புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
3 Posts - 5%
Baarushree
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
2 Posts - 4%
prajai
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
2 Posts - 4%
viyasan
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 2%
Rutu
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 2%
சிவா
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
2 Posts - 13%
Rutu
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனுக்கும் மனைவிக்கும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 9:39 am

மனமது மகிழ்ச்சி கொண்டால் 
மங்கை அவள் கண்களை 
தேடும்! 

மங்கையோ மனமது 
மகிழ்ச்சியானாலும் 
துன்பமானலும் 
சாய்ந்து கொள்ள
தோள் தேடும்!!

தேடலில் ஆரம்பித்த காதல் 
தேயாவண்ணம் வளர்வது 
தான் இனிய இல்லறம்!! 

உள்ளத்தின் எண்ணமதை 
என்னவளும் எண்ணிடுவாள்!! 
எனக்கு இவளிடம் என்ன குறை??? 

உள்ள(த்)தை எல்லாம் அள்ளி 
கொடுத்திடுவார்! 
எனக்கு இவரிடம் என்ன குறை?? 

குறைகள் காணா நிறைகளும்

ஆண்டுகள் ஆயிரமானாலும் 
குறையாத காதல் ஒன்றே 
இல்லறத்தை மகிழ்ச்சியாக்கும் 
மகா ம(த)ந்திரம்!!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 26, 2016 11:30 am

அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி தம்பதிகளுக்குக்கு
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 26, 2016 11:43 am

எந்திரமயமான உலகத்தில்
தந்திரமும், மந்திரமும் தெரிந்திருந்தால்
இந்திரமயமாகிடுமே வாழ்க்கைன்னு ஷோக்கா சொல்லிட்டீங்க புன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 3:48 pm

T.N.Balasubramanian wrote:அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி  தம்பதிகளுக்குக்கு  
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195548

நன்றி ஐயா. 
அவர்கள் வயதில் மிகவும் மூத்த தம்பதியர். 
அவர்களுக்கு சொல்வது போல் இருக்கூடாது என்று நினைத்தேன. 
ஆனால் அவர்களால் தான் எழுதினேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 3:53 pm

யினியவன் wrote:எந்திரமயமான உலகத்தில்
தந்திரமும், மந்திரமும் தெரிந்திருந்தால்
இந்திரமயமாகிடுமே வாழ்க்கைன்னு ஷோக்கா சொல்லிட்டீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195549


[size=43]அண்ணன் , தம்பிகள் எல்லாம் புரிந்து நடந்தால் சரி தான்...   அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நன்றி அண்ணா [/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 26, 2016 6:30 pm

என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர் வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 26, 2016 10:39 pm

கவிதை நல்லா இருக்கு சசி புன்னகை .............. கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834 கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834 கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 26, 2016 10:40 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி  தம்பதிகளுக்குக்கு  
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195548

நன்றி ஐயா. 
அவர்கள் வயதில் மிகவும் மூத்த தம்பதியர். 
அவர்களுக்கு சொல்வது போல் இருக்கூடாது என்று நினைத்தேன. 
ஆனால் அவர்களால் தான் எழுதினேன்.

வாழ்த்த வயது வேண்டாம் சசி, நல்ல மனம் இருந்தால் போறும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Feb 27, 2016 8:25 am

T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?  

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர்  வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்  

மேற்கோள் செய்த பதிவு: 1195578

நன்றி ஐயா அவர்களுக்கு அவர்கள் வாழ்த்து திரி பகுதியில் ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. தங்களது அடுத்த பிறந்த நாளுக்கு மிகப் பெரிய வாழ்த்து மடல்.என்னுடையது தான் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 1:13 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?  

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர்  வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்  

மேற்கோள் செய்த பதிவு: 1195578

நன்றி ஐயா அவர்களுக்கு அவர்கள் வாழ்த்து திரி பகுதியில் ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. தங்களது அடுத்த பிறந்த நாளுக்கு மிகப் பெரிய வாழ்த்து மடல்.என்னுடையது தான் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1195615

பார்த்தாயா ,சசி ,எவ்வளவு நாசுக்காக கூறி , அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக