புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
4 Posts - 3%
prajai
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
1 Post - 1%
Kavithas
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
1 Post - 1%
bala_t
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
293 Posts - 42%
heezulia
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
6 Posts - 1%
prajai
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
4 Posts - 1%
manikavi
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 8:50 am


பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

நாட்டின் 70-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் முப்படை வீரர்கள் நினைவிடம்

அமைந்துள்ள "அமர் ஜவான்' ஜோதிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் காலையில் வந்து மரியாதை செலுத்தினர்.

ராஜ்காட்டில் மலரஞ்சலி:

இதைத்தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் சுதந்திர தின விழா நடைபெறும்

செங்கோட்டை வளாகத்துக்கு வந்த மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படைத் தளபதிகளான ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் (ராணுவம்), அட்மிரல் சுனில் லம்பா (கடற்படை),

ஏர் சீஃப் மார்ஷல் அரூப் ராஹா (விமானப்படை) ஆகியோர் வரவேற்றனர்.

வன்முறையைக் கைவிட இளைஞர்களுக்கு அழைப்பு:

செங்கோட்டை வளாகத்தில் முப்படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பின், திறந்தவெளி மேடையில் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றினார். பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய 93 நிமிட

உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கடந்த சில நாள்களாக பலூசிஸ்தான், கில்கித், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எனது அணுகுமுறையைப் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர். இது 125 கோடி

இந்தியர்களுக்கு கிடைத்த மரியாதை. "ஒரே சமூகம், ஒரே இயக்கம், ஒரே லட்சியம்' என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்.

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ஏராளமான அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். அப்போது அவர்களுக்காக

இந்தியாவில் உள்ள குழந்தைகளும், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும் கண்ணீர் சிந்தினர். ஆனால், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும்போது பாகிஸ்தானில் அது கொண்டாடப்படும்

சூழ்நிலை உள்ளது. நம்மைத் தாக்குவோரை அவர்கள் (பாகிஸ்தான்) போற்றுகின்றனர்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பரஸ்பரம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும்போது இந்த நாடுகளின் அணுகுமுறையில் உள்ள இந்த வித்தியாசத்தை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பாதைக்கு ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் திரும்பி வர வேண்டும். அவர்கள் தேசிய

நீரோட்டத்தில் இணைய வேண்டும். இளைஞர்கள் தங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். வன்முறைப் பாதை யாருக்குமே பயனளித்ததில்லை.

சொந்த மக்களுடன் மோதிக் கொள்வது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். வறுமையை ஒழித்தால் மட்டுமே ஒரு நாடு செழுமை அடையும் என்பதை நட்பு நாடுகளிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சமூக நல்லிணக்கம்:

சமூக நீதியின் அடிப்படையிலான வலுவான சமூகம் இல்லாமல் ஒரு வலுவான நாட்டை நிர்மாணிக்க இயலாது. ஜாதியவாதம் அல்லது தீண்டாமை போன்ற தொன்றுதொட்டு வரும்

சமூக அவலங்களைச் சமாளிக்க கடுமையான அணுகுமுறை அவசியமாகும்.

சமூக நல்லிணக்கமே நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கியமானதாகும். ஸ்ரீ ராமானுஜர்., மகாத்மா காந்தி, புத்தர், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் நம் நாட்டின் அனைத்து புனிதத் துறவிகளும் குருமார்களும் சமூக ஒற்றுமையைத்தான் வலியுறுத்தினர்.

சமூகம் சிதறும்போது ஒட்டுமொத்த சாம்ராஜ்யமே சரிந்து விடுகிறது. தீண்டத்தக்கவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் உயர்ஜாதி-கீழ்ஜாதி என்றும் சமூகம் பிளவுபடும்போது அந்தச் சமூகம் நீடித்து நிற்பதில்லை.

அரசு மீதான எதிர்பார்ப்பு: இதற்கு முன் மத்தியில் ஆண்ட அரசு (காங்கிரஸ் கூட்டணி அரசு) மீது குற்றம்சாட்டும் போக்கே அதிகமாகக் காணப்பட்டது. அந்த நிலை இப்போது மாறி, அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த அரசாக ஆளும் அரசை மக்கள் பார்க்கின்றனர். வருமான வரித் துறை மீது நடுத்தர வர்க்கத்தினர் அச்சம் கொண்டு வாழ்ந்த நிலை தற்போது மாறி வருகிறது. எளிமைப்படுத்தப்பட்ட வரி செலுத்தும் நடைமுறைகளில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.

நம் நாட்டில் சராசரியாக இரண்டு கோடி பேர் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கேட்டு விண்ணப்பிக்கின்றனர். ஏழை மக்களுக்கு விண்ணப்பித்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் கடவுச்சீட்டு கிடைக்கிறது.

மத்திய அரசுப் பணியில் குரூப் சி, டி பிரிவுகளில் நிலவி வந்த நேர்காணல் முறை தற்போது ஒழிக்கப்பட்டு விட்டது என்றார் மோடி.

இதுவே முதல் முறை: பலூசிஸ்தான், கில்கித் போன்ற, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இந்தியப் பிரதமர் ஒருவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

தினமணி



பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 8:54 am

செங்கோட்டையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவையொட்டி சுமார் 110 நிமிடங்களை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வு நடைபெற்ற பகுதியில் செலவிட்டார்.

அது குறித்த விவரம் வருமாறு:

காலை 7.23 மணி முதல்: செங்கோட்டை வருகை, பாதுகாப்பு அமைச்சர், அத்துறைச் செயலர், முப்படைத் தளபதிகள் வரவேற்பு.

முப்படைகளில் தலா 24 வீரர்கள் அடங்கிய குழு அணிவகுப்பு பார்வை.

சியாச்சின் பனிமலைச் சிகரத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட ஜம்மு காஷ்மீர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்பு.

காலை 7.30 மணி: மூவர்ணக் கொடி ஏற்றுதல், 21 குண்டுகள் விண்ணை நோக்கி முழக்கம், தேசிய கீதத்தை விமானப்படை வீரர்கள் குழு வாசித்தது, பிரதமர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திறந்தவெளி மேடையில் சுதந்திர தின உரை.

வெள்ளை நிற குர்தா; ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் என்ற கலவை நிறத்தில் ராஜஸ்தான் டர்பன் அணிந்து பிரதமர் மோடி பேச்சு.

விழா முடிவில் பள்ளி மாணவர்களுடன் வாழ்த்து பரிமாறல். முதலாண்டில் கைப்படம் எடுக்க அனுமதித்தார் மோடி. எனினும், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கைப்படம் எடுக்க அனுமதி மறுத்ததால் மாணவர்கள் ஏமாற்றம். விழா முடிந்து காலை 9.10 மணிக்கு செங்கோட்டை வளாகத்தில் இருந்து பிரதமர் புறப்பட்டார்



பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Aug 16, 2016 10:45 am

பயங்கர வாதத்தை வேறோடு அறுப்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக