புதிய பதிவுகள்
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
by ayyasamy ram Today at 20:35
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரவு நேரங்களில் ஸ்மார்போனுடன் நேரத்தை கழிப்பதால் கண் பார்வை பாதிக்கப்படும் என்று கண் மருத்துவ ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்து எச்சரிக்கை அளித்துள்ளனர்.
லண்டனில் உள்ள மருத்துவமனையில் 20 வயது பெண் ஒருவர், தனக்கு தற்காலிக பார்வையிழப்பு அடிக்கடி ஏற்படுவதாக மருத்துவரிடம் அனுகியுள்ளார். அதேபோல் 40 வயது பெண் ஒருவரும் இதே பிரச்சனையால் மருத்துவரை அனுகியுள்ளார்.
இரு பெண்களும் ‘ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ்’ என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்தனர். இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை பார்த்து கொண்டு இருப்பதே, இந்த பிரச்சனைக்கு காரணமாக உள்ளது என்பதை ஆய்வின் முடிவில் உறுதி செய்தனர்.
மேலும் இதையே வாடிக்கையாக பின்பற்றினால் நிரந்தர குருடு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
வெப்துனியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண்ணை, கண்போல பாது காத்துக் கொள்ளுங்கள்
நல்ல விழிப்புணர்வு பதிவு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
எச்சரிக்கை... நீங்கள் பார்வையை இழந்துகொண்டிருக்கிறீர்கள்....!
லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும்
40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது
கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன்
தெரிவித்தனர்.
-
இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர்.
விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும்
முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது,
நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது
பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு
முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்
போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக
கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது.
-
அவர்களின் பார்வை குறைபாட்டுக்கு இதுவே காரணம் என்று உறுதி
செய்தனர் மருத்துவர்கள்.
லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவ
மனைக்கு வந்த இந்த இரண்டு இளம்பெண்கள் மட்டுமல்ல;
இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது.
'ஒளி மாசு' என்ற வார்த்தை, உலகை அச்சுறுத்தும் விஷயமாக
உருவெடுத்துள்ளது.
-
தகவல் தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சி காரணமாக,
இன்று ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் அரிதாகிவிட்டனர்.
நம் வேலை நேரத்தில் மட்டுமல்ல; அதைத்தாண்டியும் இன்று
நாம் செல்போன்களிலேயே உழன்று வருகிறோம்.
இரவு நேரமும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி தகவல் தொழில்
நுட்ப வளர்ச்சியை ஆதரித்து, அதற்கு நம் கண் பார்வையை
தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்
என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
-
"நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்து
விட்டு, நாம் திடீரென நம் அறைக்குள் நுழையும்போது, சில
நொடிகள் கண் இருண்டுவிட்டது போன்று போல் தோன்றும்.
நம் விழித்திரை பளீர் வெளிச்சத்தை எந்தளவுக்கு சந்திக்கின்றதோ
அதே அளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும்
என்பது அறிவியல்.
-
அதேபோல் ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கீரீனை தொடர்ந்து
பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் சாதாரண வெளிச்சத்தில்
காட்சிகளை நாம் பார்க்கும்போது தெளிவாக தெரியாது, சில
வினாடிகளுக்குப் பின்னர்தான் நம் கண்கள் இயல்பான பார்வையைப்
பெற்று பொருட்களை பார்க்கநேரிடும்.
-
ஆனால் இதுவே தொடர்ந்தால் ஒருகட்டத்தில் நிரந்தர பார்வை இழப்பு
ஏற்படும்” என்கிறார் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்
ஓமர் மஹ்ரு.
-
அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெற்றோரில் 27% க்கும்
மேற்பட்டவர்களும், குழந்தைகளில் 50% க்கும் மேலானவர்களும்
மொபைல் போனுக்கு அடிமையானவர்கள் என்று ஆய்வு முடிவுகள்
கூறுகின்றன. இன்று பல வீடுகளில், குழந்தைகளை ஒரே இடத்தில்
உட்காரவைக்க கூடிய கருவியாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன.
-
குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்த்து,
வீட்டிலேயே ஸ்மார்ட்போன்களில் பல மணிநேரம் விளையாடுவது,
ரைம்ஸ் பாடல்கள் பார்க்க வைப்பது என்ற அளவுக்கு நிலைமை
ஆகிவிட்டது.
-
இதை ஸ்மார்ட் மெத்தடாக கருதும் பெற்றோர்கள், குழந்தையின்
கண்களையும் அவர்கள் உடல்நலனிலும் அக்கறைக்கொள்வதில்
கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் நலம்.
செல்போன்களை முழுமையாக
பயன்படுத்தும் முதல்தலைமுறை நாம்தான் என்பதை பெற்றோர்கள்
புரிந்துகொள்வது நலம். செல்போன்களால் ஏற்படும் தீமைகள் இன்னும்
முற்றாக வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை. ஒளி மாசைத்
தொடர்ந்து செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளையும்
விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
-
இதனால் செல்போன் உபயோகத்தில் கட்டற்ற சுதந்திரத்தை கொஞ்சம்
குறைத்து, கண்களை பாதுகாத்துக்கொள்வது நலம்.
கண்கெட்டபிறகு
மருத்துவர் நமஸ்காரம் வேண்டாம் மக்களே!!!
-
-----------------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
--------------------------------
லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும்
40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது
கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன்
தெரிவித்தனர்.
-
இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர்.
விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும்
முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது,
நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது
பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு
முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்
போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக
கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது.
-
அவர்களின் பார்வை குறைபாட்டுக்கு இதுவே காரணம் என்று உறுதி
செய்தனர் மருத்துவர்கள்.
லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவ
மனைக்கு வந்த இந்த இரண்டு இளம்பெண்கள் மட்டுமல்ல;
இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது.
'ஒளி மாசு' என்ற வார்த்தை, உலகை அச்சுறுத்தும் விஷயமாக
உருவெடுத்துள்ளது.
-
தகவல் தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சி காரணமாக,
இன்று ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் அரிதாகிவிட்டனர்.
நம் வேலை நேரத்தில் மட்டுமல்ல; அதைத்தாண்டியும் இன்று
நாம் செல்போன்களிலேயே உழன்று வருகிறோம்.
இரவு நேரமும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி தகவல் தொழில்
நுட்ப வளர்ச்சியை ஆதரித்து, அதற்கு நம் கண் பார்வையை
தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்
என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
-
"நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்து
விட்டு, நாம் திடீரென நம் அறைக்குள் நுழையும்போது, சில
நொடிகள் கண் இருண்டுவிட்டது போன்று போல் தோன்றும்.
நம் விழித்திரை பளீர் வெளிச்சத்தை எந்தளவுக்கு சந்திக்கின்றதோ
அதே அளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும்
என்பது அறிவியல்.
-
அதேபோல் ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கீரீனை தொடர்ந்து
பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் சாதாரண வெளிச்சத்தில்
காட்சிகளை நாம் பார்க்கும்போது தெளிவாக தெரியாது, சில
வினாடிகளுக்குப் பின்னர்தான் நம் கண்கள் இயல்பான பார்வையைப்
பெற்று பொருட்களை பார்க்கநேரிடும்.
-
ஆனால் இதுவே தொடர்ந்தால் ஒருகட்டத்தில் நிரந்தர பார்வை இழப்பு
ஏற்படும்” என்கிறார் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்
ஓமர் மஹ்ரு.
-
அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெற்றோரில் 27% க்கும்
மேற்பட்டவர்களும், குழந்தைகளில் 50% க்கும் மேலானவர்களும்
மொபைல் போனுக்கு அடிமையானவர்கள் என்று ஆய்வு முடிவுகள்
கூறுகின்றன. இன்று பல வீடுகளில், குழந்தைகளை ஒரே இடத்தில்
உட்காரவைக்க கூடிய கருவியாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன.
-
குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்த்து,
வீட்டிலேயே ஸ்மார்ட்போன்களில் பல மணிநேரம் விளையாடுவது,
ரைம்ஸ் பாடல்கள் பார்க்க வைப்பது என்ற அளவுக்கு நிலைமை
ஆகிவிட்டது.
-
இதை ஸ்மார்ட் மெத்தடாக கருதும் பெற்றோர்கள், குழந்தையின்
கண்களையும் அவர்கள் உடல்நலனிலும் அக்கறைக்கொள்வதில்
கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் நலம்.
செல்போன்களை முழுமையாக
பயன்படுத்தும் முதல்தலைமுறை நாம்தான் என்பதை பெற்றோர்கள்
புரிந்துகொள்வது நலம். செல்போன்களால் ஏற்படும் தீமைகள் இன்னும்
முற்றாக வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை. ஒளி மாசைத்
தொடர்ந்து செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளையும்
விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
-
இதனால் செல்போன் உபயோகத்தில் கட்டற்ற சுதந்திரத்தை கொஞ்சம்
குறைத்து, கண்களை பாதுகாத்துக்கொள்வது நலம்.
கண்கெட்டபிறகு
மருத்துவர் நமஸ்காரம் வேண்டாம் மக்களே!!!
-
-----------------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
--------------------------------
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
ஸ்மார்ட போனின் பிரைட்னஸ் மிக குறைவாக வைப்பதுடன் ஆட்டோ பிரைட்னஸ்ஸை ஆன் செய்து பயன் படுத்துவது நலம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராம் அண்ணா, இந்த செய்தி நான் ஏற்கனவே போட்டுவிட்டேன்.எனவே, இணைத்து விடுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|