புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்வு பெற வேண்டுமா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்தவர்களுக்கு கிடைக்கும் புகழை நினைத்து, வெறுமனே மனம் புழுங்காமல், அதற்கான காரியத்தில் கவனம் வைத்தால், அதை விட பெரிதான புகழை அடைய முடியும் என்பதற்கான கதை இது:
மலைச்சாரலின் கீழ் இருந்த பூஞ்சோலையில், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து மற்றும் காவிரி எனும் ஏழு நதி தேவதைகள், விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, வான் வழியே சென்ற விஸ்ரவசு என்ற கந்தர்வன், அவர்களைப் பார்த்து, வணக்கம் செலுத்தி சென்றான்.
அதைப் பார்த்த நதி தேவதைகள், 'அந்த கந்தர்வன், நம்மில் யாரை வணங்கினான்...' என குழம்பி, ஒவ்வொருவரும் அவன் தன்னைப் பார்த்து தான் வணங்கினான் என வாதம் செய்தனர். அதனால், பிரம்மாவிடம் சென்று நடந்ததைச் சொல்லி, தீர்ப்பு வழங்கும்படி வேண்டினர்.
'விஸ்ரவசு வணங்கியது கங்கையை தான்; ஏனென்றால், மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, பகவான், வாமன அவதாரம் எடுத்த போது, அவரது திருவடிகளுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டவள் கங்கை. அதன் காரணமாகவே, கங்கையை வணங்கினான்...' என்று தீர்ப்பு கூறினார் பிரம்மா.
அதை ஐவர் ஒப்புக் கொண்டனர்; ஆனால், காவிரி மட்டும் ஒப்புக் கொள்ளாமல் மனதில் பொருமி, 'அது என்ன கங்கை மட்டும் தான் வணக்கத்திற்கு உரியவளா... அவளை விடப் புனிதமானவள் நான் என, பெயரெடுக்க வேண்டும்...' என்று தீர்மானித்து, திருச்சேறை என்ற தலத்தில் சார புஷ்கரணி கரையில் உள்ள அரச மரத்தடியில் அமர்ந்து, தவம் செய்ய துவங்கினாள்.
அவளது கடும் தவம் கண்டு, மனம் இரங்கிய மகாவிஷ்ணு, காவிரியின் மடியில் குழந்தையாக தவழ்ந்தார்.
தன் மடியில் மழலையாக தவழ்வது, மாலவன் என்பதை உணர்ந்து, பரவசமடைந்த காவிரி, அவனை வணங்கி, மூன்று வரங்கள் கேட்டாள். முதலாவதாக, மகாவிஷ்ணு அத்திருத்தலத்திலேயே நிலைபெற வேண்டும்; இரண்டாவது, அத்திருத்தலத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் முக்தி அளிக்க வேண்டும்; மூன்றாவது, கங்கையை விட மேலான பதவியும், புகழும் எனக்கு கிடைக்க வேண்டும் என வேண்டினாள்.
மகா விஷ்ணுவும் அவ்வாறே அருள் புரிந்தார். கங்கையோ, வாசுதேவனின் திருவடிகளை மட்டும் தான் தீண்டினாள். ஆனால், அதே வாசுதேவன் ஒரு குழந்தையாகவே, காவிரியின் மடியில் தவழ்ந்திருக்கிறார் என்றால், காவிரியின் பெருமையை அளவிட முடியுமா?
இந்நிகழ்வை நினைவூட்டும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள திருச்சேறை தலத்தில், சார புஷ்கரணியின் தென்மேற்கு மூலையில், அரச மரத்தடியில், காவிரி அன்னை, குழந்தை நாராயணனை அணைத்தவாறு உள்ள சிற்பத்தைக் காணலாம்.
கங்கையை போலவே, தானும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என விருப்பப்பட்ட காவிரி, எவ்விதமான முறையற்ற செயலிலும் ஈடுபடாமல், கடும் தவத்தின் மூலமே, தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டாள்.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
— எனும் வள்ளுவர் வாக்கும், இதை மெய்ப்பிக்கும்!
வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருச்சேறை ரொம்ப அருமையான ஸ்தலம் ............
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பகிர்வு அம்மா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1195070krishnaamma wrote:
அடுத்தவர்களுக்கு கிடைக்கும் புகழை நினைத்து, வெறுமனே மனம் புழுங்காமல், அதற்கான காரியத்தில் கவனம் வைத்தால், அதை விட பெரிதான புகழை அடைய முடியும்
மிகச் சிறந்த ஆரம்ப வரிகள்.... கருத்தும் அருமை அம்மா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மேலும் சில தகவல்கள் ,க்ரிஷ்ணாம்மா !
காவிரி நதி மட்டுமே மூன்று இடங்களில் , மாலையாகி , அதாவது பள்ளிக் கொண்ட ரங்கநாதருக்கு,
மாலையாகி , தீவாக மாறி ,சிரசிலிருந்து திருவடி வரை , பெருமை கொள்கிறாள் .
சிவசமுத்ரம் , ஸ்ரீரங்கப்பட்டினம் , ஸ்ரீரங்கம் .என்ற மூன்று இடங்கள் .
காவிரியில் ஐப்பசி மாதம் துலாஸ்நானம் செய்ய கங்கையே வருவதாக ஐதீகம்
மேலும் , காவிரியின் பாதம்தனை காண , தினமும் ,கங்கையும் யமுனையும் , வங்க கடல் மூலம் வந்து ,காவிரிபூம்பட்டினத்தில் ,அவளை தரிசிக்கின்றனர் . அந்தப் பெருமை காவிரிக்கே .
இதோ அதற்கான , கவிதை .
கங்கை --கடவுள்---காவேரி
மக்கள்
அறிந்தோ அறியாமலோ செய்த பாபங்களை ,
தெரிந்தே கங்கையில் நீராட ,நாங்கள் புனிதமாகிறோம்[/color]
கங்கை :-
பல்லாயிரம் மக்கள், பாரதத்தின் பெருமை என கூறி ,
பல்லாயிரம் ஆண்டு என்னில் நீராடி, பாபங்களை களைய,
"பாபப் போக்கினி" யான நானும்,"பாப வங்கி" ஆனேனே !
வந்தனை செய்து கேட்கிறேன்,பரமனே!
எந்தன் பாபத்தை, குறைப்பது எப்படி?
கடவுள்:
தென்னகத்தே ஓடுமோர் புண்ணிய நதி,
விண்ணகத்து உறவுள்ள புனித நதி,
துள்ளித் துள்ளி ஓடுமிவள், போகுமிடேமெல்லாம்,
அள்ளி அள்ளி உணவளிக்கும் அன்னப்பூரணி.
பசிப் போக்கும் அன்னை காவிரியை,
ஐப்பசி முதல்நாள் கலந்து நீராட,
வருட முழுதும் சேர்ந்த பாபம் ,
ஒரு நாளில் மறைந்து போம்
.காவேரி: அழுகை
எந்தன் மூலம் கங்கையின் பாபம் மறைந்தாலும்,
நொந்து உள்ளேன், மனதளவே, பரமனே!
கங்கையின் பெயரும்,பெருமையும் எனக்கிலையே? :
ஜாதகத்தில் பாதகமோ? சூரியனும் நீச்சமோ? அநியாயம்
கடவுள்:
அரனின் சிரசில் உதயமாவதும்,
ஹரியின் பாதத்தை கழுவுவதாலும்,
அடைந்தது பெருமை கங்கை.
விளக்கி கூறினால்தான் அனுமனுக்கு தெரியும் அவன் திறமை.!
எடுத்து கூறினால்தான் உனக்கு புரியும் உந்தன் பெருமை.!!
தலைக் காவிரியில் ஜனிக்குமுனக்கு,
தலையாய கடமை ஒன்றுண்டு.
ஒன்றாய் பெருக்கெடுத்து ஓடினாலும்,
இரண்டாய் பிரிந்து, எனக்கு மாலையாகி ஒன்றாவாய்!
மூன்று இடங்களை சீலமாக்குவாய் !!
ஸ்ரீரங்க பட்டினமும் ,சிவசமுத்ரமும்
ஸ்ரீரங்கமும் புனிதமாய் போற்றப் படுவதே உன்னால்தானே!
அரவணையில் துயிலும் மாதவனை ,நீர் மாலை சாற்றி,
அரவணைத்து செல்ல மாதவம் என் செய்தனையோ?
கங்கையும் யமுனையும் தினமுனைக் காண,
வங்கக் கடல் மூலம் வருவதை ,அறிவாயோ?
பாரதத்தின் பெருமையே உனைக் காண வந்தால்,
பெயரும் பெருமையும் யாருக்கு? பகல்வாய் பெண்ணே!
ரமணீயன் [/b]
காவிரி நதி மட்டுமே மூன்று இடங்களில் , மாலையாகி , அதாவது பள்ளிக் கொண்ட ரங்கநாதருக்கு,
மாலையாகி , தீவாக மாறி ,சிரசிலிருந்து திருவடி வரை , பெருமை கொள்கிறாள் .
சிவசமுத்ரம் , ஸ்ரீரங்கப்பட்டினம் , ஸ்ரீரங்கம் .என்ற மூன்று இடங்கள் .
காவிரியில் ஐப்பசி மாதம் துலாஸ்நானம் செய்ய கங்கையே வருவதாக ஐதீகம்
மேலும் , காவிரியின் பாதம்தனை காண , தினமும் ,கங்கையும் யமுனையும் , வங்க கடல் மூலம் வந்து ,காவிரிபூம்பட்டினத்தில் ,அவளை தரிசிக்கின்றனர் . அந்தப் பெருமை காவிரிக்கே .
இதோ அதற்கான , கவிதை .
கங்கை --கடவுள்---காவேரி
மக்கள்
அறிந்தோ அறியாமலோ செய்த பாபங்களை ,
தெரிந்தே கங்கையில் நீராட ,நாங்கள் புனிதமாகிறோம்[/color]
கங்கை :-
பல்லாயிரம் மக்கள், பாரதத்தின் பெருமை என கூறி ,
பல்லாயிரம் ஆண்டு என்னில் நீராடி, பாபங்களை களைய,
"பாபப் போக்கினி" யான நானும்,"பாப வங்கி" ஆனேனே !
வந்தனை செய்து கேட்கிறேன்,பரமனே!
எந்தன் பாபத்தை, குறைப்பது எப்படி?
கடவுள்:
தென்னகத்தே ஓடுமோர் புண்ணிய நதி,
விண்ணகத்து உறவுள்ள புனித நதி,
துள்ளித் துள்ளி ஓடுமிவள், போகுமிடேமெல்லாம்,
அள்ளி அள்ளி உணவளிக்கும் அன்னப்பூரணி.
பசிப் போக்கும் அன்னை காவிரியை,
ஐப்பசி முதல்நாள் கலந்து நீராட,
வருட முழுதும் சேர்ந்த பாபம் ,
ஒரு நாளில் மறைந்து போம்
.காவேரி: அழுகை
எந்தன் மூலம் கங்கையின் பாபம் மறைந்தாலும்,
நொந்து உள்ளேன், மனதளவே, பரமனே!
கங்கையின் பெயரும்,பெருமையும் எனக்கிலையே? :
ஜாதகத்தில் பாதகமோ? சூரியனும் நீச்சமோ? அநியாயம்
கடவுள்:
அரனின் சிரசில் உதயமாவதும்,
ஹரியின் பாதத்தை கழுவுவதாலும்,
அடைந்தது பெருமை கங்கை.
விளக்கி கூறினால்தான் அனுமனுக்கு தெரியும் அவன் திறமை.!
எடுத்து கூறினால்தான் உனக்கு புரியும் உந்தன் பெருமை.!!
தலைக் காவிரியில் ஜனிக்குமுனக்கு,
தலையாய கடமை ஒன்றுண்டு.
ஒன்றாய் பெருக்கெடுத்து ஓடினாலும்,
இரண்டாய் பிரிந்து, எனக்கு மாலையாகி ஒன்றாவாய்!
மூன்று இடங்களை சீலமாக்குவாய் !!
ஸ்ரீரங்க பட்டினமும் ,சிவசமுத்ரமும்
ஸ்ரீரங்கமும் புனிதமாய் போற்றப் படுவதே உன்னால்தானே!
அரவணையில் துயிலும் மாதவனை ,நீர் மாலை சாற்றி,
அரவணைத்து செல்ல மாதவம் என் செய்தனையோ?
கங்கையும் யமுனையும் தினமுனைக் காண,
வங்கக் கடல் மூலம் வருவதை ,அறிவாயோ?
பாரதத்தின் பெருமையே உனைக் காண வந்தால்,
பெயரும் பெருமையும் யாருக்கு? பகல்வாய் பெண்ணே!
ரமணீயன் [/b]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.
.
.
உங்களுடைய மேலதிக பகிர்வுக்கும் நன்றி ஐயா.,
.
.
உங்களுடைய மேலதிக பகிர்வுக்கும் நன்றி ஐயா.,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி ஐயா ..மிக அருமையான பகிர்வு ! .......
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்லதையே நினை, நல்லதையே செய் , பிறருக்கு உதவனம் என்ற எண்ணத்தில் வாழ்ந்தால் உயர்வு பெறலாம் என்பது உறுதி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|