புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்
Page 1 of 1 •
தெருமுனை முகாம்கள் மூலம் சேவை வழங்கி, அதன்மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
பிஎஸ்என்எல் சென்னை மண்டலம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் தற்போது சுமார் 8 லட்சம் தரைவழித் தொலைபேசி வாடிக்கையாளர்களும், 15 லட்சம் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களும்
உள்ளனர்.
இவர்களில் 50 சதவீதத்தினர் பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தொலைபேசி பழுது, செல்லிடப்பேசி வாடிக்கையாளர் சேவையில் அதிருப்தி, முன்னணி போட்டி நிறுவனங்களின் கவர்ச்சிகரமான வாடிக்கையாளர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு
காரணங்களால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.
இதையடுத்து, சென்னை மண்டல கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த
பிஎஸ்என்எல் வியூகம் வகுத்துள்ளது.
இதற்காக, சென்னை மண்டலப் பகுதிகளில் தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து விரைவான சேவையை வழங்கவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கவும் பிஎஸ்என்எல் களத்தில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் சென்னை மண்டல உயர் அதிகாரிஒருவர் கூறியதாவது:
நாட்டின் தொலைத்தொடர்பு சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் முன்ணனி நிறுவனமாக பிஎண்என்எல் திகழ்கிறது. தொலைபேசி பழுதுகள், செல்லிடப்பேசி, அகண்ட அலைவரிசை
சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைகின்றனர். அதோடு, வாடிக்கையாளர்கள் சேவை எண்ணில் தொடர்பு கொண்டாலும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமல் பிஎஸ்என்எல்
இணைப்பு வேண்டாம் எனப் பொதுமக்கள் திருப்பி அளித்து விடுகின்றனர்.
இத்தகைய பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரிடையாகச் சந்தித்து சேவையை வழங்கி வருகிறோம்.
3 மாவட்டங்களில்...: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க தெருமுனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம், வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து பிஎஸ்என்எல் தொலைபேசித் திட்டங்கள், சேவைகள் குறித்து
ஊழியர்கள் விளக்கி வருகின்றனர்.
வீடு தேடி குறை கேட்பு: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை துண்டித்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குறைகளை ஊழியர்கள் கேட்டறிகின்றனர். இதன்மூலம்,
வாடிக்கையாளர் எந்தக் காரணத்துக்காக பிஎஸ்என்எல்
சேவையை திருப்பி அளித்தார் என்பதைக் கண்டறிந்து
வருகிறோம்.
அதன்பிறகு, வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவையை அளிக்க
உறுதியளிக்கப்படுகிறது. பின்னர், அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு
மீண்டும் புதிய இணைப்பை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
6 மாதக் கட்டண ரசீது ஆய்வு:
வாடிக்கையாளரின் கடந்த 6 மாதக் கட்டண ரசீதை ஆய்வு செய்து,
அதன் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்த வாடிக்கையாளருக்கு புதிய
திட்டத்தை அளிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்டந்தோறும் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப்
பொறியாளர் அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாரந்தோறும் குறைந்தது 2-3 முகாம்கள் நடத்தப்பட
வேண்டும். இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் நிறை, குறைகள்
தொடர்பான கருத்துகளை அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும்
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம், இன்னும் ஓரிரு ஆண்டுகளில்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என
எதிர்பார்க்கிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க ஞாயிற்றுக்
கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றயன என்றார் அவர்.
125 முகாம்களில்..
3 மாவட்டங்களில் 25 கோட்டப் பொறியாளர்கள் மூலம் தலா 5 வீதம்
125 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முகாம்களுக்கு
வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளின் அடிப்படையில்
உடனடியாகப் பழுதுநீக்கவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, சென்னையில் முக்கிய பகுதிகளில் முகாம்கள் அமைத்து,
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களைச் சந்திக்க ஊழியர்கள் களமிறங்கி
உள்ளனர்.
-
----------------------------------------
தினமணி
பிஎஸ்என்எல் சென்னை மண்டலம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் தற்போது சுமார் 8 லட்சம் தரைவழித் தொலைபேசி வாடிக்கையாளர்களும், 15 லட்சம் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களும்
உள்ளனர்.
இவர்களில் 50 சதவீதத்தினர் பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தொலைபேசி பழுது, செல்லிடப்பேசி வாடிக்கையாளர் சேவையில் அதிருப்தி, முன்னணி போட்டி நிறுவனங்களின் கவர்ச்சிகரமான வாடிக்கையாளர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு
காரணங்களால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.
இதையடுத்து, சென்னை மண்டல கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த
பிஎஸ்என்எல் வியூகம் வகுத்துள்ளது.
இதற்காக, சென்னை மண்டலப் பகுதிகளில் தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து விரைவான சேவையை வழங்கவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கவும் பிஎஸ்என்எல் களத்தில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் சென்னை மண்டல உயர் அதிகாரிஒருவர் கூறியதாவது:
நாட்டின் தொலைத்தொடர்பு சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் முன்ணனி நிறுவனமாக பிஎண்என்எல் திகழ்கிறது. தொலைபேசி பழுதுகள், செல்லிடப்பேசி, அகண்ட அலைவரிசை
சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைகின்றனர். அதோடு, வாடிக்கையாளர்கள் சேவை எண்ணில் தொடர்பு கொண்டாலும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமல் பிஎஸ்என்எல்
இணைப்பு வேண்டாம் எனப் பொதுமக்கள் திருப்பி அளித்து விடுகின்றனர்.
இத்தகைய பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரிடையாகச் சந்தித்து சேவையை வழங்கி வருகிறோம்.
3 மாவட்டங்களில்...: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க தெருமுனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம், வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து பிஎஸ்என்எல் தொலைபேசித் திட்டங்கள், சேவைகள் குறித்து
ஊழியர்கள் விளக்கி வருகின்றனர்.
வீடு தேடி குறை கேட்பு: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை துண்டித்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குறைகளை ஊழியர்கள் கேட்டறிகின்றனர். இதன்மூலம்,
வாடிக்கையாளர் எந்தக் காரணத்துக்காக பிஎஸ்என்எல்
சேவையை திருப்பி அளித்தார் என்பதைக் கண்டறிந்து
வருகிறோம்.
அதன்பிறகு, வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவையை அளிக்க
உறுதியளிக்கப்படுகிறது. பின்னர், அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு
மீண்டும் புதிய இணைப்பை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
6 மாதக் கட்டண ரசீது ஆய்வு:
வாடிக்கையாளரின் கடந்த 6 மாதக் கட்டண ரசீதை ஆய்வு செய்து,
அதன் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்த வாடிக்கையாளருக்கு புதிய
திட்டத்தை அளிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்டந்தோறும் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப்
பொறியாளர் அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாரந்தோறும் குறைந்தது 2-3 முகாம்கள் நடத்தப்பட
வேண்டும். இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் நிறை, குறைகள்
தொடர்பான கருத்துகளை அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும்
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம், இன்னும் ஓரிரு ஆண்டுகளில்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என
எதிர்பார்க்கிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க ஞாயிற்றுக்
கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றயன என்றார் அவர்.
125 முகாம்களில்..
3 மாவட்டங்களில் 25 கோட்டப் பொறியாளர்கள் மூலம் தலா 5 வீதம்
125 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முகாம்களுக்கு
வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளின் அடிப்படையில்
உடனடியாகப் பழுதுநீக்கவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, சென்னையில் முக்கிய பகுதிகளில் முகாம்கள் அமைத்து,
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களைச் சந்திக்க ஊழியர்கள் களமிறங்கி
உள்ளனர்.
-
----------------------------------------
தினமணி
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
இந்தியா முழுவதும் இலவச ரோமிங் என்று அறிவித்துவிட்டு மாநிலத்தைவிட்டு வெளியேறி வேறுமாநிலத்திற்கு சென்றால் கால்வருவதும் இல்லை போவதும் இல்லை.சேவை ரொம்பவும் மோசமாக உள்ளது.மதிய அரசின் இந்த நிறுவனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல் போன் டவ்வர் எழுப்பி மக்களுக்கு நல்ல சேவையை குடுக்கலாம்.ஆனால் ஏனென்று தெரியவில்லை இவர்கள் ஏன் இப்படி பண்ணுகிறார்கள்.இவர்கள் மட்டும் நல்ல சேவையை குடுத்தால் யாரும் தனியார் சேவையை நாட மாட்டார்கள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
anikuttan wrote:இந்தியா முழுவதும் இலவச ரோமிங் என்று அறிவித்துவிட்டு மாநிலத்தைவிட்டு வெளியேறி வேறுமாநிலத்திற்கு சென்றால் கால்வருவதும் இல்லை போவதும் இல்லை.சேவை ரொம்பவும் மோசமாக உள்ளது.மதிய அரசின் இந்த நிறுவனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல் போன் டவ்வர் எழுப்பி மக்களுக்கு நல்ல சேவையை குடுக்கலாம்.ஆனால் ஏனென்று தெரியவில்லை இவர்கள் ஏன் இப்படி பண்ணுகிறார்கள்.இவர்கள் மட்டும் நல்ல சேவையை குடுத்தால் யாரும் தனியார் சேவையை நாட மாட்டார்கள்
உள்ளூரிலேயே நெட்வொர்க் இல்லை. அப்புறம் எங்கே வெளியூர்..? பொறுத்து, பொறுத்து பார்த்துவிட்டு சென்ற மாதம் தான் airtel நெட்வொர்க்-கு மாறினேன். அதிலும் கடந்த ஒரு வாரமாக போனில் சிக்னலே சரிவர கிடைப்பதேயில்லை.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் BSNL landline phone மற்றும் Broadband Internet வைத்திருந்தேன் . இரண்டு மாதங்களுக்கு முன்புதான் Surrender செய்தேன். பழுது ஏற்பட்டால் உடனடியாக வந்து சரிசெய்வதில்லை . ஒரு மாதமாக ஆட்கள் வந்து சரிசெய்யாத காரணத்தினால் Surrender செய்துவிட்டேன் . இப்போது TIKKONA BROADBAND SERVICE என்ற தனியார் சேவையைப் பயன்படுத்துகிறேன் . ஒன்றும் பிரச்சினையில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பட்டாசுக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை
» ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் -நீதிமன்றத்தில் மனு அளித்தார் டிரம்ப்
» வாடிக்கையாளர்
» தில்லியில் சைக்கிள் ரிக்ஷா எண்ணிக்கையை கட்டுப்படுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்
» உலக அளவில் 20 ஆயிரம் பலி எண்ணிக்கையை கடந்த 4வது நாடு பிரான்ஸ்
» ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் -நீதிமன்றத்தில் மனு அளித்தார் டிரம்ப்
» வாடிக்கையாளர்
» தில்லியில் சைக்கிள் ரிக்ஷா எண்ணிக்கையை கட்டுப்படுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்
» உலக அளவில் 20 ஆயிரம் பலி எண்ணிக்கையை கடந்த 4வது நாடு பிரான்ஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|