புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!
Page 1 of 1 •
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்கிறார்களே, அது உண்மையா?
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது
என்பது முற்றிலும் மூடநம்பிக்கை.
-
-
-
முதலில் நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டீர்களேயானால் உங்களின் இந்த கேள்விக்கே
இடமிருக்காது. நமது உடலிலே ஓடுகின்ற வலதுபுற நாடியும்,
இடதுபுற நாடியும் சங்கமிக்கின்ற இடம் நமது நெற்றி.
-
சுஷூம்னா நாடி என்று சொல்வார்கள். யோகா, தியானம்
முதலான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வோர் கண்களை மூடி
தியானம் செய்யும்போது ஒரு ஜோதியினை நெற்றிப் பொட்டில்
நிலைநிறுத்தி தியானம் செய்வார்கள். மூன்றாவது கண் என்றுகூட
அதனைச் சொல்வார்கள்.
-
அந்த மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறக்கின்ற
சக்தி பரமேஸ்வரனுக்கு மாத்திரமே உண்டு. நம்முடைய கோப
தாபத்தினை அடக்கி நற்செயல்களில் ஈடுபடுவதற்கு நமது
நெற்றியில் இடுகின்ற திலகம் பெரும் துணை புரிகிறது.
-
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
-
குங்குமத்தில் உள்ள மஞ்சளின் சக்தி நமக்குள் உண்டாகும்
கோபதாபத்தினைக் குறைத்து நம்மை சாந்தப்படுத்துகிறது.
மனம் சாந்தமடைந்தால் முகம் பொலிவடைகிறது.
-
அதனால் நம்மைக் காண்பவர்கள் நம்மீது தனி மரியாதை கொள்வர்.
அதனை விடுத்து நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
-
பருவம் அடைந்த பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு நாட்களில்
பூஜிக்கப்பட்ட குங்குமத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. அந்த நாட்களில்
சாந்து அல்லது கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மையினை பொட்டாக வைத்துக்
கொள்ளலாம். கருப்பு நிற மையினை பொட்டாக வைத்துக் கொள்வதால்
காற்று கருப்பு முதலான தோஷங்கள் எதுவும் அருகில் அண்டாது.
-
இந்த நிறத்தில் பொட்டு வைத்துக் கொள்வதால் தாய்மாமனுக்கு ஆகாது
என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே.
மஞ்சளில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.
அம்பிகையின் அருளால் மனதில் மகிழ்ச்சி பொங்கக் காண்பீர்கள்.
-
-------------------------
திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா
நன்றி- தினகரன்
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது
என்பது முற்றிலும் மூடநம்பிக்கை.
-
-
-
முதலில் நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டீர்களேயானால் உங்களின் இந்த கேள்விக்கே
இடமிருக்காது. நமது உடலிலே ஓடுகின்ற வலதுபுற நாடியும்,
இடதுபுற நாடியும் சங்கமிக்கின்ற இடம் நமது நெற்றி.
-
சுஷூம்னா நாடி என்று சொல்வார்கள். யோகா, தியானம்
முதலான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வோர் கண்களை மூடி
தியானம் செய்யும்போது ஒரு ஜோதியினை நெற்றிப் பொட்டில்
நிலைநிறுத்தி தியானம் செய்வார்கள். மூன்றாவது கண் என்றுகூட
அதனைச் சொல்வார்கள்.
-
அந்த மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறக்கின்ற
சக்தி பரமேஸ்வரனுக்கு மாத்திரமே உண்டு. நம்முடைய கோப
தாபத்தினை அடக்கி நற்செயல்களில் ஈடுபடுவதற்கு நமது
நெற்றியில் இடுகின்ற திலகம் பெரும் துணை புரிகிறது.
-
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
-
குங்குமத்தில் உள்ள மஞ்சளின் சக்தி நமக்குள் உண்டாகும்
கோபதாபத்தினைக் குறைத்து நம்மை சாந்தப்படுத்துகிறது.
மனம் சாந்தமடைந்தால் முகம் பொலிவடைகிறது.
-
அதனால் நம்மைக் காண்பவர்கள் நம்மீது தனி மரியாதை கொள்வர்.
அதனை விடுத்து நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
-
பருவம் அடைந்த பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு நாட்களில்
பூஜிக்கப்பட்ட குங்குமத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. அந்த நாட்களில்
சாந்து அல்லது கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மையினை பொட்டாக வைத்துக்
கொள்ளலாம். கருப்பு நிற மையினை பொட்டாக வைத்துக் கொள்வதால்
காற்று கருப்பு முதலான தோஷங்கள் எதுவும் அருகில் அண்டாது.
-
இந்த நிறத்தில் பொட்டு வைத்துக் கொள்வதால் தாய்மாமனுக்கு ஆகாது
என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே.
மஞ்சளில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.
அம்பிகையின் அருளால் மனதில் மகிழ்ச்சி பொங்கக் காண்பீர்கள்.
-
-------------------------
திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா
நன்றி- தினகரன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அருமாயான பதிவு....
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்
P.S.T.Rajan wrote:அருமாயான பதிவு....
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மாமாவிற்கு ஆகாது என்று
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.
ரமணியன்
(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.
ரமணியன்
(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191263T.N.Balasubramanian wrote:மாமாவிற்கு ஆகாது என்று
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.
ரமணியன்
(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)
மிகவும் சரி அய்யா .(!?)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இந்நவீன கால தலை விரித்தநடை உடை கோலங்கள் எங்கே போய்முடியப்போகிறதோ. இப்போது இத்தலைமுறையினர் கொள்ளும் இவ்வினோதங்கள்.>>>>...அத்தைப்பெண் தன்னை விட மூத்தவளானால் சித்தி, இளையவனானால் காதலி என்ன உரவை பாருங்கள்>>>>>>>>>அதுபோல மாமா...!!!!!!!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
ரொம்ப சரி !.................ஆனால் இவர் மை யால் நெத்திக்கு இட்டுக்கொள்ள சொல்கிறார்......ஒரு வயது வரை மட்டுமே அப்படி இடலாம்..........குழந்தைகளுக்கு, ஒருவயது வரை குங்குமம் வைக்கும் வழக்கம் இல்லை, விபூதி வைக்கலாம், மை இடலாம்..............1 வயதுக்குப் பிறகு மையால் நெத்திக்கு இட்டுக்கொள்வது கூடாது........அது தான் 'மாமாவுக்கு ஆகாது' என்று சொல்வார்கள்.
சாந்து போட்டு அல்லது ஸ்டிக்கர் இட்டுக் கொள்ளலாம் 'அந்த நாட்களில்' .....பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
ரொம்ப சரி !.................ஆனால் இவர் மை யால் நெத்திக்கு இட்டுக்கொள்ள சொல்கிறார்......ஒரு வயது வரை மட்டுமே அப்படி இடலாம்..........குழந்தைகளுக்கு, ஒருவயது வரை குங்குமம் வைக்கும் வழக்கம் இல்லை, விபூதி வைக்கலாம், மை இடலாம்..............1 வயதுக்குப் பிறகு மையால் நெத்திக்கு இட்டுக்கொள்வது கூடாது........அது தான் 'மாமாவுக்கு ஆகாது' என்று சொல்வார்கள்.
சாந்து போட்டு அல்லது ஸ்டிக்கர் இட்டுக் கொள்ளலாம் 'அந்த நாட்களில்' .....பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
» பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
» கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
» கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|