புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
56 Posts - 50%
heezulia
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
1 Post - 1%
Shivanya
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
12 Posts - 2%
prajai
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
9 Posts - 2%
Jenila
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
4 Posts - 1%
jairam
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
4 Posts - 1%
Rutu
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை தெரசா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 29, 2016 8:25 pm

அன்னை தெரசா FIRlfuZrRp69VGT0EuKU+26kdr5
--
நேற்றைய இந்தியர்களைக் கேட்டால் சொல்வார்கள்,
அமெரிக்க ஜனாதிபதிகளில் அழியாத புகழைப் பெற்ற
ஜான் எஃப் கென்னடி பற்றி. நேருவும் அவரும் அன்பின்
அரியணையை ஆண்ட சமகாலத்தவர்கள். போர்
விமானங்களைப் புறக்கணித்து, அமைதியின் ஆகாயத்தில்
சமாதானப் புறாக்களைப் பறக்க விட்டனர். அது அறுபதுகளின்
அர்த்த சாஸ்திரம்!
-
காந்தி, நேரு ஃபோட்டோக்களுக்குப் பிறகு கென்னடியின்
புகைப்படங்கள் இந்தியாவின் குக்கிராமங்களின் தேநீர்க்
கடைகளிலும் வீடுகளிலும்கூட சகஜமாகக் காணப்பட்டது.
அந்த அளவுக்கு அவர் அரை இந்தியர்.
-
அத்தகைய உயர்ந்த மனிதர் ஜான் எஃப் கென்னடி தெரசாவைத் தேடி
நேரில் வந்து விட்டார். பெரு வியாதிக்காரர்களின் புண்ணுக்கு மருந்திடும்
புனிதமான பணியில் தெரசா மும்முரமாக இருந்தார்.
-
மரியாதை நிமித்தமாக கை குலுக்க வேண்டித் தன் நேசக் கரங்களை
தெரசாவை நோக்கி நீட்டினார் கென்னடி.
-
சீழும் ரத்தமும் சிந்திக் கிடக்கும் கறை படிந்த கைகளை எப்படி உலகத்தின்
ஒரே நாயகனிடம் நீட்டுவது... தெரசா தயங்கினார்.
-
"தயவுசெய்து மன்னியுங்கள். என்னுடைய கைகளை இன்னமும் நான்
கழுவவில்லை''.
-
"அம்மா... தொண்டுகளால் அசுத்தமாகிக் கிடக்கும் உங்களின் புனிதக்
கைகளைத் தொடுவதை நான் வாழ்நாளில் கிடைத்த பாக்யமாக நினைக்கிறேன்''
என்றார் அமெரிக்க அதிபர்.
-
தெரசாவின் சேவைக்குக் கிடைத்த நிரந்தர நற்சான்றிதழ் அது!
-
அயல்நாடுகள் கொடுத்த அங்கீகாரத்தைக் காட்டிலும் இந்தியா
கொடுக்கும் அங்கீகாரம்தான் தெரசாவை அகமகிழச் செய்தது.
அந்த வகையில் தெரசாவின் 14 ஆண்டுக்கால சேவைகளைப் பாராட்டும்
வகையில் 1962-ஆம் ஆண்டு இந்திய அரசு கொடுத்த முதல் பூங்கொத்து
பத்மஸ்ரீ விருது. தேசிய அளவில் பாரதம் வழங்கும் இரண்டாவது சிறந்த பரிசு.
-
அதிலும் ஒரு சிறப்பு அவருக்கு. அந்நிய மண்ணில் பிறந்த ஒருவர் பத்மஸ்ரீ
பெறுவது அதுவே முதல் முறை.
-
26 ஜனவரி 1962. டெல்லி. இந்தியாவின் குடியரசுத் திருநாள். நறுமணம் கமழும்
வாசனைத் திரவியங்கள் நாசிகளைத் துளைத்தன. மிக உயர்ந்த புதிய
ஆடைகளை, விழாவுக்காகப் பிரத்யேகமாக அனைத்து விஐபிகளும் அணிந்து
வந்திருந்தார்கள். அத்தகைய உயர்ந்த கனவான்களுக்கு மத்தியில் ஒரு
துப்புரவுத் தொழிலாளியின் கோலத்தில் தெரசா மேடைக்குச் சென்றார்.
-
ஒட்டுமொத்த சபையும் ஒரு விநாடி நிசப்தமாகிப் போனது.
அந்த மகராசிக்காக நெஞ்சம் உருகியது. தெரசாவின் எளிமையைப் பார்த்து
பிரதமர் நேருவிடம் அவரது சகோதரி விஜயலட்சுமி பண்டிட் கண்கள் கலங்கினார்.
நேருவும் நெஞ்சம் நெகிழ்ந்தார்.

அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தெரசாவுக்கான பத்மஸ்ரீ பதக்கத்தை
வழங்கினார். தெரசாவுக்குக் கிடைத்த அரசு மரியாதைக்காக நேரு தனிப்பட்ட
முறையில் தன் வாழ்த்துகளைக் கூறினார்.

அதே ஆண்டில் தெரசாவுக்கு மகசேசே உயர் விருதை பிலிப்பைன்ஸ் நாடு
அளித்தது. அந்தப் பரிசின் மதிப்பு 50,000 ரூபாய். அதை அப்படியே ஆக்ரா சிறுவர்
இல்லத்துக்காகக் கொடுத்துவிட்டார் தெரசா.

1964. மும்பையில் கிறிஸ்தவ மதத்தினரின் மாநாடு. குடியரசுத் தலைவர்
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை. ஆறாவது போப் ஆண்டவர் இரண்டாம்
ஜான்பால் வருகை தந்திருந்தார். தெரசாவுடனான சந்திப்பில் விளைந்தது ஆத்ம
சந்தோஷம்.

அவரது சேவைகளில் அகமகிழ்ந்து தனது வெண்மை வழியும் "லிங்கன்
கான்டினெண்டல்' காரைப் பரிசாக வழங்கினார் இரண்டாம் ஜான்பால்.
தெரசாவின் நற்பணிகள் விரைவாக நடக்கட்டும் என்ற நல்லெண்ணத்தின்
வெளிப்பாடு அது.

இந்தியா வருவதற்கு முன்பு, போப் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது
அவருக்கு அமெரிக்க அதிபர் லிண்டன் பி.ஜான்சன் அன்பளிப்பாகக் கொடுத்த கார்
அது. போப் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உதவியது. அதைத்தான் தெரசாவுக்கு
வழங்கியிருந்தார் போப்.

இனி தெரசாவை வீதிகளில் காண முடியாது. சொகுசாகப் ப்ளஷர் காரில் அவர்
பவனி வருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆறே மணி நேரத்தில்
அனைவரையும் திகைக்கச் செய்தார் தெரசா. தனக்கான போப் ஆண்டவரின்
அன்பளிப்பான அந்தக் காரை மிகப்பெரிய தொகை கூறி உடனடியாக ஏலம் விட்டார்!
அதில் கிடைத்த வருமானத்தில் புதிய தொழுநோய் மருத்துவமனை உருவானது.

நடமாடும் தொழுநோய் சிகிச்சை முகாம்கள் மூலம் நான்கு மில்லியன்களுக்கும்
மேற்பட்டவர்கள் குணமடைந்தனர்.
-
-------------------------------------
-
பா.தீனதயாளன் எழுதிய "அன்னை தெரசா' என்ற நூலிலிருந்து
தொகுப்பு: கேசி
நன்றி- தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக