புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_m10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_m10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_m10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10 
2 Posts - 4%
prajai
சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_m10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_m10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10 
2 Posts - 4%
viyasan
சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_m10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10 
1 Post - 2%
Rutu
சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_m10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10 
1 Post - 2%
சிவா
சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_m10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_m10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_m10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10 
1 Post - 8%
Rutu
சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_m10சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 07, 2016 3:56 pm

லைபாயுதே

“டேய் சித்து “
“எஸ் பாஸ்”
“என்னடா, இன்னும் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் தரல”
“இந்தாங்க “
“என்ன இன்னைக்கு இவ்ளோ சின்னதா இருக்கு “
“பாருங்க பாஸ்”
“என்னடா ரேசிக்னேஷன் லெட்டர் குடுக்கற, யோசிச்சு தான் இந்த முடிவு பண்ணிருக்கியா, ஏன் திடீர்னு?”


தனது ராஜினமா கடிதம் பார்த்ததும் எமலோகமே அல்லோகலப்படும் என்று எதிர்ப்பார்த்த சித்திரகுப்தனுக்கு, எமன் பெரிதாய் அதிர்ச்சியடையாதது சற்றே ஆச்சர்யமாய் இருந்தது.
சற்று நேர சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சித்து பிடிவாதமாய் இருந்தான் .


“சரி, ரெண்டு மாசம் நோட்டிஸ் பீரியட் அதுக்குள்ள வேற ஆள் புடிச்சு KT (Knowledge Transfer) குடுத்துடணும்.”
“என்ன பாஸ் இங்க வர்ற நெறைய பேர்ல, யாரையாவது புடிச்சு
குடுங்க KT குடுத்துட்டு போயிடறேன்”
“உனக்கு தெரியாதா, இங்க வர்ற எல்லாரும் ஆயுள் முடிஞ்சவங்க.
ஆயுள் மிச்சம் இருக்கற ஆள்தான் இதுக்கு எலிஜிபில்.
நீ பூலோகம் போயி ஆயுள் மிச்சம் இருக்கற ஆள் கொண்டு வா. நீ ஆள் புடிக்க ரெண்டு நாள்தான் டைம்.”
“ஐ ஆன்சைட். ஷார்ட் டெர்ம்தான் இருந்தாலும் பரவல்ல" என மனசுக்குள் எண்ணினான்.
“சரி நான் இப்போவே கெளம்புறேன்”
“ஆல் தி பெஸ்ட் “
“தேங்க்ஸ் ... கும்தாத்தா... “

மூன்றாம் நொடி சித்திரகுப்தன் பூலோகம் வந்து சேர்ந்தான், அவன் வந்த இடம் மீண்டும் தமிழகம்.


“பதினேழு வருஷத்துக்கு முன்னாடி இதே ஏப்ரல் மாசம் அந்த புக்க தொலைச்சிட்டு இங்க வந்தது... ம்ம் .. பரவால்ல... வெயில்தான் இப்போ கொஞ்சம் ஜாஸ்தி. அதோ ஒரு பஸ் போகுது அதுல யாரையாவது புடிச்சிட வேண்டியதுதான்.”


பேருந்து ஓட ஓட போய் ஏறினான் .


கண்டக்டர், “யோவ் எரும மாடு மாதிரி வந்து ஏறுற அறிவில்லை...”
"நான் எரும மாடா... மேல வருவல்ல, வா அப்போ எரும மாட விட்டே மிதிக்கவேக்கறேன் " என்று மனதுக்குள்ளேயே திட்டிக்கொண்டிருந்தான்.
“அங்க ஒருத்தன் இருக்கான், அவன் புடிச்சுடுவோம்” , அருகில் போய் அமர்ந்தான்.


“தம்பி”
பதில் இல்லை. காதில், காது கேளாதோர் கருவி.
“ஓ... பாவம்” என நினைத்தான்.
“இவன கொண்டு போனா எமன் என்ன மிதிப்பார்”
வேறு யார் சிக்குவார் என நோட்டமிட்டான்.
அதற்குள் கண்டக்டர் 'டிக்கெட்' என வந்தார். சித்து கடைசி ஸ்டாப்க்கு டிக்கட் வாங்கினான்.
அருகில் இருந்தவனிடம் கேட்டபோது, காதில் இருந்த ஹெட்போனை கழற்றி விட்டு டிக்கட் வாங்கிக்கொண்டான்.
“தம்பி உங்களுக்கு காது கேக்குமா”
மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நல்லாவே”
“அப்போ இது”
“ஐபாட் “
“என்னது...”
“ம்ம்ம்... பாட்டு கேக்குறது “
“ஓ சரி சரி” என்று தன் கதையை கூறி, “மேலோகம் வரியா” என் கேட்டான்.
அவனோ இரண்டு நொடி சித்துவையே பார்த்துவிட்டு, காதில் மீண்டும் தனது ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஜன்னல் பாக்கம் திரும்பிக்கொண்டான்.
"திமுரா.. இரு..இரு.." என் மனதுக்கும் திட்டம் தீட்டினான்.
"இவன் இறங்கரப்போ கீழ தள்ளி கொன்னுட வேண்டியதுதான்"


அவன் இறங்கும் போது சித்துவும் பின்னாடியே சென்றான்.
சரியான சமயம் பார்த்து தள்ளி விட்டான், அனால் அதற்குள் பேருந்து நின்றுவிட்டது, அவன் சும்மா கீழே விழுந்தான்.
எழுந்து வந்தவன் சித்து கன்னத்தில் ‘பளார்’ அறை விட்டு , ஏதோ ஆங்கிலத்தில் திட்டி விட்டு போய்விட்டான்.


சோகமாய் கன்னத்தில் கை வைத்து சித்து நின்றிருந்தபோது, அசால்ட்டை அசத்தல் கெட்-அப்பில் வந்தார், எமதர்மராஜன்.
"பாஸ், நீங்க எங்க இங்க.."
"உன்ன பத்தி தெரியும், நீ இப்படித்தான் பண்ணுவேன்னு, அதான் நானே வந்தேன்.
அவன நீ என்ன MNC கம்பெனிலயா வேலைக்கு கூப்புடுற, ஜாப் டிஸ்க்ரிப்ஷன் எல்லாம் சொல்லிக்கிட்டு... பிளான் போட்டமா ஆள தூக்குனமான்னு போயிட்டே இருக்கணும்"


அப்பொழுது கார்த்திக் தனது புது பைக்கில் இவர்களை கிராஸ் செய்தான்.
எமன் ஒரு நிமிடம் கண் மூடி எதோ யோசித்துவிட்டு.. “சரி, இவன்தான் நம்ம டார்கெட் “ என்று கார்த்திக்கை காட்டினார்.
சித்துவை அருகில் அழைத்து தனது பிளானை சொன்னார்.
“டேய், அந்த ப்ராஜாக்ட் கூட இவனையும் கோர்க்க டிரை பண்ணுவோம், சிக்குனா தூக்கிடுவோம்.”
“Ok பாஸ்”


கார்த்க்கு சிக்னலை நெருங்க நெருங்க, பச்சை ஆரஞ்சாகி சிகப்பாய் மாறியது. இவன் கோட்டை தாண்டாமல் நிறுத்தினான்.
சிக்னல் கௌன்ட்டர் எண் 30-ல் தொடங்கி குறைந்து கொண்டே வந்தது.
அப்பொழுது இரண்டு இளைஞர்கள் புத்தம் புதுசாய் இரண்டு பைக்கில் அருகில் வந்து நின்றனர்.
சிக்னல் கௌன்ட்டர் இப்பொழுது 20
கார்த்திக்கை பார்த்து நக்கலாய் சிரித்துவிட்டு, இருவர் பைக்கும் சீறி பாய்ந்தது.
சிக்னல் கௌன்ட்டர் இப்பொழுது 15
கார்த்திக், "நான் மட்டும் நிக்கறதுக்கு என்ன லூசா", பர்ஸ்ட் கியர் மாத்தி அவனும் பறந்தான்.

அடுத்த 15-வது நொடி, அந்த சாலையில் காரும் பேருந்தும் மோத, கார்த்திக்கும் அவன் பைக்கும் அதிலே சிக்கி கொண்டது .
இப்பொழுது விபத்திலே இறந்த 6 பேரில் கார்த்திக்கும் ஒருவன்.

கார்த்திக்கை தூக்கிகொண்டு செல்லும்போது, சித்திரகுப்தன், "தம்பி, பச்சை விழுற வரைக்கும் நின்னுருந்தா நீ தப்பிச்சுருப்ப...
எங்க வலையில விழுந்துட்டியே..."

“சாலை விதிகளை மதிப்போம், சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “
-
-----------------------------------------------
by V I J A Y

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 07, 2016 7:24 pm

நல்ல கதை . நன்றி Vijay /ayyasami ram

யினியவன் எழுதியது போல் இருக்கிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:31 pm

ஹா...ஹா...ஹா... நல்ல கதை.......ஆனால் எமன் முதலில் சொல்லும்போது, 'ஆயுசு முடிந்த ஆள் வேண்டாம்' என்று சொன்னாரே, இப்போ அவரே வந்து ஆயுசை முடித்து கூட்டிப்போகிறாரே............ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 08, 2016 9:44 am

krishnaamma wrote:ஹா...ஹா...ஹா... நல்ல கதை.......ஆனால் எமன் முதலில் சொல்லும்போது, 'ஆயுசு முடிந்த ஆள் வேண்டாம்' என்று சொன்னாரே, இப்போ அவரே வந்து ஆயுசை முடித்து கூட்டிப்போகிறாரே............ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1210166

அவனுக்கு விதிப்படி ஆயுள் இன்னும் இருக்கிறது .
அவனை உயிருடன் எமலோகம் கொண்டு போகமுடியாது .
பிரேத ரூபத்திற்கு மாற்றி மேலே கொண்டு போயிருக்கிறார் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2016 10:10 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:ஹா...ஹா...ஹா... நல்ல கதை.......ஆனால் எமன் முதலில் சொல்லும்போது, 'ஆயுசு முடிந்த ஆள் வேண்டாம்' என்று சொன்னாரே, இப்போ அவரே வந்து ஆயுசை முடித்து கூட்டிப்போகிறாரே............ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1210166

அவனுக்கு விதிப்படி ஆயுள் இன்னும் இருக்கிறது .
அவனை உயிருடன் எமலோகம் கொண்டு போகமுடியாது .
பிரேத ரூபத்திற்கு மாற்றி மேலே கொண்டு போயிருக்கிறார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210202

ம்ம், பாருங்கள் அவர்களுக்காக எனும்போது , அவர்களே சட்டத்தை இப்படி வளைக்கிறார்கள்? ...அப்புறம் மனிதர்களை என்ன சொல்வது?................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:19 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:ஹா...ஹா...ஹா... நல்ல கதை.......ஆனால் எமன் முதலில் சொல்லும்போது, 'ஆயுசு முடிந்த ஆள் வேண்டாம்' என்று சொன்னாரே, இப்போ அவரே வந்து ஆயுசை முடித்து கூட்டிப்போகிறாரே............ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1210166

அவனுக்கு விதிப்படி ஆயுள் இன்னும் இருக்கிறது .
அவனை உயிருடன் எமலோகம் கொண்டு போகமுடியாது .
பிரேத ரூபத்திற்கு மாற்றி மேலே கொண்டு போயிருக்கிறார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210202

ம்ம், பாருங்கள் அவர்களுக்காக எனும்போது ,  அவர்களே சட்டத்தை இப்படி வளைக்கிறார்கள்? ...அப்புறம் மனிதர்களை என்ன சொல்வது?................சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1210267

வேறு எப்பிடி செய்யமுடியும் ? வேறு எப்பிடி செய்து இருக்க முடியும் ? நீங்கள் எமனாக இருந்தால் இந்த விஷயத்தை எப்பிடி கையாண்டு இருப்பீர்கள் ? ஒரு உரத்த சிந்தனைதான் , க்ரிஷ்ணாம்மா !

Brain Dead கேசு  போல தான் இதுவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 5:52 pm

அருமை எப்படி எல்லாம் சிந்திக்க வைக்க வேண்டிய அவசியம் இருக்கு பாருங்க.. உலகம் அவ்வளவு வேகமாக போய் கொண்டிருக்கிறது..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 09, 2016 7:08 pm

சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக