புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமத்தை கொன்று விடு...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பட்டாம் பூச்சியாய்
சிறகடிக்கும்
பச்சைக்கிளியை
பள்ளி செல்லும்
பருவத்தே!
பாவிகளால் பாலியல்
வன்புணர்வுக்கு
ஆட்படுத்தி
வாழ்க்கையை
முடித்து
கதற கதற
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!
உன் நெறி தவறிய
காமத்தை கொன்று விடு!
மிருகமாய் மாறும்
நிலையை விட்டு நீ
விலகியோடு!!
உன்னை வலியோடு
ஈன்றவளுக்கு
வாழ் நாள் வலியை
தந்துவிடாதே!
உன் தரம் தாழ்ந்த
செயலையும் காமத்தையும்
கொன்று விடு!!
இல்லையேல் நீ
வார்த்தைகளால்
வாழ்நாள் முழுவதும்
கொலை செய்யப்படுவாய்
சமூகத்தால்!!
நிலை தடுமாறும் நிலையை
நீ மறந்தால்
நீ மனிதன்!!
இல்லையேல்
நீ மிருகம்!!
மதுவின் பிடியில்
மருகாதே!
மதிகெட்டு போகாதே!
மனிதனாய்
வாழ முயற்சி செய்!
சிறகடிக்கும்
பச்சைக்கிளியை
பள்ளி செல்லும்
பருவத்தே!
பாவிகளால் பாலியல்
வன்புணர்வுக்கு
ஆட்படுத்தி
வாழ்க்கையை
முடித்து
கதற கதற
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!
உன் நெறி தவறிய
காமத்தை கொன்று விடு!
மிருகமாய் மாறும்
நிலையை விட்டு நீ
விலகியோடு!!
உன்னை வலியோடு
ஈன்றவளுக்கு
வாழ் நாள் வலியை
தந்துவிடாதே!
உன் தரம் தாழ்ந்த
செயலையும் காமத்தையும்
கொன்று விடு!!
இல்லையேல் நீ
வார்த்தைகளால்
வாழ்நாள் முழுவதும்
கொலை செய்யப்படுவாய்
சமூகத்தால்!!
நிலை தடுமாறும் நிலையை
நீ மறந்தால்
நீ மனிதன்!!
இல்லையேல்
நீ மிருகம்!!
மதுவின் பிடியில்
மருகாதே!
மதிகெட்டு போகாதே!
மனிதனாய்
வாழ முயற்சி செய்!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதற கதற
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!
தறிகெட்டுப் போகும் ஆண்கள் மனதில் வைக்க வேண்டிய வரிகள் ............பாவம் ஒரு சிறு பெண்ணிடம் தானா இவர்கள் தங்கள் வீரத்தைக் காட்டவேண்டும்?......காட்டுமிராண்டியை விட , மிருகத்தைவிட கேவலமாய் போய்க்கொண்டிருக்கும் ஆண்களுக்கு நல்ல ஒரு சாட்டை அடி உங்கள் கவிதை சசி............மிருகங்கள் கூட இப்படி பொருந்தா காமம் கொள்ளாதுகள்
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!
தறிகெட்டுப் போகும் ஆண்கள் மனதில் வைக்க வேண்டிய வரிகள் ............பாவம் ஒரு சிறு பெண்ணிடம் தானா இவர்கள் தங்கள் வீரத்தைக் காட்டவேண்டும்?......காட்டுமிராண்டியை விட , மிருகத்தைவிட கேவலமாய் போய்க்கொண்டிருக்கும் ஆண்களுக்கு நல்ல ஒரு சாட்டை அடி உங்கள் கவிதை சசி............மிருகங்கள் கூட இப்படி பொருந்தா காமம் கொள்ளாதுகள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
.
நீங்க காமத்தை கொன்று விடு என மாலை நேரத்தில் கவிதை வடிக்கிறீர் .
jagadeesan காமத்தை கொல்லாதே என்று காலை நேரத்தில் கவிதை வடிக்கிறார்
ஒரே குழப்பமா இருக்கே !
இந்த காமத் யாருங்க ?
ஹோட்டல் நடத்துனரா!
உருக்கமான கவிதை சசி !வாழ்த்துகள்
ரமணியன்
நீங்க காமத்தை கொன்று விடு என மாலை நேரத்தில் கவிதை வடிக்கிறீர் .
jagadeesan காமத்தை கொல்லாதே என்று காலை நேரத்தில் கவிதை வடிக்கிறார்
ஒரே குழப்பமா இருக்கே !
இந்த காமத் யாருங்க ?
ஹோட்டல் நடத்துனரா!
உருக்கமான கவிதை சசி !வாழ்த்துகள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198432T.N.Balasubramanian wrote:.
நீங்க காமத்தை கொன்று விடு என மாலை நேரத்தில் கவிதை வடிக்கிறீர் .
jagadeesan காமத்தை கொல்லாதே என்று காலை நேரத்தில் கவிதை வடிக்கிறார்
ஒரே குழப்பமா இருக்கே !
இந்த காமத் யாருங்க ?
ஹோட்டல் நடத்துனரா!
உருக்கமான கவிதை சசி !வாழ்த்துகள்
ரமணியன்
நன்றி ஐயா. நான் சமூகத்தின் மீதான கோவத்தில் எழுதினேன்! (நெறிதவறிய காமத்தை கொன்று விடுதல் நலம் தானே) ஐயா)
ஐயா காமத்துப்பால் அதிகாரம் படித்து விட்டு எழுதி உள்ளார் போலும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198381krishnaamma wrote:கதற கதற
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!
தறிகெட்டுப் போகும் ஆண்கள் மனதில் வைக்க வேண்டிய வரிகள் ............பாவம் ஒரு சிறு பெண்ணிடம் தானா இவர்கள் தங்கள் வீரத்தைக் காட்டவேண்டும்?......காட்டுமிராண்டியை விட , மிருகத்தைவிட கேவலமாய் போய்க்கொண்டிருக்கும் ஆண்களுக்கு நல்ல ஒரு சாட்டை அடி உங்கள் கவிதை சசி............மிருகங்கள் கூட இப்படி பொருந்தா காமம் கொள்ளாதுகள்
சாட்டையை சுழற்றினாலும் சாவதனமாய்
தவறிழைத்து விடுகிறார்கள். சட்டம் கடுமையாக பின்பற்ற படவேண்டும்.
ஊழலும் ஒரு அங்கம் சட்டத்தில் இருந்து தப்பிக்க. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
காமத்தைக் கொன்றுவிடு ! - காமத்தைக் கொல்லாதே !
- சபாஷ் சரியான போட்டி !
- சபாஷ் சரியான போட்டி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:
நன்றி ஐயா. நான் சமூகத்தின் மீதான கோவத்தில் எழுதினேன்! (நெறிதவறிய காமத்தை கொன்று விடுதல் நலம் தானே) ஐயா)
ஐயா காமத்துப்பால் அதிகாரம் படித்து விட்டு எழுதி உள்ளார் போலும்.
சசி நீங்க, நடந்த கொடுமையைப் பார்த்து மனம் பொறுக்காமல் கவிதை வடித்தீர்கள்..........ஜெகதீசன் ஐயா, நான் அங்கே சொன்னபடிக்கு, கட்டுப்பாடான காமம் மனித குலத்துக்குத் தேவை என்று கவிதை வடித்து இருக்கிறார்..இரண்டும் நமக்குத் தேவை தானே?
நீங்க, Fire service ஆள் சசி, நெருப்பை - கட்டுப்பாடில்லாமல் பரவும் நெருப்பை அணைக்கப் பாடு படுகிறீர்கள்
ஜெகதீசன் ஐயா, சமையல் காஸ் காரர், கச்சிதமாய் நெருப்பை ஒரு வளையத்துக்குள் கொண்டு வந்து , அதாவது அந்த பெரும் நெருப்பை, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நல்ல விருந்து சமைக்க சொல்கிறார்
இந்த இரண்டுமே நம் சுகமாக வாழ்வுக்கு தேவை தானே? ......சொல்லுங்கோ?........இதில் எது உசத்தி எது தாழ்த்தி?....ரெண்டு செயல்களுமே நமக்கு வேண்டுமே?
ஓகே வா? Be Happy ! .... .........@சசி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:காமத்தைக் கொன்றுவிடு ! - காமத்தைக் கொல்லாதே !
- சபாஷ் சரியான போட்டி !
ஆஅமாம் ஐயா, இரண்டுமே அருமையான கவிதைகள் ......இருவரின் பார்வைகள் தான் வேறு வேறு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198440சசி wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1198381
சாட்டையை சுழற்றினாலும் சாவதனமாய்
தவறிழைத்து விடுகிறார்கள். சட்டம் கடுமையாக பின்பற்ற படவேண்டும்.
ஊழலும் ஒரு அங்கம் சட்டத்தில் இருந்து தப்பிக்க. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
ம்ம்.. கசப்பான நிஜம் சசி .தனி மனித ஒழுக்கம் தான் இப்போதைய உடனடித்தேவை!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
[url=http://www.eegarai.net/t128854-topic#1198459]மேற்கோள் செய்த பதிவு: 1198459[/urlkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198440சசி wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1198381
சாட்டையை சுழற்றினாலும் சாவதனமாய்
தவறிழைத்து விடுகிறார்கள். சட்டம் கடுமையாக பின்பற்ற படவேண்டும்.
ஊழலும் ஒரு அங்கம் சட்டத்தில் இருந்து தப்பிக்க. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
ம்ம்.. கசப்பான நிஜம் சசி .தனி மனித ஒழுக்கம் தான் இப்போதைய உடனடித்தேவை!
நன்றி அம்மா. கசப்பான நிஜம் தான். ஒவ்வொரு பெற்றோரும் தன் மகனை நல்ல குடிமகனாக (மது மகனாக அல்ல) வளர்க்க வேண்டும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|