புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
68 Posts - 45%
heezulia
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
5 Posts - 3%
prajai
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
4 Posts - 3%
Jenila
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 1%
jairam
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 1%
kargan86
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
1 Post - 1%
Guna.D
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
9 Posts - 4%
prajai
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
6 Posts - 3%
Jenila
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
4 Posts - 2%
Rutu
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 1%
jairam
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யா வழி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 25, 2016 10:01 am

அய்யா வழி WNgdX63vQleZpQxCSViA+E_1458285584
-
பல நாள் பட்டினி போடப்பட்ட புலி. கூண்டுக்குள்
பசியால் பலமாக உறுமிக் கொண்டிருந்தது.
குற்றவாளி என்று பொய்யாகக் குற்றம் சாட்டி
இழுத்து வரப்பட்ட அந்த மகானை அந்த
கூண்டிற்குள் தள்ளி அடைத்தார்கள்.

புன்னகையோடு தண்டனையை ஏற்கத் தயாராக
இருந்தார் அந்த மகான். அகோரப் பசி கொண்ட
புலி அவரை கடித்துக் குதறப் போகிறது என்று
நினைத்தனர். ஆனால் அந்தப் புலி, பூனைக்குட்டி
போல் அவரது காலடியில் வந்து படுத்துக்
கொண்டது.

அவரை தண்டிக்க நினைத்தவர்கள் மன்னிப்புக்
கேட்டார்கள். அப்படிப்பட்ட பெருமை கொண்ட
மகான்தான் அய்யா வைகுண்டர்.

நடந்தது நடந்து கொண்டிருந்தது மட்டுமின்றி
நடக்கப்போவதையும் துல்லியமாகச் சொல்லி
மக்களின் நன்மைக்காக பல அற்புதங்களை
நிகழ்த்திக் காட்டியவர்
-
அவர் ஒரு புரட்சியாளர். கீழ்ச்சாதியின் அடிமைப்
படுத்தப் பட்டவர்களின் வாழ்விற்காக பல
சீர்திருத்தங்களை அரசுக்கு எதிராக செயல்
படுத்தியவர்.
-
ஆண் பெண்களை ஏரில் பூட்டி வயலில் உழுதது,
தாடி மீசை வளர்ந்தால் வரி, சொந்தமாக பனை
மரம் வைக்கக்கூடாது. பெண்கள் தோள்சீலை
அணியக்கூடாது போன்ற கொடுமைகளை எதிர்த்து
ஆண்கள் தலைப்பா கட்ட வைத்து, பெண்களை
தோள் சீலை அணிய வைத்தவர்.
-
ஒரு சாதாரண பனை ஏறும் தொழிலாளியின்
மகனாகப் பிறந்து சாதி மதக் கொடுமைகளுக்கு
எதிராகப் போராடியதால் மக்கள் அவர் வழியில்
செல்ல ஆரம்பித்தனர்.
-
கடந்த வாரம் அய்யா வைகுண்டரின் அவதாரத்
திருவிழா நாகர்கோயிலில் நடந்தேறியது.
அவர் அவதரித்த சுவாமித் தோப்புப் பதி இன்று
உலகமே வணங்கும் ஒரு ஸ்தலமாக காட்சி
அளிக்கும் அளவிற்கு கட்டுக்கடங்கா கூட்டம்
-
கலி எனும் மாய அரக்கனை அழித்து மக்களை
தர்மயுக வாழ்வுக்கு அழைத்துச் செல்ல அவதரித்த
நாராயணன் என்றே மக்கள் அவரை
வணங்குகின்றனர்.
-
'இங்கே கண்ணாடி வழிபாடு நடக்கிறது.
அதன்மூலம் நீ தேடும் இறைவன் உனக்குள்ளே
இருக்கிறான் என்பதை உணர்த்துவது தான்
அய்யா வைகுண்டரின் சித்தாந்தம்' என்கின்றனர்
சுவாமித் தோப்பு அறக்கட்டளைக் குழுவினர்.
-
---------------------------------

- திருவட்டாறு சிந்துகுமார்
குமுதம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 25, 2016 2:08 pm

அறியாத விவரங்கள் ராம் அண்ணா புன்னகை.......மிக்க நன்றி அருமையான பகிர்வுக்கு !.......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Mar 25, 2016 7:12 pm

ஐயா உண்டு

சமரச வேதத்தின் முன்னோடிகளில் ஐயா வைகுண்டரும் ஒருவர்

சகல தேவர்களின் மூலமாக அருப இறைவனை வணங்குதல் என்பதே இவரின் உபதேசம்

விபுதியால் திருநாமம் இட்டுக்கொள்வது சைவத்திற்கும் வைணவத்திற்கும் சமரசத்திற்கான அடையாளம்

நானும் எப்போதும் விபுதியால் திருநாமம் இட்டுக்கொள்வேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக