புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு எதற்காக?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண் எனும் பகடைக்காய்: ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு எதற்காக?
உள்ளாட்சிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதான மசோதா அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பெண்களுக்கான அரசியல் அதிகாரங்கள் குறித்து தேர்தல் வரும் காலங்களில் மட்டுமே பேசப்படுவது சலிப்பூட்டுகிறது. இந்த அறிவிப்பும் 14-வது சட்டப்பேரவையின் இறுதிக் கூட்டத் தொடரின் இறுதி நாளில் ஏகமனதாக நிறைவேறுகிறது. இதன் பின், கட்சி சார்ந்த சுயநல நோக்கமும், எதிர்பார்ப்புகளுமே அடங்கியிருப்பதாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.
33 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாகச் செயல்படுத்தப்படாத நிலையில், 50 சதவீத ஒதுக்கீடு என்று வரும்போது பினாமிகள் ஆதிக்கமே கோலோச்சும். ஏற்கெனவே ஜனநாயக மரபுகள் மீறப்பட்டு, தனி நபர் வழிபாடும் துதிகளும் மேலோங்கிவரும் காலம் இது. ஏறக்குறைய மன்னராட்சி முறையையொத்த செயல்பாடுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இப்போதும்கூட இந்த இட ஒதுக்கீட்டில் பெண்களை முன்னிறுத்தி ஆண்கள் செயல்படாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம்.
பெண்களைப் பொறுத்தவரை அனைத்துத் தகுதிகளும் திறன்களும் நிரம்பியவர்களாக இருந்தபோதிலும், தங்கள் மீதே முழு நம்பிக்கை அற்றவர்களாக, ஒருவிதத் தயக்கத்துடன் எதையும் எதிர்கொள்பவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். அதற்குக் காரணம், பொதுவாகவே பெண்கள் சுதந்திரம் என்பது அவர்களின் குடும்ப நிலையைச் சார்ந்தும், அதிலும் குறிப்பாக ஆண்களைச் சார்ந்ததாகவுமே இருக்கிறது. கல்வி கற்ற பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவெங்கிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
பெண்களுக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டபோதிலும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலைக்கு அவர்கள் தங்கள் சொந்தப் பிரச்சினைகளில் முடக்கப்பட்டிருப்பதும், அது தவிர்த்த வேறு சிந்தனையற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பதும்கூட முக்கியக் காரணம்.
தொடரும்.................
உள்ளாட்சிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதான மசோதா அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பெண்களுக்கான அரசியல் அதிகாரங்கள் குறித்து தேர்தல் வரும் காலங்களில் மட்டுமே பேசப்படுவது சலிப்பூட்டுகிறது. இந்த அறிவிப்பும் 14-வது சட்டப்பேரவையின் இறுதிக் கூட்டத் தொடரின் இறுதி நாளில் ஏகமனதாக நிறைவேறுகிறது. இதன் பின், கட்சி சார்ந்த சுயநல நோக்கமும், எதிர்பார்ப்புகளுமே அடங்கியிருப்பதாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.
33 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாகச் செயல்படுத்தப்படாத நிலையில், 50 சதவீத ஒதுக்கீடு என்று வரும்போது பினாமிகள் ஆதிக்கமே கோலோச்சும். ஏற்கெனவே ஜனநாயக மரபுகள் மீறப்பட்டு, தனி நபர் வழிபாடும் துதிகளும் மேலோங்கிவரும் காலம் இது. ஏறக்குறைய மன்னராட்சி முறையையொத்த செயல்பாடுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இப்போதும்கூட இந்த இட ஒதுக்கீட்டில் பெண்களை முன்னிறுத்தி ஆண்கள் செயல்படாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம்.
பெண்களைப் பொறுத்தவரை அனைத்துத் தகுதிகளும் திறன்களும் நிரம்பியவர்களாக இருந்தபோதிலும், தங்கள் மீதே முழு நம்பிக்கை அற்றவர்களாக, ஒருவிதத் தயக்கத்துடன் எதையும் எதிர்கொள்பவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். அதற்குக் காரணம், பொதுவாகவே பெண்கள் சுதந்திரம் என்பது அவர்களின் குடும்ப நிலையைச் சார்ந்தும், அதிலும் குறிப்பாக ஆண்களைச் சார்ந்ததாகவுமே இருக்கிறது. கல்வி கற்ற பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவெங்கிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
பெண்களுக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டபோதிலும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலைக்கு அவர்கள் தங்கள் சொந்தப் பிரச்சினைகளில் முடக்கப்பட்டிருப்பதும், அது தவிர்த்த வேறு சிந்தனையற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பதும்கூட முக்கியக் காரணம்.
தொடரும்.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொது வெளியற்ற பெண்கள் வாழ்வு
பொருளாதாரத் தேடல் என்பதன் பொருட்டு வேலைக்குச் செல்வதையும் குடும்ப நிகழ்வுகள், கலாச்சார, பாரம்பரிய விழாக்கள் தவிர்த்துப் பொது வெளியில் பெண்கள் இயங்குவதே இல்லை. அதற்கான வெளி அவர்களுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளது. சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டபோது, கிராமத்துப் பெண்கள் முழுமையாக அதில் ஈடுபடவும், தங்கள் பங்களிப்பைச் செலுத்தவும் குடும்பம் அவர்களை அனுமதித்ததன் பின்னணியில் அங்கு புழங்கிய பணமும் முக்கியமான காரணம். குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடு அவர்களைத் தங்கு தடையின்றி அதில் ஈடுபட வைத்தது. குடும்பத் தலைமையும் அதற்கு அனுமதித்தது. பின்னர், அதுவே பெண்களை ஊழலின் சுழலுக்குள் சிக்க வைத்தது.
முதலில் பின்னிருந்து இயக்குபவர்களின் பிடியிலிருந்து பெண்கள் முழுமையாக வெளியில் வர வேண்டும். பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பெண்ணியவாதிகள் சொல்லும் நீண்டகாலத் திட்டங்களில் இது முதன்மையானது. பெண்ணுக்கான விடுதலை என்பது, ஆண் பெண் சமத்துவம் என்பதோடு மட்டுமல்லாமல், வீட்டிலும் வெளியிலும் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக்கொள்வதில் தொடங்குகிறது. அதன் மூலம், தங்களுக்கான தனித்துவ அடையாளம், சுயமரியாதை போன்றவற்றைக் காத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.
தொடரும்..............
பொருளாதாரத் தேடல் என்பதன் பொருட்டு வேலைக்குச் செல்வதையும் குடும்ப நிகழ்வுகள், கலாச்சார, பாரம்பரிய விழாக்கள் தவிர்த்துப் பொது வெளியில் பெண்கள் இயங்குவதே இல்லை. அதற்கான வெளி அவர்களுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளது. சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டபோது, கிராமத்துப் பெண்கள் முழுமையாக அதில் ஈடுபடவும், தங்கள் பங்களிப்பைச் செலுத்தவும் குடும்பம் அவர்களை அனுமதித்ததன் பின்னணியில் அங்கு புழங்கிய பணமும் முக்கியமான காரணம். குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடு அவர்களைத் தங்கு தடையின்றி அதில் ஈடுபட வைத்தது. குடும்பத் தலைமையும் அதற்கு அனுமதித்தது. பின்னர், அதுவே பெண்களை ஊழலின் சுழலுக்குள் சிக்க வைத்தது.
முதலில் பின்னிருந்து இயக்குபவர்களின் பிடியிலிருந்து பெண்கள் முழுமையாக வெளியில் வர வேண்டும். பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பெண்ணியவாதிகள் சொல்லும் நீண்டகாலத் திட்டங்களில் இது முதன்மையானது. பெண்ணுக்கான விடுதலை என்பது, ஆண் பெண் சமத்துவம் என்பதோடு மட்டுமல்லாமல், வீட்டிலும் வெளியிலும் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக்கொள்வதில் தொடங்குகிறது. அதன் மூலம், தங்களுக்கான தனித்துவ அடையாளம், சுயமரியாதை போன்றவற்றைக் காத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.
தொடரும்..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓரிடத்தில் குவிந்திருக்கும் அதிகாரம்
அதிகாரங்கள் அனைத்தும் மக்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதுதான் ஜனநாயகத்தின் தாத்பர்யம். ஆனால், அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதால், அனைத்து அதிகாரங்களையும் அரசு என்ற ராட்சத இயந்திரம் தன் கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டது. மக்களிடமிருந்துதான் அரசு, அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறது. உண்மையில் மக்கள் தங்கள் கைகளுக்கு அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இன்று உள்ளாட்சி அமைப்புகள் எந்த வித அதிகாரங்களும் இல்லாமல் இருப்பதால்தான், ஓரிடத்தில் ஒட்டுமொத்தமாகக் குவிக்கப்பட்ட அதிகாரம் எளிய மக்களுக்கான பலன்கள் முழுமையாக அவர்களைச் சென்றடைய விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. இனி, இந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டின் வழியாகப் பெண்கள் படிப்படியாக அதை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். தங்கள் குடும்பம் தவிர, அரசியல், சமூக, நிர்வாக ரீதியாகவும் பெண்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியச் சமூகத்தில் தென்படும் கடுமையான கலாச்சார, சமூகக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியவில்லை. இதுதான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் மிகப் பெரிய பிளவை உருவாக்கி வைத்திருக்கிறது.
அனைத்து சமூகக் கட்டமைப்புகளும், அரசியல் நடவடிக்கைகள் வாயிலாகத்தான் மாற்றம் கொள்ள வேண்டும். இதற்குத் தேவைப்படும் அனைத்து வழிமுறைகளையும் ஜனநாயகம் நமக்கு அளித்துள்ளது. அதன் விளைவே, அனைத்து மாற்றங்களும் அதிகாரத்தின் வழியாக சாதித்துக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது. 73-வது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் வழியாக இதை மாற்றியமைக்க எல்லா வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் உள்ளாட்சி அளவிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வழியமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு அது பலனளித்ததா என்பதுதான் இங்கு மிகப் பெரிய கேள்வி.
இந்தக் கேள்வி எழுவதன் பின்னணியில் சமூகம், பொருளாதாரம், நிர்வாகம் என்று அனைத்துத் துறை சார்ந்த பெண் பிரதிநிதிகளும் பலவிதமான இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவை சார்ந்த நிறுவனங்களில் பெண்கள் புதிதாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்களுடைய சாதனைகளே அதற்கான சாட்சிகள்.
தொடரும்.............
அதிகாரங்கள் அனைத்தும் மக்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதுதான் ஜனநாயகத்தின் தாத்பர்யம். ஆனால், அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதால், அனைத்து அதிகாரங்களையும் அரசு என்ற ராட்சத இயந்திரம் தன் கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டது. மக்களிடமிருந்துதான் அரசு, அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறது. உண்மையில் மக்கள் தங்கள் கைகளுக்கு அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இன்று உள்ளாட்சி அமைப்புகள் எந்த வித அதிகாரங்களும் இல்லாமல் இருப்பதால்தான், ஓரிடத்தில் ஒட்டுமொத்தமாகக் குவிக்கப்பட்ட அதிகாரம் எளிய மக்களுக்கான பலன்கள் முழுமையாக அவர்களைச் சென்றடைய விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. இனி, இந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டின் வழியாகப் பெண்கள் படிப்படியாக அதை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். தங்கள் குடும்பம் தவிர, அரசியல், சமூக, நிர்வாக ரீதியாகவும் பெண்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியச் சமூகத்தில் தென்படும் கடுமையான கலாச்சார, சமூகக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியவில்லை. இதுதான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் மிகப் பெரிய பிளவை உருவாக்கி வைத்திருக்கிறது.
அனைத்து சமூகக் கட்டமைப்புகளும், அரசியல் நடவடிக்கைகள் வாயிலாகத்தான் மாற்றம் கொள்ள வேண்டும். இதற்குத் தேவைப்படும் அனைத்து வழிமுறைகளையும் ஜனநாயகம் நமக்கு அளித்துள்ளது. அதன் விளைவே, அனைத்து மாற்றங்களும் அதிகாரத்தின் வழியாக சாதித்துக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது. 73-வது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் வழியாக இதை மாற்றியமைக்க எல்லா வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் உள்ளாட்சி அளவிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வழியமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு அது பலனளித்ததா என்பதுதான் இங்கு மிகப் பெரிய கேள்வி.
இந்தக் கேள்வி எழுவதன் பின்னணியில் சமூகம், பொருளாதாரம், நிர்வாகம் என்று அனைத்துத் துறை சார்ந்த பெண் பிரதிநிதிகளும் பலவிதமான இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவை சார்ந்த நிறுவனங்களில் பெண்கள் புதிதாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்களுடைய சாதனைகளே அதற்கான சாட்சிகள்.
தொடரும்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொருளீட்டுவதற்கான களம் மட்டுமல்ல
பெண்களின் பின்னடைவுக்கு அவர்களின் சூழலும் ஒரு காரணம். இந்தத் தடைகளில் இருந்து முழுமையாக வெளிவருவதற்கு, மற்றவர்கள் தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்வதைப் பெண்கள் தவிர்க்க வேண்டும். அப்போது தானாகவே, மிகக் குறுகிய வட்டத்திலிருந்து வெளியேறி, பரந்துபட்ட ஒரு உலகைக் கண்டடைய பெண்களால் முடியும்.
இந்திய அளவில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் வரிசையில் நான்காவது மாநிலமாக தமிழகமும் கைகோத்திருப்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியதே. இதை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு ஆண், பெண் இரு பாலரின் கரங்களிலும் பொதிந்திருக்கிறது. அரசியல் என்பது பொருளீட்டுவதற்கான களம் மட்டுமல்ல என்பதை உணர்ந்து, மக்களின் சேவையும் தேவையும் ஒருங்கிணையும் ஒரு உன்னதப் பணி அது என்பதை மனதில் நிறுத்தி, பின் செயலாற்ற வேண்டும்.
கொசுறு
67-வது குடியரசு தினம் கடந்த மாதம் கொண்டாடப்பட்டபோது, திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் மற்றும் பெண் பிரதிநிதிகளை ஆளுங்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஒருவர், தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த நிகழ்வுகள் அரங்கேறியதைப் பார்க்கும்போது, 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தாலும், எப்போது பெண்களுக்கு இம்மாதிரியான அவமதிப்புகளும் புறக்கணிப்புகளும் இல்லாமல் போகும். உண்மையிலேயே பெண்கள் மதிக்கப்படுவது எப்போது?
பா. ஜீவசுந்தரி
கட்டுரையாளர், எழுத்தாளர்
தி ஹிந்து
பெண்களின் பின்னடைவுக்கு அவர்களின் சூழலும் ஒரு காரணம். இந்தத் தடைகளில் இருந்து முழுமையாக வெளிவருவதற்கு, மற்றவர்கள் தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்வதைப் பெண்கள் தவிர்க்க வேண்டும். அப்போது தானாகவே, மிகக் குறுகிய வட்டத்திலிருந்து வெளியேறி, பரந்துபட்ட ஒரு உலகைக் கண்டடைய பெண்களால் முடியும்.
இந்திய அளவில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் வரிசையில் நான்காவது மாநிலமாக தமிழகமும் கைகோத்திருப்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியதே. இதை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு ஆண், பெண் இரு பாலரின் கரங்களிலும் பொதிந்திருக்கிறது. அரசியல் என்பது பொருளீட்டுவதற்கான களம் மட்டுமல்ல என்பதை உணர்ந்து, மக்களின் சேவையும் தேவையும் ஒருங்கிணையும் ஒரு உன்னதப் பணி அது என்பதை மனதில் நிறுத்தி, பின் செயலாற்ற வேண்டும்.
கொசுறு
67-வது குடியரசு தினம் கடந்த மாதம் கொண்டாடப்பட்டபோது, திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் மற்றும் பெண் பிரதிநிதிகளை ஆளுங்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஒருவர், தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த நிகழ்வுகள் அரங்கேறியதைப் பார்க்கும்போது, 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தாலும், எப்போது பெண்களுக்கு இம்மாதிரியான அவமதிப்புகளும் புறக்கணிப்புகளும் இல்லாமல் போகும். உண்மையிலேயே பெண்கள் மதிக்கப்படுவது எப்போது?
பா. ஜீவசுந்தரி
கட்டுரையாளர், எழுத்தாளர்
தி ஹிந்து
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
.................50 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தாலும், எப்போது பெண்களுக்கு இம்மாதிரியான அவமதிப்புகளும் புறக்கணிப்புகளும் இல்லாமல் போகும். உண்மையிலேயே பெண்கள் மதிக்கப்படுவது எப்போது?
- யாரேனும் சொல்லுங்கள்.
- யாரேனும் சொல்லுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196805விமந்தனி wrote:.................50 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தாலும், எப்போது பெண்களுக்கு இம்மாதிரியான அவமதிப்புகளும் புறக்கணிப்புகளும் இல்லாமல் போகும். உண்மையிலேயே பெண்கள் மதிக்கப்படுவது எப்போது?
- யாரேனும் சொல்லுங்கள்.
காத்திருக்கலாம் விமந்தனி , தெரிந்தவர்கள் வந்து சொல்வார்கள்
- Sponsored content
Similar topics
» தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு:தமிழக அரசு
» சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது
» பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
» வாழ்க்கையில் முன்னேற பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தேவை; நடிகைகள் வற்புறுத்தல்
» படம் ஓடாதததால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விமல்!
» சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது
» பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
» வாழ்க்கையில் முன்னேற பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தேவை; நடிகைகள் வற்புறுத்தல்
» படம் ஓடாதததால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விமல்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|