புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்
Page 1 of 1 •
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
எந்தவிதக் கட்டுப்பாடும், வரைமுறையும் இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு வசூல் வேட்டை நடத்திப் பெற்றோர்களைக் கதறவிடுகின்றன, தனியார் பள்ளிகள். இந்தக் கொள்ளையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாட்டாரா என்று முதல்வர் ஜெயலலிதாவை ஏக்கத்தோடு பார்க்கிறார்கள் பெற்றோர்கள்.
“சிங்காரவேலர் கமிட்டியின் கட்டண நிர்ணயம், 2015 - 2016-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. 2016-17-ம் ஆண்டுக்கான கட்டணங்கள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆகையால், பழைய கட்டணங்களையே பள்ளிகள் வாங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு என அநியாயமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான புகார்கள் எங்களுக்கு வருகின்றன. பள்ளிக்கூடம் திறந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், அதுவரை பணம் கட்டாதீர்கள் என்று பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறோம். கூடுதல் கட்டண வசூலை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் பிரச்னை வெடிக்கும்” என்று எச்சரிக்கிறார், தமிழ்நாடு மாநில பெற்றோர் நலக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவரான அருமைநாதன்.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காக ஒரு கமிட்டியை அமைத்து, பலகட்ட முயற்சி களுக்குப் பிறகு அந்த கமிட்டி கட்டணங்கள் நிர்ணயம் செய்தும், அதனால் எந்தப் பலனும் இல்லாத நிலை உள்ளது. சட்டத்தைக் கொண்டுவந்த அரசாங்கம், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. ஒவ்வொரு பள்ளிக்குமான கட்டணங்களை நிர்ணயம் செய்து, அதன் விவரங்களை இணையத்தில் மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதைத் தேடிப்போய் பார்ப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல.
“தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசு இல்லை. ஏனென்றால், அரசியல்வாதிகளும், அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும்தான் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். அமைச்சர்களின் பிள்ளைகள், உயர் அதிகாரிகளின் பிள்ளைகளுக்குப் பிரபலமான பள்ளிகளில் அட்மிஷன் வாங்கிக்கொடுப்பதுதான் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு முக்கிய வேலையாக இருக்கிறது. இந்த அதிகாரிகள், முறைகேடாகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும், அந்தப் பள்ளியின் நிர்வாகிக்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என்று குற்றம் சாட்டுகிறார் அருமைநாதன்.
“அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் பற்றிய விவரங்களை ஒவ்வொரு பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிட வேண்டும். ஆனால், எந்தவொரு பள்ளியும் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள டி.இ.ஓ., சி.இ.ஓ., ஐ.எம்.எஸ் அலுவலகங்களில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களின் விவரங்களை வைக்க வேண்டும். பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உரிய கட்டணங்களைத்தான் வாங்குகிறார்களா என்பதை ஆய்வுசெய்ய அதிகாரிகள் குழு பள்ளிகளுக்கு நேரில் போய் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர, வேறு எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என்று பகிரங்கமாக அரசு அறிவிக்க வேண்டும். முறைகேடாகக் கட்டணம் வசூலித்தால், அதுபற்றி புகார் கொடுப்பதற்கு புகார் மையங்களை அரசு உருவாக்க வேண்டும். புகாரை பதிவுசெய்து, பதிவு எண் வழங்கப்பட வேண்டும். அந்தப் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி புகார்தாரருக்குத் தெரிவிக்க வேண்டும். இதைச் செய்தாலே கட்டணக்கொள்ளையைத் தடுத்துவிடலாம்” என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
சட்டம் போடுவது மட்டும்தான் அரசின் வேலை... அந்தச் சட்டம் செயலுக்கு வருகிறதா, இல்லையா என்பதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்கிற அணுகுமுறை ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. அம்மா மாறிவிட்டார் என்று தமிழக மக்கள் நெகிழ்ந்துபோயிருக்கும் நிலையில், கல்விக் கட்டணக்கொள்ளையைத் தடுப்பதிலும் அந்த மாற்றத்தைக் காட்டலாமே!
நன்றி -ஜூனியர் விகடன்
“சிங்காரவேலர் கமிட்டியின் கட்டண நிர்ணயம், 2015 - 2016-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. 2016-17-ம் ஆண்டுக்கான கட்டணங்கள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆகையால், பழைய கட்டணங்களையே பள்ளிகள் வாங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு என அநியாயமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான புகார்கள் எங்களுக்கு வருகின்றன. பள்ளிக்கூடம் திறந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், அதுவரை பணம் கட்டாதீர்கள் என்று பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறோம். கூடுதல் கட்டண வசூலை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் பிரச்னை வெடிக்கும்” என்று எச்சரிக்கிறார், தமிழ்நாடு மாநில பெற்றோர் நலக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவரான அருமைநாதன்.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காக ஒரு கமிட்டியை அமைத்து, பலகட்ட முயற்சி களுக்குப் பிறகு அந்த கமிட்டி கட்டணங்கள் நிர்ணயம் செய்தும், அதனால் எந்தப் பலனும் இல்லாத நிலை உள்ளது. சட்டத்தைக் கொண்டுவந்த அரசாங்கம், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. ஒவ்வொரு பள்ளிக்குமான கட்டணங்களை நிர்ணயம் செய்து, அதன் விவரங்களை இணையத்தில் மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதைத் தேடிப்போய் பார்ப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல.
“தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசு இல்லை. ஏனென்றால், அரசியல்வாதிகளும், அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும்தான் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். அமைச்சர்களின் பிள்ளைகள், உயர் அதிகாரிகளின் பிள்ளைகளுக்குப் பிரபலமான பள்ளிகளில் அட்மிஷன் வாங்கிக்கொடுப்பதுதான் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு முக்கிய வேலையாக இருக்கிறது. இந்த அதிகாரிகள், முறைகேடாகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும், அந்தப் பள்ளியின் நிர்வாகிக்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என்று குற்றம் சாட்டுகிறார் அருமைநாதன்.
“அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் பற்றிய விவரங்களை ஒவ்வொரு பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிட வேண்டும். ஆனால், எந்தவொரு பள்ளியும் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள டி.இ.ஓ., சி.இ.ஓ., ஐ.எம்.எஸ் அலுவலகங்களில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களின் விவரங்களை வைக்க வேண்டும். பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உரிய கட்டணங்களைத்தான் வாங்குகிறார்களா என்பதை ஆய்வுசெய்ய அதிகாரிகள் குழு பள்ளிகளுக்கு நேரில் போய் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர, வேறு எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என்று பகிரங்கமாக அரசு அறிவிக்க வேண்டும். முறைகேடாகக் கட்டணம் வசூலித்தால், அதுபற்றி புகார் கொடுப்பதற்கு புகார் மையங்களை அரசு உருவாக்க வேண்டும். புகாரை பதிவுசெய்து, பதிவு எண் வழங்கப்பட வேண்டும். அந்தப் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி புகார்தாரருக்குத் தெரிவிக்க வேண்டும். இதைச் செய்தாலே கட்டணக்கொள்ளையைத் தடுத்துவிடலாம்” என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
சட்டம் போடுவது மட்டும்தான் அரசின் வேலை... அந்தச் சட்டம் செயலுக்கு வருகிறதா, இல்லையா என்பதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்கிற அணுகுமுறை ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. அம்மா மாறிவிட்டார் என்று தமிழக மக்கள் நெகிழ்ந்துபோயிருக்கும் நிலையில், கல்விக் கட்டணக்கொள்ளையைத் தடுப்பதிலும் அந்த மாற்றத்தைக் காட்டலாமே!
நன்றி -ஜூனியர் விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|