புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
[You must be registered and logged in to see this image.]
நம்மால் "முடியாது" என்று நினைக்கும் ஒரு செயலை, யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில அந்த செயலை செய்து "வெற்றி" அடைந்துதான் வருகிறார்கள். "நம்மால் முடியாது" என்று எதையும் நினைக்காமல், எல்லாவற்றையும் முயன்று பார்க்க வேண்டும்.
அதுபோல் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைக்கிறது "ழான் டொமினிக் பாபி" (Jean Dominique Bauby) என்ற எழுத்தாளனின் சுயசரிதையான "the diving bell and the butterfly" என்ற புத்தகம். பாபி எந்த மாதிரியான எழுத்தாளன்? அவன் நம்மிடம் எதை பகிர்ந்து கொள்ள விழைகிறான்? அவனின் எழுத்து எங்கிருந்து தொடங்கியது? அவனின் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை யார் வகித்தது என்பதை பார்க்கலாம்.
பாபியும் ஆரம்பத்தில் நம்மை போலத்தான் நல்ல ஆரோக்கியத்துடன், மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். புகழ்பெற்ற ஒரு பத்திரிகையில் வேலை செய்தும் வந்தார். சின்ன வயதிலேயே தாயை இழந்த பாபிக்கு தந்தைதான் தாயாகவும், எல்லாமுமாகவும் இருந்து வந்திருக்கிறார். நாற்பத்திரண்டு வயதில் அவரின் மூளைக்குள் மின்னல் கீற்றைப் போல பாய்ந்த அதிர்வுகள் மூளையை கடுமையாக தாக்கி நினைவிழக்க செய்கிறது, நாளடைவில் அவரின் இடது கண்ணை தவிர்த்து மற்ற உறுப்புகள் பக்கவாதத்தால் செயல் இழந்து விடுகிறது.
குழந்தைகளுடனும் நண்பர்களுடனும் ஆடி பாடி திரிந்த அவரால் படுக்கையிலிருந்து எழுந்து நடக்கவே முடிவதில்லை. அவரை சுற்றியும் அன்பானவர்கள் நிறைந்திருந்தாலும், அவர்களை பாபியும் நேசித்தாலும் தன் எண்ணங்களையோ, அன்பையோ வெளிப்படுத்த வழிகளின்றி தவிக்கிறார். அவரின் மனதுக்குள் இருந்து ஒலிக்கும் குரலில் வெளிப்படும் எண்ணங்களை, அன்பை காதுகளால் கேட்கக் கூட முடிவதில்லை. உடல் நலமும் குன்றிப் போவதால், மற்றவர்களுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாமல் போவதால் மனதளவில் எந்த மனிதனும் அடையக்கூடிய வீழ்ச்சியை, இயலாமையை, பரிதாபத்தை நம்முன் திறந்து காட்டுகிற ஒரு கண்ணாடியாக இருக்கிறது பாபியின் வாழ்க்கை.
வாழ்க்கையின் கசப்பான் சுவையை பருக அவருக்கு பிடிப்பதில்லை, மரணத்தை விரும்ப ஆரம்பிக்கிறார். இந்த நேரத்தில் அவரின் கண்கள் பேச ஆரம்பிக்கிறது. அவருக்கு பேச பயிற்சி கொடுக்க வரும் ஒரு பெண்ணின் வழியாக, அவரின் இடது கண், மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள ஒரு பாதையை காட்டுகிறது. நாவின் வேலையை கண்ணின் இமை அசைவுகள் செய்ய ஆரம்பிக்கிறது. கண்ணின் இமை அசைவுகளின் வழியாக அவர் எப்படி மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார் என்பதை பார்க்கலாம்.
அவர் ஒருமுறை கண் இமையை அசைத்தால் அது "ஆம்" என்று அர்த்தம். இரண்டு முறை தொடர்ந்து அசைத்தால் "இல்லை" என்று அர்த்தம். அவர் ஏதாவது சொல்ல நினைத்தால் அங்கிருக்கும் பேச பயிறசி கொடுக்கும் பெண் பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை அசைப்பார், இதேமாதிரி அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை. கண்களின் இமை அசைவுகளின் வழியாக பாபி சொல்வார்.
கண்களின் இமை அசைவுகளின் வழியாக தன் உணர்வுகளை, எண்ணங்களை, கருத்துகளை இன்னொரு மனிதனுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக பாபி புதிய தொடர்பாடலை பரிணமிக்கிறார் தான் கடந்துவந்த வாழ்வை புத்தகமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் துளிர்விடுகிறது. தனக்குள் சதா ஓடிகொண்டிருந்த மரணம் பற்றிய எண்ணமும், கழிவிரக்கமும் கலையால் காணாமல் போய்விடுகிறது. பாபி இப்போது எழுத வேண்டும்? எதை எழுத போகிறார்? எப்படி எழுத போகிறார்? என்பதை பார்க்கலாம்
பாபியின் கண் இமை அசைவுகளின் மொழியை எழுத்தாக மாற்ற புதிதாக ஒரு பெண் வருகிறாள் அவளின் வேலை ஆரம்பத்தில் பேச பயிற்சி கொடுத்த பெண்ணின் அதே வேலை தான். பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை சிமிட்டி ஆமாம் என்று சொல்லி, இதைப் போல அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை சொல்வார் அதை அவள் எழுத வேண்டும். இப்படி ஒவ்வொரு வார்த்தையாக எழுதி உருவானது தான் the diving bell and the butterfly என்ற புத்தகம்.
இந்தப் புத்தகத்தை ரொனால்ட் கார்வுட் அருமையான திரைக்கதையாக உருவாக்க, பாபி தன்னுடைய இடது கண்ணால் இந்த உலகத்தை எப்படி பார்த்தாரோ அதே கோணத்தில் காமிராவின் கண்கள் காட்சிகளை பதிவு செய்ய படத்தை இயக்கியவர் ஜூலியன் சினபால், பாபி இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்பதற்காவே பிறந்திருக்கவேண்டும். அந்த எழுத்தின் மீதான நேசம் தான் அவரை உயிருடன் வைத்திருந்தது புத்தகம் வெளியான பிறகு அடுத்த இரண்டு தினங்களில் பாபி இறந்து விட்டார்.
பாபி இந்தப் புத்தகத்தை எழுத சுமார் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்ட வேண்டியிருந்தது. ஒரு வார்த்தையை உருவாக்க இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். தினமும் நான்கு மணி நேரம் என்று பத்து மாதங்கள் இந்தப் புத்தகத்துக்காக பாபியும் அவரின் உதவியாளரும் உழைத்திருக்கின்றனர். எல்லா இதயங்களிலும் நம்பிக்கையை விதைக்கும் இந்தப் புத்தகம் வெளியான முதல் நாளே 25,000 புத்தகங்களும், முதல் வாரத்தில் 1,50,000 புத்தகங்களும் விற்பனையானது.
உடல் வேதனையால் துவண்டு போன நெஞ்சங்களில் நம்பிக்கையை பாய்ச்சுகிற ஒரு வாழ்க்கையை நம்மிடம் விட்டு சென்று இருக்கிறார் "ழான் டொமினிக் பாபி". இவர் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைத்திருக்கிறார்.
விகடன்
நம்மால் "முடியாது" என்று நினைக்கும் ஒரு செயலை, யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில அந்த செயலை செய்து "வெற்றி" அடைந்துதான் வருகிறார்கள். "நம்மால் முடியாது" என்று எதையும் நினைக்காமல், எல்லாவற்றையும் முயன்று பார்க்க வேண்டும்.
அதுபோல் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைக்கிறது "ழான் டொமினிக் பாபி" (Jean Dominique Bauby) என்ற எழுத்தாளனின் சுயசரிதையான "the diving bell and the butterfly" என்ற புத்தகம். பாபி எந்த மாதிரியான எழுத்தாளன்? அவன் நம்மிடம் எதை பகிர்ந்து கொள்ள விழைகிறான்? அவனின் எழுத்து எங்கிருந்து தொடங்கியது? அவனின் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை யார் வகித்தது என்பதை பார்க்கலாம்.
பாபியும் ஆரம்பத்தில் நம்மை போலத்தான் நல்ல ஆரோக்கியத்துடன், மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். புகழ்பெற்ற ஒரு பத்திரிகையில் வேலை செய்தும் வந்தார். சின்ன வயதிலேயே தாயை இழந்த பாபிக்கு தந்தைதான் தாயாகவும், எல்லாமுமாகவும் இருந்து வந்திருக்கிறார். நாற்பத்திரண்டு வயதில் அவரின் மூளைக்குள் மின்னல் கீற்றைப் போல பாய்ந்த அதிர்வுகள் மூளையை கடுமையாக தாக்கி நினைவிழக்க செய்கிறது, நாளடைவில் அவரின் இடது கண்ணை தவிர்த்து மற்ற உறுப்புகள் பக்கவாதத்தால் செயல் இழந்து விடுகிறது.
குழந்தைகளுடனும் நண்பர்களுடனும் ஆடி பாடி திரிந்த அவரால் படுக்கையிலிருந்து எழுந்து நடக்கவே முடிவதில்லை. அவரை சுற்றியும் அன்பானவர்கள் நிறைந்திருந்தாலும், அவர்களை பாபியும் நேசித்தாலும் தன் எண்ணங்களையோ, அன்பையோ வெளிப்படுத்த வழிகளின்றி தவிக்கிறார். அவரின் மனதுக்குள் இருந்து ஒலிக்கும் குரலில் வெளிப்படும் எண்ணங்களை, அன்பை காதுகளால் கேட்கக் கூட முடிவதில்லை. உடல் நலமும் குன்றிப் போவதால், மற்றவர்களுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாமல் போவதால் மனதளவில் எந்த மனிதனும் அடையக்கூடிய வீழ்ச்சியை, இயலாமையை, பரிதாபத்தை நம்முன் திறந்து காட்டுகிற ஒரு கண்ணாடியாக இருக்கிறது பாபியின் வாழ்க்கை.
வாழ்க்கையின் கசப்பான் சுவையை பருக அவருக்கு பிடிப்பதில்லை, மரணத்தை விரும்ப ஆரம்பிக்கிறார். இந்த நேரத்தில் அவரின் கண்கள் பேச ஆரம்பிக்கிறது. அவருக்கு பேச பயிற்சி கொடுக்க வரும் ஒரு பெண்ணின் வழியாக, அவரின் இடது கண், மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள ஒரு பாதையை காட்டுகிறது. நாவின் வேலையை கண்ணின் இமை அசைவுகள் செய்ய ஆரம்பிக்கிறது. கண்ணின் இமை அசைவுகளின் வழியாக அவர் எப்படி மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார் என்பதை பார்க்கலாம்.
அவர் ஒருமுறை கண் இமையை அசைத்தால் அது "ஆம்" என்று அர்த்தம். இரண்டு முறை தொடர்ந்து அசைத்தால் "இல்லை" என்று அர்த்தம். அவர் ஏதாவது சொல்ல நினைத்தால் அங்கிருக்கும் பேச பயிறசி கொடுக்கும் பெண் பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை அசைப்பார், இதேமாதிரி அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை. கண்களின் இமை அசைவுகளின் வழியாக பாபி சொல்வார்.
கண்களின் இமை அசைவுகளின் வழியாக தன் உணர்வுகளை, எண்ணங்களை, கருத்துகளை இன்னொரு மனிதனுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக பாபி புதிய தொடர்பாடலை பரிணமிக்கிறார் தான் கடந்துவந்த வாழ்வை புத்தகமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் துளிர்விடுகிறது. தனக்குள் சதா ஓடிகொண்டிருந்த மரணம் பற்றிய எண்ணமும், கழிவிரக்கமும் கலையால் காணாமல் போய்விடுகிறது. பாபி இப்போது எழுத வேண்டும்? எதை எழுத போகிறார்? எப்படி எழுத போகிறார்? என்பதை பார்க்கலாம்
பாபியின் கண் இமை அசைவுகளின் மொழியை எழுத்தாக மாற்ற புதிதாக ஒரு பெண் வருகிறாள் அவளின் வேலை ஆரம்பத்தில் பேச பயிற்சி கொடுத்த பெண்ணின் அதே வேலை தான். பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை சிமிட்டி ஆமாம் என்று சொல்லி, இதைப் போல அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை சொல்வார் அதை அவள் எழுத வேண்டும். இப்படி ஒவ்வொரு வார்த்தையாக எழுதி உருவானது தான் the diving bell and the butterfly என்ற புத்தகம்.
இந்தப் புத்தகத்தை ரொனால்ட் கார்வுட் அருமையான திரைக்கதையாக உருவாக்க, பாபி தன்னுடைய இடது கண்ணால் இந்த உலகத்தை எப்படி பார்த்தாரோ அதே கோணத்தில் காமிராவின் கண்கள் காட்சிகளை பதிவு செய்ய படத்தை இயக்கியவர் ஜூலியன் சினபால், பாபி இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்பதற்காவே பிறந்திருக்கவேண்டும். அந்த எழுத்தின் மீதான நேசம் தான் அவரை உயிருடன் வைத்திருந்தது புத்தகம் வெளியான பிறகு அடுத்த இரண்டு தினங்களில் பாபி இறந்து விட்டார்.
பாபி இந்தப் புத்தகத்தை எழுத சுமார் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்ட வேண்டியிருந்தது. ஒரு வார்த்தையை உருவாக்க இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். தினமும் நான்கு மணி நேரம் என்று பத்து மாதங்கள் இந்தப் புத்தகத்துக்காக பாபியும் அவரின் உதவியாளரும் உழைத்திருக்கின்றனர். எல்லா இதயங்களிலும் நம்பிக்கையை விதைக்கும் இந்தப் புத்தகம் வெளியான முதல் நாளே 25,000 புத்தகங்களும், முதல் வாரத்தில் 1,50,000 புத்தகங்களும் விற்பனையானது.
உடல் வேதனையால் துவண்டு போன நெஞ்சங்களில் நம்பிக்கையை பாய்ச்சுகிற ஒரு வாழ்க்கையை நம்மிடம் விட்டு சென்று இருக்கிறார் "ழான் டொமினிக் பாபி". இவர் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைத்திருக்கிறார்.
விகடன்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமையான பகிர்வு கார்த்திக்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நன்றி அண்ணா
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எல்லாத் திறனும் இருக்கையில் திறனற்று நிற்கிறோம்
மாற்றுத் திறனாளிகளோ திணறாமல் மிளிர்கிறார்கள்
மாற்றுத் திறனாளிகளோ திணறாமல் மிளிர்கிறார்கள்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கண் இருந்தும் குருடனாய்
கால்கள் இருந்தும் முடவானாய்
காது இருந்தும் செவிடனாய்
வாய் இருந்தும் ஊமையாய் .
உயிர் இருந்தும் பிணமாய் (இருப்பதை விட)
சாவதே மேல் .
கால்கள் இருந்தும் முடவானாய்
காது இருந்தும் செவிடனாய்
வாய் இருந்தும் ஊமையாய் .
உயிர் இருந்தும் பிணமாய் (இருப்பதை விட)
சாவதே மேல் .
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ் !........எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள் ?....................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|