புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
6 Posts - 1%
prajai
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 30, 2016 11:57 am


பெங்களூரு,

கோவா, மராட்டியம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில்
ஓடும் மகதாயி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்குகள்
நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடக மனு தள்ளுபடி


இந்தநிலையில் பெலகாவி, தார்வார், கதக், பாகல்கோட்டை
ஆகிய 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்த கர்நாடக
அரசு முடிவு செய்தது. இதற்காக மகதாயி நதியில் இருந்து
கலசா–பண்டூரி கால்வாய் திட்டம் மூலம் மல்லபிரபா நதிக்கு
7.56 டி.எம்.சி. தண்ணீர் கொண்டு வர அனுமதி வழங்க கோரி நடுவர்
மன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த மனுவை நடுவர் மன்றம் நிராகரித்து கடந்த 27–ந் தேதி
தீர்ப்பளித்தது.

இதை கண்டித்து வட கர்நாடகத்தில் குறிப்பாக கதக், தார்வார்,
பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் தீவிர
போராட்டம் நடத்தினர். அங்கு அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டு
தீவைக்கப்பட்டன.

நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு ஒட்டுமொத்த கர்நாடக மக்களும்,
அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.

பஸ்கள்–ஆட்டோக்கள் ஓடாது


இந்த நிலையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை கண்டித்து கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பல்வேறு கன்னட சங்கங்கள், கன்னட திரைப்பட வர்த்தக சபை, அரசு ஊழியர் சங்கங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், வாடகை கார்கள் ஓட்டுனர் சங்கம், தனியார் பள்ளிகள் சங்கம் உள்பட நூற்றுக்கணக்கான சங்கங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பஸ்கள்–ஆட்டோக்கள் ஓடாது. வணிக நிறுவனங்கள், பள்ளி–கல்லூரிகள் மூடப்படுகின்றன.

அதுபோல் பெங்களூருவிலும் இன்று அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடாது. பெங்களூருவில் ஓட்டல்கள், திரையரங்குகள் மூடப்படும். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படுகின்றன. தனியார் பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி–கல்லூரிகளும் செயல்படாது. கன்னட சங்கங்கள் சார்பில் பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் கன்னட திரையுலகினரும் பங்கேற்க உள்ளனர்.

நூதன போராட்டம்


இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நேற்று வாட்டாள் நாகராஜ்
தலைமையில் கர்நாடக எம்.பி.க்களை(தேவேகவுடாவை தவிர) ஏலம்
விடும் நூதன போராட்டம் பெங்களூரு மெஜஸ்டிக்கில் நடைபெற்றது.

மகதாயி பிரச்சினையில் கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் எந்தவி
நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டித்து அவர்களை ஏலம்
விடும் நூதன போராட்டம் நடைபெற்றது.

இதில் எம்.பி.க்களின் புகைப்படத்தை வைத்து வாட்டாள் நாகராஜ் ஏலம்
விட்டார். ஏலத்தொகை 25 காசில் இருந்து தொடங்கியது. போராட்டத்தில்
கலந்து கொண்டவர்கள் ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரை எம்.பி.க்களை
ஏலம் எடுத்து சம்பந்தப்பட்ட எம்.பி.க்களின் புகைப்படத்தை பெற்றுச்
சென்றனர்.
-
முழுஅடைப்பு குறித்து போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறுகையில்,
“அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும். பொதுச்
சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம். அசம்பாவித சம்பவங்கள்
நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது ச
ட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
-
--------------------------------------
தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 30, 2016 12:06 pm

இதே போல தாண்ட எங்களுக்கும் இருக்கும் , உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ?!


தமிழர்களே , பாருங்கள் ஒட்டுமொத்த கர்நாடகமும் ஸ்தம்பித்தது போயிருக்கிறது. ஆனால் இதே நிலை காவிரி பாசன பகுதிகளை ஒட்டிய விவசாயிகளுக்கு வந்தால்

சென்னை தமிழன் , மதுரை தமிழன் , திருநெல்வேலி தமிழன் என்று அவனவன் அவன் வேலையை பார்க்க போயிகிட்டே இருப்பான்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 30, 2016 8:06 pm

தனக்கு வந்தால் தான் தலைவலி தெரியும் என்பார்களே>>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக