புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
10 Posts - 24%
Ammu Swarnalatha
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
72 Posts - 73%
ayyasamy ram
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
4 Posts - 4%
Rutu
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
3 Posts - 3%
Jenila
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
2 Posts - 2%
prajai
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
2 Posts - 2%
viyasan
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2016 7:08 pm

படிப்பினைக் கதைகள்
-
ஒரு மன்னர் இருந்தார், அவருக்கு ஆன்மிகத்துல
ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்கு போவார்,
வருவார் .

வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு போனார்.

கடவுளை வேண்டினார், அதுக்கப்பறம் திரும்பி
வந்தார், கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில
ஒரு சந்நியாசி உட்கார்ந்திருக்கார், அவர் கண்ணை,
மூடிகிட்டு தியானத்துல இருந்தார்.

மன்னர் அவரை கவனிச்சார் . அவர்கிட்ட ஆசீர்வாதம்
வாங்கனும்னு ஆசை பட்டார் கிட்டத்துலபொய் போய்
நின்னார் . அவர் மெதுவா கண்ணை திறந்து பார்த்தார்.
இவரு அவர் கால்ல விழுந்தார் .
அவர் ஆசிர்வாதம் பண்ணினார் .

அதுக்கப்றம் இந்த
மன்னர் தன்கிட்டே இருந்த விலை உயர்ந்த சால்வை
ஒன்றை எடுத்தார் . அந்த சன்னியாசிக்கு போர்த்தினார் .

அப்புறம் , விடை பெற்றார் .

மறுநாள் காலைல அந்த
மன்னர் தன்னுடைய அரண்மனை மேல் மாடத்துல
நின்னுகிட்டு இருந்தார் . அப்போ தெருவுல ஒரு
பிச்சைக்காரன் போய்கிட்டு இருந்தான் , அவனை
பார்த்ததும் மன்னருக்கு அதிர்ச்சி …காரணம்

நேற்று
அந்த சன்யாசி கிட்டே ஒரு விலை உயர்ந்த சால்வையை
போத்தினாரே அதே சால்வையை சால்வையை இப்போ
அந்த பிச்சைகாரன் போர்த்திகிட்டு போறான்

மன்னர் உடனே காவலர்களை கூப்பிட்டு அந்த
பிச்சைக்காரனை கூட்டிகிட்டு வர சொன்னார் . அவன்
வந்தான்

” உனக்கு எப்படிஎப்படி இந்த போர்வை வந்தது- னு
விசாரிச்சார் .

அவன் ” கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி
கொடுத்தார் – னு விபரம் சொன்னான்.

உடனே போய்
அந்த சன்யாசியை இங்கே கூட்டிகிட்டு வாங்க – னு
உத்தரவு போட்டார்
சன்யாசி வந்து சேர்ந்தார்..

என்ன நடந்ததுன்னு விசாரித்தார் மன்னர் .
மன்னா ! நீ இந்த போர்வையை எனக்கு போர்த்திட்டு
போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துல இந்த பிச்சைக்காரன்
அந்த பக்கமாக வந்தான் . ஒரு கிழிஞ்ச துண்டை
கட்டியிருந்தான் , உடம்பு குளிராலே நடுங்கிகிட்டு இருந்தது .
பார்க்க பரிதாபமா இருந்தது . அதான் உடனே இதை எடுத்து
அவனுக்குப் போர்த்தி விட்டேன் – அப்படீன்னார் .

” என்ன இருந்தாலும் இது எனக்கு செய்த அவ மரியாதை …
அது மிகவும் விலை உயர்ந்த சால்வை … மன்னர்களுக்கு
என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது . அதை உங்களுக்கு
கொடுத்தேன் , அதை போய் நீங்க ஒரு பிச்சைகாரனுக்கு
கொடுத்திருக்கீங்க …! என்றார்

மன்னருக்கு கோபம் குறையவே இல்லை .சன்யாசி சிரித்தார் .
மன்னருக்கு கோபம் இன்னும் அதிகமாச்சு , விளைவு அந்த
சன்யாசி சிறையில் அடைக்கப்பட்டார் .

அன்றிரவு மன்னர்
தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் . அந்த கனவில் –
மன்னர் மறுபடியும் அந்த கோவிலுக்கு போகிறார் .
ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார் . அங்கே கடவுள்
குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார் .

மன்னர் ” கடவுளே ! என்ன ஆச்சு உனக்கு ?”
கடவுள்
” குளிர் தாங்க முடியலே ”
உடனே மன்னர் தன்னிடமிருந்த
விலையுர்ந்த சால்வையை எடுத்துக்கொண்டு கடவுளை
நெருங்கினார் .

கடவுள் பயத்தில் கத்தினார்

” என்ன அது ? உன்னுடைய சால்வையா ? வேண்டாம்
எனக்கு “.
மன்னர் ” கடவுளே ! இதை ஏன் வேண்டாம்
என்று சொல்கிறீர்கள் ? நான் என்ன பாவம் செய்தேன் ?

கடவுள் ” நேற்று ஒரு சால்வையை எனக்கு
கொடுத்தனுப்பினாய் ! அதை கொண்டு வந்தவனுக்கு
நீ ஒரு பரிசு கொடுத்திருக்கிறாய் ! என்ன பரிசு தெரியுமா ?
சிறை தண்டனை !"

மன்னரை யாரோ தலையில் தட்டுவது போல இருந்தது .
திடீர் என்று விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம்
புரிந்தது . ஓடிபோய் அவரே சன்யாசியின் சிறையின்
கதவுகளை திறந்து விட்டார் . சன்யாசியின் கால்களில்
விழுந்தார் .

” சுவாமி நான் அறியாமல் செய்துவிட்டேன் , தாங்கள்
ஒரு மகான் ! என்னை மன்னித்து கொள்ளுங்கள் !”
என்றார்"

மன்னா ! கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்
கடவுளுக்கு செய்கிற தொண்டு ! அதை புரிந்து கொள் ..”
என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தார்
-
-------------------
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 19, 2016 11:59 pm

அருமையான கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக