புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
56 Posts - 50%
heezulia
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
12 Posts - 2%
prajai
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
9 Posts - 2%
jairam
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தவறு யார் செய்தது?  Poll_c10தவறு யார் செய்தது?  Poll_m10தவறு யார் செய்தது?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு யார் செய்தது?


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Mar 14, 2016 7:06 pm

தவறு யார் செய்தது? 

மனதை குலைக்கும் 
பார்வை! 

மௌனமான ஓர் 
ஆழமான புன்னகை! 

வறுமையின் ஏக்கம் 
கண்களில்! 

வறுமையின் கோரம் 
ஒட்டிய கன்னம்! 

எண்ணெய் இடாத தலை 
எண்ணமெல்லாம் 
ஏழ்மையின் நிலை! 
வாட்டிய வறுமை 
வாடு(ழு)ம் குழந்தை '

தவறு யார் செய்தது?! 
அப்பாவானவனின் 
அசிரத்தையால் வந்த 
குழந்தை!

மூட்டையை முதுகில் 
சுமந்து மூச்சு முட்டி 
இயன்ற பணமெல்லாம் 
மூச்சு முட்ட குடிப்பதற்கு!? 

பாவம் அவன் என்ன 
செய்வான்? 
அருகிலேயே அரசு 
மதுபானக் கடை இருக்க '!

வருமானம் அரசுக்கு 
போகட்டுமே என்று 
நினைத்து விட்டான் போலும்! 
வரும்படியை வாக்கு 
வங்கி அரசியலுக்கு 
பயன்படுத்தும் அரசு?! 

வளரும் குழந்தைக்கு 
பயன்படுத்துகிறதா? 
இல்லையே!

வறுமையின் கோரம் 
வளரும் குழந்தையின் 
முகத்தில் ஏக்கமாய் 
பரிதாபமாய் 
பார்வையிலேயே 
படுகொலை செய்கிறதே

ஈரமானவர்களின் நெஞ்சத்தை! 

அரசு என்ன செய்யப்போகிறது? 
உழைப்பு இருக்கிறது 
ஆனால் வறுமையும் சேர்ந்தே 
வருகிறது? 
தவறு யார் செய்தது?



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 14, 2016 10:03 pm

மக்களுக்கு இலவசத்தின் மீது மோகம்
இலவசத்தை ஆரம்பித்த அரசு
அதன் தொடர்ச்சியாக அடுத்த அரசும்
இதை மட்டும் கடைபிடித்தது.
இலவசம் தர ,நிதி எப்பிடி கிடைக்கும் ?
சுலபமாக கிடைப்பது மது மூலம்தான் .
தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் எவ்வளவு விழுக்காடு மக்கள்
குடிக்கின்றனர் ?
மதிகெட்டு குடிக்கும் மக்கள் , தன்னிலை மறக்கக் குடிக்கிறார்கள் .
ஆனால் மறக்காமல் மதுக்கடையை நாடுகிறார்கள் .
அரசு மதுபான கடைகள் இல்லாவிட்டால் கள்ளசாராயம் குடிப்பார்கள் .
கண் பார்வை இழப்பார்கள்
மக்களாவே திருந்தவேண்டும் .
இலவசங்கள் அறவே வேண்டாம் என கூறவேண்டும் யாவரும் .  
யாரும் யாரையும் திருத்தமுடியாது ,
திருந்தவேண்டும் என சம்பந்தப்பட்டவர் மனதில் கொண்டாலே
திருந்தமுடியும் .
தவறு செய்தது யார் என்றால் அரசையோ /நண்பர்களையோ / எழ்மையையோ
காரணம் காட்டக்கூடாது . யாரும் யார் வாயிலும் பாலாடை மூலம் புகட்டுவதில்லை .
தப்பு செய்தாய் என ஆள்காட்டி விரலை நீட்டும் போது ,
மூன்று விரல்கள் உன்னையே காட்டுகின்றன என்பதை நாம் அறியவேண்டும் .

அர்த்தமுள்ள கவிதையாக இருக்கிறது என்று மேலோட்டமாக சொல்ல விருப்பமில்லாததால்
பின்னூட்டம் நீண்டு விட்டது ,சசி
.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 15, 2016 4:21 am

இதற்கான விடிவு காலம் விரைவில் வர இருக்கிறது...சட்டத்தை மதிக்கின்ற மதிக்கச் செய்கிற அரசு நிர்வாகம் வந்தால் தான் தெரியும் இதெற்கெல்லாம் தீர்வு>>>>>>>>>

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Mar 15, 2016 9:35 am

T.N.Balasubramanian wrote:மக்களுக்கு இலவசத்தின் மீது மோகம்
இலவசத்தை ஆரம்பித்த அரசு
அதன் தொடர்ச்சியாக அடுத்த அரசும்
இதை மட்டும் கடைபிடித்தது.
இலவசம் தர ,நிதி எப்பிடி கிடைக்கும் ?
சுலபமாக கிடைப்பது மது மூலம்தான் .
தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் எவ்வளவு விழுக்காடு மக்கள்
குடிக்கின்றனர் ?
மதிகெட்டு குடிக்கும் மக்கள் , தன்னிலை மறக்கக் குடிக்கிறார்கள் .
ஆனால் மறக்காமல் மதுக்கடையை நாடுகிறார்கள் .
அரசு மதுபான கடைகள் இல்லாவிட்டால் கள்ளசாராயம் குடிப்பார்கள் .
கண் பார்வை இழப்பார்கள்
மக்களாவே திருந்தவேண்டும் .
இலவசங்கள் அறவே வேண்டாம் என கூறவேண்டும் யாவரும் .  
யாரும் யாரையும் திருத்தமுடியாது ,
திருந்தவேண்டும் என சம்பந்தப்பட்டவர் மனதில் கொண்டாலே
திருந்தமுடியும் .
தவறு செய்தது யார் என்றால் அரசையோ /நண்பர்களையோ / எழ்மையையோ
காரணம் காட்டக்கூடாது . யாரும் யார் வாயிலும் பாலாடை மூலம் புகட்டுவதில்லை .
தப்பு செய்தாய் என ஆள்காட்டி விரலை நீட்டும் போது ,
மூன்று விரல்கள் உன்னையே காட்டுகின்றன என்பதை நாம் அறியவேண்டும் .

அர்த்தமுள்ள கவிதையாக இருக்கிறது என்று மேலோட்டமாக சொல்ல விருப்பமில்லாததால்
பின்னூட்டம் நீண்டு விட்டது ,சசி
.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197654

மிகவும் நன்றி ஐயா. மக்கள் தானாக முன்வந்து திருந்த வேண்டும்! இல்லையேல் வருங்காலம் மிகவும் கேள்வி குறியாகி விடும். 
அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! 
கள்ளத்தனமாக குடிப்பது என்றால் அனைவரும் குடிப்பதற்கு முன்வர மாட்டார்கள்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 15, 2016 2:52 pm

கள்ளத்தனமாக குடிக்க அதிக மக்கள் வரமாட்டார்கள் என்பது ஒரு பக்க உண்மை ஆனாலும் ,
கள்ள சாராயத்தில் பாட்டரி கழிவுகள் , அழுகிய பழங்கள் , சாகடிக்கப்பட்ட பல்லிகள், முதலியன
எரி சாராயம் முதலியவை கலக்கப் படுவதால் , கண் பார்வை பறி கொடுத்தவர்கள் பல்லாயிரம் பேர்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 1:19 am

நல்ல கவிதை சசி........வழக்கம் போலவே ! ஜாலி ஜாலி ; )
.
.
.
" திருடராய் பார்த்து  திருந்தாவிட்டால்  திருட்டை ஒழிக்க முடியாது " என்பது போலத்தான் இதுவும் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Mar 16, 2016 8:19 am

krishnaamma wrote:நல்ல கவிதை சசி........வழக்கம் போலவே ! ஜாலி ஜாலி ; )
.
.
.
" திருடராய் பார்த்து  திருந்தாவிட்டால்  திருட்டை ஒழிக்க முடியாது " என்பது போலத்தான் இதுவும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1197813

நன்றி அம்மா!இன்னும் ஒரு அதிர்ச்சி செய்தி குடிக்கும் மாணவர்களை பற்றி! அதை தனி கவிதையாக பதிவு செய்கிறேன் அம்மா! 
மனம் மிகவும் வருந்தி வருத்தத்தை பதிவு செய்கிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 11:14 am

சசி wrote:
krishnaamma wrote:நல்ல கவிதை சசி........வழக்கம் போலவே ! ஜாலி ஜாலி ; )
.
.
.
" திருடராய் பார்த்து  திருந்தாவிட்டால்  திருட்டை ஒழிக்க முடியாது " என்பது போலத்தான் இதுவும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1197813

நன்றி அம்மா!இன்னும் ஒரு அதிர்ச்சி செய்தி குடிக்கும் மாணவர்களை பற்றி! அதை தனி கவிதையாக பதிவு செய்கிறேன் அம்மா! 
மனம் மிகவும் வருந்தி வருத்தத்தை பதிவு செய்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1197827

ஆமாம் சசி, நானும் பேப்பரில் பார்த்தேன் 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் இல்லை மாணவிகளும் (?) குடிக்கராங்களாமே ?.................... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக