புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரைந்து முடிவெடுங்க கேப்டன்...!'- நெருக்கும் மக்கள் நலக் கூட்டணி!
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
தேமுதிக, தங்களுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் நலக் கூட்டணிதலைவர்கள், விரைந்து முடிவெடுக்க விஜயகாந்த்தை நெருக்கி வருகின்றனர்.
கடந்த 10-ம் தேதி சென்னையில் நடந்த தேமுதிக மகளிரணி மாநாட்டில், "தேமுதிக தனித்தே களம் இறங்கும், எங்கள் தலைமையை விரும்புவர்கள் எங்களுடன் சேரலாம்" என்று விஜயகாந்த் கூறியதையடுத்து தமிழக அரசியல் போக்கு மாறியது. கூட்டணிக்கு வருவார் விஜயகாந்த் என்று கடைசி வரை நம்பிய திமுகவுக்கு கற்பனையில் கூட 'பழம்' கிடைக்காமல் போனது. பெரிதும் நம்பிய பாஜகவிற்கு, விஜயகாந்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதனால், ஆரம்பத்திலிருந்து தங்களுடன் கரம் கோர்க்க விஜயகாந்தை அழைத்து வரும் மக்கள் நலக்கூட்டணி மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் விஜயகாந்த் தனது முடிவை அறிவித்து 6 நாட்களாகியும் அவரோடு இணையும் கட்சிகள் எவை? என்பதற்கு விடை கிடைக்கவில்லை. திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி கட்சிகளோடு தொகுதிப்பங்கீடு குறித்து பேசும் அடுத்தக்கட்ட நகர்வுக்கு சென்றுவிட்டன. மக்கள் நலக் கூட்டணியோ 4 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டது. பாஜக தம்மை ஆதரிக்கும் கட்சிகளை சந்தித்து வருகிறது. பாமக மாவட்டம் தோறும் துண்டு பிரசுர பிரச்சார பயணத்தை நடத்திவருகிறது. தமாகாவோ யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறது.
இந்நிலையில் தேமுதிகவோ, வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணலை நிறைவு செய்த நிலையிலேயே நிற்கிறது. இந்த மந்த நிலை, தனித்துப்போட்டி அல்லது தனது தலைமையில் கூட்டணி என அறிவித்த தேமுதிகவிற்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் அரங்கில் தீவிரமடைந்துள்ளன. இதே கருத்தைக் கொண்டுள்ள மக்கள் நலக் கூட்டணியும் விஜயகாந்தின் எண்ண ஓட்டம் எதுவாக இருக்கும் என்று அதிதீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே, அவ்வப்போது கடந்த 6 நாட்களில் பலமுறை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், 'எங்களோடு இணையுங்கள்' என்று விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் தொடர் மௌனம் காக்கிறது தேமுதிக.
இதில் மக்கள் நலக் கூட்டணி கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளது என்றும், அதனால் விரைந்து தனது முடிவை விஜயகாந்த் எடுக்கவேண்டும் என்றும், அது மக்கள் நலக் கூட்டணியோடு இணையும் வகையில் இருக்கவேண்டும் என்றும் விஜயகாந்திற்கு தெளிவாகச் சொல்லி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணிக்கு வருவதை எங்கள் அணிக்கான பலமாகவே பார்க்கிறோம் என்றும், அவர் விரும்பிய எண்ணிக்கையில் வேட்பாளர்களை களமிறக்கலாம் என்றும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேசி பரிசீலனை செய்துகொள்ளலாம் என்றும் தேமுதிக தலைமைக்கு உறுதியாக தெரிவித்தாகிவிட்டது என கூறுகிறார்கள் மக்கள் நலக் கூட்டணி வட்டாரத்தினர்.
இத்தோடு நில்லாமல், விறுவிறுப்பாக பிரசார பயணத்தை நடத்தியும், தேர்தல் நாளில் செய்யவேண்டிய வேலைகள் குறித்து விரிவான ஆலோசனைகளிலும் மக்கள் நலக் கூட்டணி இறங்கியுள்ளது. அதில், தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பூத் வாரியாக 40 நபர்களை நியமிப்பதும், அவர்களுக்கான பணியினை திட்டமிடுவதும் அடங்கும். தமிழகத்தில் மொத்தம் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பூத் ஏஜெண்டுகள் மற்றும் பூத் பொறுப்பாளர்கள் என்று மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட்,விசிக சார்பில் தலா 10 நபர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த 40 பேரும் வாக்குகளை மக்கள் நலக் கூட்டணிக்குக் கொண்டுவர உறுதியுடன் செயல்படுவார்கள் என்றும் ம.ந.கூ. மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டமிடல் அதிமுக, அதிமுகவை நிச்சயம் கிலி பிடிக்கவைக்கும் என்று கூறுகிறார்கள் 'தோழர்கள்'.
இந்த பூத் பிளான் வெற்றியானால்,தொகுதிவாரியாக 30 ஆயிரம் வாக்குகள் தோராயமாக, கூடுதலாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது ஏற்கெனவே மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளுக்கு உள்ள வாக்கு சதவீதத்தைக் கூட்டும் என்பதால் திமுக, அதிமுகவிற்கு கடுமையான நெருக்கடி கொடுக்க முடியும் என்று ம.ந.கூ. வட்டாரம் அழுத்தமாக நம்புகிறது.
இதையெல்லாம் மிக சரியாகச் செய்ய தேமுதிக உதவியும் கிடைத்தால் நிச்சயம் வெற்றியை எட்டிப்பிடிக்கமுடியும் என்று கணித்துள்ள மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தங்களின் இறுதிக்கட்ட அழைப்பை விஜயகாந்திற்கு விடுத்துள்ளனர். ஆனால் அவர், நிபந்தனைகள் விதிப்பதிலேயே கவனமாக இருக்கிறார் என்றும், முதல்வர் வேட்பாளர் தான்தான் என்பதிலும், கூட்டணியின் பெயரை மாற்றி, தனது தலைமையை ஏற்கவேண்டும் என்பது போன்ற 'விதிகளை' நீட்டியுள்ளார் என்றும் ம.ந.கூ. வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால்,விஜயகாந்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் ம.ந.கூ. இறங்கியுள்ளது.
தங்களுடன் இருக்கும் 9% வாக்குகளையும் தேமுதிகவிற்கு இருக்கும் 10% வாக்குகளையும் ஒன்று சேர்க்கவும், மேலும் கூடுதல் வாக்குகளைப் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொண்டால் நிச்சயம் அதிமுக, திமுகவை வீழ்த்த முடியும் என்று தேமுதிகவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் உடனடியாக முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
நன்றி விகடன்.
கடந்த 10-ம் தேதி சென்னையில் நடந்த தேமுதிக மகளிரணி மாநாட்டில், "தேமுதிக தனித்தே களம் இறங்கும், எங்கள் தலைமையை விரும்புவர்கள் எங்களுடன் சேரலாம்" என்று விஜயகாந்த் கூறியதையடுத்து தமிழக அரசியல் போக்கு மாறியது. கூட்டணிக்கு வருவார் விஜயகாந்த் என்று கடைசி வரை நம்பிய திமுகவுக்கு கற்பனையில் கூட 'பழம்' கிடைக்காமல் போனது. பெரிதும் நம்பிய பாஜகவிற்கு, விஜயகாந்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதனால், ஆரம்பத்திலிருந்து தங்களுடன் கரம் கோர்க்க விஜயகாந்தை அழைத்து வரும் மக்கள் நலக்கூட்டணி மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் விஜயகாந்த் தனது முடிவை அறிவித்து 6 நாட்களாகியும் அவரோடு இணையும் கட்சிகள் எவை? என்பதற்கு விடை கிடைக்கவில்லை. திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி கட்சிகளோடு தொகுதிப்பங்கீடு குறித்து பேசும் அடுத்தக்கட்ட நகர்வுக்கு சென்றுவிட்டன. மக்கள் நலக் கூட்டணியோ 4 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டது. பாஜக தம்மை ஆதரிக்கும் கட்சிகளை சந்தித்து வருகிறது. பாமக மாவட்டம் தோறும் துண்டு பிரசுர பிரச்சார பயணத்தை நடத்திவருகிறது. தமாகாவோ யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறது.
இந்நிலையில் தேமுதிகவோ, வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணலை நிறைவு செய்த நிலையிலேயே நிற்கிறது. இந்த மந்த நிலை, தனித்துப்போட்டி அல்லது தனது தலைமையில் கூட்டணி என அறிவித்த தேமுதிகவிற்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் அரங்கில் தீவிரமடைந்துள்ளன. இதே கருத்தைக் கொண்டுள்ள மக்கள் நலக் கூட்டணியும் விஜயகாந்தின் எண்ண ஓட்டம் எதுவாக இருக்கும் என்று அதிதீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே, அவ்வப்போது கடந்த 6 நாட்களில் பலமுறை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், 'எங்களோடு இணையுங்கள்' என்று விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் தொடர் மௌனம் காக்கிறது தேமுதிக.
இதில் மக்கள் நலக் கூட்டணி கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளது என்றும், அதனால் விரைந்து தனது முடிவை விஜயகாந்த் எடுக்கவேண்டும் என்றும், அது மக்கள் நலக் கூட்டணியோடு இணையும் வகையில் இருக்கவேண்டும் என்றும் விஜயகாந்திற்கு தெளிவாகச் சொல்லி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணிக்கு வருவதை எங்கள் அணிக்கான பலமாகவே பார்க்கிறோம் என்றும், அவர் விரும்பிய எண்ணிக்கையில் வேட்பாளர்களை களமிறக்கலாம் என்றும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேசி பரிசீலனை செய்துகொள்ளலாம் என்றும் தேமுதிக தலைமைக்கு உறுதியாக தெரிவித்தாகிவிட்டது என கூறுகிறார்கள் மக்கள் நலக் கூட்டணி வட்டாரத்தினர்.
இத்தோடு நில்லாமல், விறுவிறுப்பாக பிரசார பயணத்தை நடத்தியும், தேர்தல் நாளில் செய்யவேண்டிய வேலைகள் குறித்து விரிவான ஆலோசனைகளிலும் மக்கள் நலக் கூட்டணி இறங்கியுள்ளது. அதில், தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பூத் வாரியாக 40 நபர்களை நியமிப்பதும், அவர்களுக்கான பணியினை திட்டமிடுவதும் அடங்கும். தமிழகத்தில் மொத்தம் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பூத் ஏஜெண்டுகள் மற்றும் பூத் பொறுப்பாளர்கள் என்று மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட்,விசிக சார்பில் தலா 10 நபர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த 40 பேரும் வாக்குகளை மக்கள் நலக் கூட்டணிக்குக் கொண்டுவர உறுதியுடன் செயல்படுவார்கள் என்றும் ம.ந.கூ. மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டமிடல் அதிமுக, அதிமுகவை நிச்சயம் கிலி பிடிக்கவைக்கும் என்று கூறுகிறார்கள் 'தோழர்கள்'.
இந்த பூத் பிளான் வெற்றியானால்,தொகுதிவாரியாக 30 ஆயிரம் வாக்குகள் தோராயமாக, கூடுதலாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது ஏற்கெனவே மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளுக்கு உள்ள வாக்கு சதவீதத்தைக் கூட்டும் என்பதால் திமுக, அதிமுகவிற்கு கடுமையான நெருக்கடி கொடுக்க முடியும் என்று ம.ந.கூ. வட்டாரம் அழுத்தமாக நம்புகிறது.
இதையெல்லாம் மிக சரியாகச் செய்ய தேமுதிக உதவியும் கிடைத்தால் நிச்சயம் வெற்றியை எட்டிப்பிடிக்கமுடியும் என்று கணித்துள்ள மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தங்களின் இறுதிக்கட்ட அழைப்பை விஜயகாந்திற்கு விடுத்துள்ளனர். ஆனால் அவர், நிபந்தனைகள் விதிப்பதிலேயே கவனமாக இருக்கிறார் என்றும், முதல்வர் வேட்பாளர் தான்தான் என்பதிலும், கூட்டணியின் பெயரை மாற்றி, தனது தலைமையை ஏற்கவேண்டும் என்பது போன்ற 'விதிகளை' நீட்டியுள்ளார் என்றும் ம.ந.கூ. வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால்,விஜயகாந்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் ம.ந.கூ. இறங்கியுள்ளது.
தங்களுடன் இருக்கும் 9% வாக்குகளையும் தேமுதிகவிற்கு இருக்கும் 10% வாக்குகளையும் ஒன்று சேர்க்கவும், மேலும் கூடுதல் வாக்குகளைப் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொண்டால் நிச்சயம் அதிமுக, திமுகவை வீழ்த்த முடியும் என்று தேமுதிகவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் உடனடியாக முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
நன்றி விகடன்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Similar topics
» மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
» மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு
» மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி!
» மக்கள் கூட்டணி கோலாதிரெங்கானுவைக் கைப்பற்றியது!
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
» மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு
» மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி!
» மக்கள் கூட்டணி கோலாதிரெங்கானுவைக் கைப்பற்றியது!
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|