புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லைத் தமிழர் நேர்காணல்
Page 1 of 18 •
Page 1 of 18 • 1, 2, 3 ... 9 ... 18
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நெல்லைத் தமிழர் நேர்காணல்
சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால்
திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன்
யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.
தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது
ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில்
நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும்
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:
நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம்
இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.
இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால்
நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா
சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால்
திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன்
யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.
தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது
ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில்
நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும்
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:
நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம்
இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.
இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால்
நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா
அருமை அண்ணா .....
நேற்று முன்னோட்டம் பார்த்தவுடனே இவர் அவராக தான் இருக்கும்னு நினைத்தேன் , சரியாக இருக்கிறது
அருமையான பயண கட்டுரை .....
இனிமேல் நானும் ஒவ்வொரு முறையும் ரெண்டு மூணு பேரை பார்த்து விட்டு வரணும் , அடி உதவாத நேரத்தில் ஈகரை உறவுகள் உதவுவார்கள் அல்லவா
நேற்று முன்னோட்டம் பார்த்தவுடனே இவர் அவராக தான் இருக்கும்னு நினைத்தேன் , சரியாக இருக்கிறது
அருமையான பயண கட்டுரை .....
இனிமேல் நானும் ஒவ்வொரு முறையும் ரெண்டு மூணு பேரை பார்த்து விட்டு வரணும் , அடி உதவாத நேரத்தில் ஈகரை உறவுகள் உதவுவார்கள் அல்லவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
ஹா...ஹா..ஹா.... அருமையாக எழுதி இருக்கீங்க இனியவன் ............ ...நாங்க அவரை மட்டுமே பார்த்தோம், அதுவும் ஜன சந்தடி இல், நீங்க ஆற அமர நல்லா பேசிட்டு வந்திருக்கீங்க போல இருக்கு
ஹா...ஹா..ஹா.... அருமையாக எழுதி இருக்கீங்க இனியவன் ............ ...நாங்க அவரை மட்டுமே பார்த்தோம், அதுவும் ஜன சந்தடி இல், நீங்க ஆற அமர நல்லா பேசிட்டு வந்திருக்கீங்க போல இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193275ராஜா wrote: அருமை அண்ணா .....
நேற்று முன்னோட்டம் பார்த்தவுடனே இவர் அவராக தான் இருக்கும்னு நினைத்தேன் , சரியாக இருக்கிறது
அருமையான பயண கட்டுரை .....
இனிமேல் நானும் ஒவ்வொரு முறையும் ரெண்டு மூணு பேரை பார்த்து விட்டு வரணும் , அடி உதவாத நேரத்தில் ஈகரை உறவுகள் உதவுவார்கள் அல்லவா
நிஜம் ராஜா, எல்லோரையும் சந்திக்க முடியாவிடிலும் ஓரிருவரையாவது பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்
.
.
.
இந்த முறை நாங்கள் குடும்பத்துடன் செந்தில் குடும்பத்தை பார்த்தோம்...அருமையான நெகிழ்ச்சியான அனுபவம்..எப்பவும் நானே எழுதுகிறேனே என்று இந்த முறை செந்தில் எழுதட்டும் என்று காத்திருக்கேன்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஓஹோ ...அவரா ....சரியான ..ஆளாயிற்றே ..
கட்டுரையே இந்த வெடி வெடிக்கும் பொழுது அங்கு எவ்வளவு இடி இடிக்குமோ தெரியவில்லையே....??
நான் நேரில் பார்த்ததில்லை அனால் ................... பேசியிருக்கிறேன்
ஒரு புண்ணியர் புண்ணியம் செய்ய , அந்த புண்ணியத்தில் , இந்த புண்ணியரிடம் பேசும் புண்ணியம் எனக்கு கிடைத்தது. நான் பேசின பிறகு அவருக்கு அங்கு எவ்வளவு......... புண்ணியம் கிடைத்ததோ யாருக்கு தெரியும்
ஈகரையில் இனியவர் எகனைக்கு முகனை ஏகாம்பரம் என்றால் ....நெல்லை தமிழரோ ஜகஜால கில்லாடியாயிற்றே
தின்பண்டங்கள் எல்லாம் தருகிறார்களா......? தீபாவளிக்கு இரண்டு மூன்று......கோணிப்பையுடன் கிளம்பிவிட வேண்டியதுதான் . .
இவ்வளவு கமான்ட் அடித்தேன் என்று தெரிந்தால் கையில் வைத்திருக்கும் சாட்டையை நாமக்கல்லுக்கே வீசிவிடுவார் ..
நான் ஜூட்டாகிவிடுகிறேன் ....
கட்டுரையே இந்த வெடி வெடிக்கும் பொழுது அங்கு எவ்வளவு இடி இடிக்குமோ தெரியவில்லையே....??
நான் நேரில் பார்த்ததில்லை அனால் ................... பேசியிருக்கிறேன்
ஒரு புண்ணியர் புண்ணியம் செய்ய , அந்த புண்ணியத்தில் , இந்த புண்ணியரிடம் பேசும் புண்ணியம் எனக்கு கிடைத்தது. நான் பேசின பிறகு அவருக்கு அங்கு எவ்வளவு......... புண்ணியம் கிடைத்ததோ யாருக்கு தெரியும்
ஈகரையில் இனியவர் எகனைக்கு முகனை ஏகாம்பரம் என்றால் ....நெல்லை தமிழரோ ஜகஜால கில்லாடியாயிற்றே
தின்பண்டங்கள் எல்லாம் தருகிறார்களா......? தீபாவளிக்கு இரண்டு மூன்று......கோணிப்பையுடன் கிளம்பிவிட வேண்டியதுதான் . .
இவ்வளவு கமான்ட் அடித்தேன் என்று தெரிந்தால் கையில் வைத்திருக்கும் சாட்டையை நாமக்கல்லுக்கே வீசிவிடுவார் ..
நான் ஜூட்டாகிவிடுகிறேன் ....
மெய்பொருள் காண்பது அறிவு
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அண்ணா நியாமா தெரியுதா!
நாம தானே போலாம் சொல்லிட்டு இப்படி நீங்க மட்டும் போய் தின்பண்டங்கள் சாப்பிட்டு...ஐயா வே செய்து தந்தாரா??
நாம தானே போலாம் சொல்லிட்டு இப்படி நீங்க மட்டும் போய் தின்பண்டங்கள் சாப்பிட்டு...ஐயா வே செய்து தந்தாரா??
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கண்டிப்பா உதைப்பாங்க சாரி உதவுவாங்க - பழக்க தோஷத்தில் சொல்லிட்டேன் ராஜாராஜா wrote: அருமை அண்ணா .....
நேற்று முன்னோட்டம் பார்த்தவுடனே இவர் அவராக தான் இருக்கும்னு நினைத்தேன் , சரியாக இருக்கிறது
அருமையான பயண கட்டுரை .....
இனிமேல் நானும் ஒவ்வொரு முறையும் ரெண்டு மூணு பேரை பார்த்து விட்டு வரணும் , அடி உதவாத நேரத்தில் ஈகரை உறவுகள் உதவுவார்கள் அல்லவா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஒரு வேளை நம்மள பத்தி தான் எழுதி இருப்பாரோ ?
அது மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே புட்டு புட்டு சில விஷயம் வச்சு இருக்காரே ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட வேண்டியதுதான் .
முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .
இதோ முதல் அஸ்திரம் .
அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .
ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு, பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன் ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம் ரயிலடி , திருச்சி .
ரமணியன்
அது மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே புட்டு புட்டு சில விஷயம் வச்சு இருக்காரே ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட வேண்டியதுதான் .
முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .
இதோ முதல் அஸ்திரம் .
அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .
ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு, பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன் ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம் ரயிலடி , திருச்சி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
சூப்பர் அண்ணா ...
அவர் திருச்சி சொல்கிறார் . நீங்க நெல்லை சொல்றிங்க. இதுல எது உண்மை?
இனிப்பு நிறைய குடுத்தாரா? அப்படினா நானும் சீக்கிரமே பெரிய பையோட அவர் வீட்டுக்கு கெளம்பனும் அண்ணா .என்னென்ன சாப்பிட்டிங்கனு லிஸ்ட் குடுங்க .நான் ஏமாந்துறக் கூடாதுல
அவர் வீட்டில் அடியும் இடியும் வாங்குவதை போட்டுக் குடுத்துட்டிங்களே பாவம் ஐயா .
அவர் திருச்சி சொல்கிறார் . நீங்க நெல்லை சொல்றிங்க. இதுல எது உண்மை?
இனிப்பு நிறைய குடுத்தாரா? அப்படினா நானும் சீக்கிரமே பெரிய பையோட அவர் வீட்டுக்கு கெளம்பனும் அண்ணா .என்னென்ன சாப்பிட்டிங்கனு லிஸ்ட் குடுங்க .நான் ஏமாந்துறக் கூடாதுல
அவர் வீட்டில் அடியும் இடியும் வாங்குவதை போட்டுக் குடுத்துட்டிங்களே பாவம் ஐயா .
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1193301T.N.Balasubramanian wrote:ஒரு வேளை நம்மள பத்தி தான் எழுதி இருப்பாரோ ?
அது மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே புட்டு புட்டு சில விஷயம் வச்சு இருக்காரே ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட வேண்டியதுதான் .
முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .
இதோ முதல் அஸ்திரம் .
அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .
ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு, பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன் ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம் ரயிலடி , திருச்சி .
ரமணியன்
ம்ம்ம் நான் அவனில்லை அதானே ஐயா
என்ன தான் துருப்பு சீட்டை போட்டாலும் நீங்க நீங்க தான்
- Sponsored content
Page 1 of 18 • 1, 2, 3 ... 9 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 18
|
|