புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
1 Post - 3%
Guna.D
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
17 Posts - 4%
prajai
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
jairam
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
பெயர் வந்தது எப்படி? Poll_c10பெயர் வந்தது எப்படி? Poll_m10பெயர் வந்தது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர் வந்தது எப்படி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2016 6:22 am

பெயர் வந்தது எப்படி? ZOF3WAwVSiN6LXF5paGt+14
-
ஃபோர்டு காரில் ‘Thunder Bird’ என ஒரு ஸ்போர்ட்ஸ்
ரோட்ஸ்டர் கார் இருந்தது. அமெரிக்க புராணக் கதைகளில்,
ஒரு பிரமாண்ட படுவேகமாக பறக்கும் இறக்கைகளுடன் கூடிய,
‘Thunder Bird’ என்ற பறவை உண்டு.
-
இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்து ஃபோர்டு தன் காருக்கு வைத்தார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2016 6:23 am



‘ரீபோக்’ (Reebok) என்ற ஷூ நிறுவனம் பற்றிக் கேள்விப்
பட்டிருப்பீர்கள். இந்த நிறுவனத்தின் பழைய பெயர்
J.W.Forter & Sons. இதன் ஸ்தாபகரின் பேரன்கள்,
தென் ஆப்ரிக்க டிக்‌ஷனரியில் ‘ரீபோக்’ என்ற பெயரைப்
பார்த்துவிட்டு, உடனே அந்தப் பெயரையே நிறுவனத்துக்கு சூட்டி
விட்டனர்.
-
ரீபோக் என்பது தென் ஆப்ரிக்காவில் வாழும், அசப்பில் மான்
போல் தோற்றமளிக்கும் ஒரு மிருகம்.

———————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2016 6:24 am

பெயர் வந்தது எப்படி? 7PVKgi3cTkXyMeI9QT84+14.jpg1
-


வட அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பஸ்கள், ‘
க்ரேஹவுண்ட்’ (Grey Hound) என்ற பெயருடன் ஓடுகின்றன.
இந்தப் பெயர் எப்படி வந்தது?

நீண்ட கால்களையுடைய வேட்டை நாய் ஒன்று உண்டு.
அதனை க்ரேஹவுண்ட் என அழைப்பர். இந்த பஸ் விஸ்கான்சின்
பகுதியில் இரு நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த
போது, ஒரு கடையின் ஜன்னலில் இருந்தபடி பார்த்தவருக்கு,
பஸ் நீண்ட கால்களையுடைய க்ரேஹவுண்ட் வேட்டை நாய் போல
காட்சியளித்ததாம்.

உடனே அந்தப் பகுதியில் ஓடிய பஸ்களுக்கு ‘க்ரேஹவுண்ட்’
என பெயர் சூட்டப்பட்டது. பிறகு பரவலாக அனைத்து இடங்களிலும்
ஓடும் பஸ்களுக்கும் இதே பெயர் சூட்டப்பட்டது.
இந்த பஸ் கம்பெனியின் பழைய பெயர் ‘மெசாபா டிரான்ஸ்போர்ட்’
என்பதாகும்.

————————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2016 6:25 am



பெரிய மெஷின்களையும், எஞ்சின்களையும் தயாரிக்கும் நிறுவனம்
ஒன்றின் பெயர் கேட்டர்பில்லர் (Caterpillar).
இந்தப் பெயர் அந்த நிறுவனத்திற்கு எப்படி வந்தது தெரியுமா?
1900களில் நீராவியால் இயங்கும் டிராக்டரை இயக்கியபோது,
அது கம்பளிப் பூச்சி போல் நகர்ந்ததாம். இதனைப் பார்த்த ஒரு
புகைப்படக்காரர், இந்த தொழில் நிறுவன ஸ்தாபகரிடம் வேடிக்கையாக
இதைக் கூறினார்.
உடனே அவர், பிரமாண்ட அயிட்டங்களைத் தயாரிக்கும் தன்
கம்பெனிக்கு கேட்டர் பில்லர் என பெயரைச் சூட்டிவிட்டாராம்.

—————————————-
– ராஜி ராதா,
நன்றி- முத்தாரம்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 17, 2016 7:12 am

காரணம் காரியம்பற்றி வந்தது. கண்டவர் கவனத்தில் பட்டதே அவர்சூட்டும் பெயர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 17, 2016 9:18 am

அரிய தகவல்களை அறிய  தந்துள்ள  
அருமையான பதிவு , ayyasami ram நன்றி
இதை ஒரு தொடர் பதிவாகப் போடலாம் .

பதிவர்கள் ,தாங்கள் அறிந்த , காரணப் பெயர்களை
இப்பதிவில் சேர்க்கலாம் !

முக்கியமான வேண்டுகோள் :
பதிவிடுமுன்  தகவல் நம்பகத்தன்மையை
சரி பார்த்து பதிவிடவும் .



ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 17, 2016 9:31 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Feb 17, 2016 11:39 am

பெயர் வந்தது எப்படி? 103459460 பெயர் வந்தது எப்படி? 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 17, 2016 1:43 pm

நீராவியால் ஓடின ( இப்போதும் ஓரிரு இடங்களில் , நில்கிரிஸ் மலை ராணி  ஓடுகின்றனவோ ) ரயில் தொடர்வண்டிகளை பார்த்திருப்போம் .  இவைகள்  புற தகன இஞ்சின்களால் ( external combustion ) இயக்கப் படுகின்றன

பெட்ரோல் கார்கள் /டீசல் கார்கள் பார்க்கிறோம்  --இவைகள்  அக தகன இஞ்சின்களால்  .(internal
combustion system ) இயக்கப் படுகின்றன.

பெட்ரோல் கார்கள் otto cycle என்ற விதி முறைப்படியும்
டீசல் கார்கள் diesel cycle என்ற விதி முறைப்படியும்  இயக்கப்படுகின்றன .

otto cycle கண்டு பிடித்தவர்  otto நிகலஸ் --இவைகளே automobiles என அழைக்கப் படுகின்றன .
Diesel cycle கண்டு பிடித்தவர்  Rudolf Diesel -- டீசல் இஞ்சின்கள் டீசலின் கண்டுபிடிப்பாகும் .

இஞ்சினீரிங்க் முதலாண்டில் படித்த, மலர்ந்த நினைவுகள் ..

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 17, 2016 3:19 pm

நல்ல தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக