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
சுதந்திர நாளில் , முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞருக்கு ,ஒரு வார்த்தை நன்றிசொல்ல இந்த அம்மையாருக்கு மனமில்லையே !
இதில் கலைஞரின் பங்கு என்ன?
முன்பெல்லாம் சுதந்திர தினத்தன்று ஆளுநர்கள் கொடியேற்றிக்கொண்டு இருந்தார்கள் . கலைஞர் அவர்கள்தான் , முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் , கொடியேற்றும் உரிமை , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதன்படி அந்த உரிமை மாநில முதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டது .
சிறந்த தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி ஜெகா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
"ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் ! " என்று சொன்ன முதல்வரால்
" ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் ! " என்று சொல்ல முடியவில்லையே ! ஏன் ?
" ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் ! " என்று சொல்ல முடியவில்லையே ! ஏன் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா?
» அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு
» சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!
» பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
» இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்
» அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு
» சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!
» பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
» இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|