புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல நடிகை கல்பனா காலமானார்!
Page 1 of 1 •
-
மலையாள - தமிழ் நடிகையான கல்பனா இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 51.
தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நடிகை ஊர்வசியின் சகோதரியான கல்பனா, சின்னவீடு, சதிலீலாவதி, காக்கி சட்டை போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக 1983-ல் நடிக்க ஆரம்பித்தவர், இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
-
தினமணி
நாடக நடிகர் வி.பி.நாயர், விஜயலட்சுமி தம்பதியரின் மூத்த
மகள்தான் கல்பனா. இயற்பெயர் கல்பனா ரஞ்சனி.
இவரது தங்கைதான் நடிகை ஊர்வசி, இவரது இயற் பெயர்
கலாரஞ்சனி.
மலையாள நடிகர் அனிலை திருமணம் செய்து கொண்ட கல்பனா,
கடந்த 2012-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார்.
இந்த தம்பதியருக்கு 16 வயதில் ஸ்ரீமாயி என்ற மகள் உண்டு.
விவாகாரத்துக்கு பிறகு மகளுடன் கல்பனா வாழ்ந்து வந்தார்.
கடந்த 1983-ம் ஆண்டு புகழ்பெற்ற மலையாள இயக்குநர்
எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கிய 'மஞ்சு' என்ற படத்தில்தான்
கல்பனா முதலில் அறிமுகம் ஆனார்.
அதற்கு இரண்டு வருடம் கழித்து தமிழில் அப்பாவி மனைவியாக
அவர் நடித்த 'சின்னவீடு ' சக்கை போடு போட்டது.
அதுபோல் ' சதிலீலாவதி ' படத்திலும் கல்பனாவின் நடிப்பு பேசப்
பட்டது.
அதற்கு பின், தமிழகத்தில் நடிகை கல்பனா பற்றிய பேச்சு இல்லை.
அவரது இறப்பு செய்திதான் இப்போது எட்டியிருக்கிறது!
-
-------------
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நடிகை கல்பனா ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 51. அவருடைய உடல் விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொச்சிக்கு கொண்டு போகப்படுகிறது.
கல்பனா
பிரபல நடிகை ஊர்வசியின் மூத்த அக்காள், கல்பனா. 1983-ம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘மஞ்ச்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரை, டைரக்டர் கே.பாக்யராஜ், ‘சின்ன வீடு’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து கல்பனா ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார்.
கமல்ஹாசனுடன், ‘சதிலீலாவதி,’ ‘பம்மல் கே.சம்பந்தம்,’ மாதவனுடன், ‘டும் டும் டும்,’ சிவகார்த்திகேயனுடன், ‘காக்கி சட்டை’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.
மாரடைப்பால் மரணம்
கல்பனா, ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றார். நேற்று முன்தினம் இரவில் அங்கு நடந்த ஒரு படவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு குளியல் அறைக்கு சென்றார்.
அங்கு அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
ஐதராபாத்தில் நடந்த படவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் நாகார்ஜுன், உதயா, ஸ்ரீமன், பிரேம், நடிகை கோவை சரளா ஆகியோர் தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள். கல்பனாவின் உடலைப் பார்த்து அவர்கள் கண்கலங்கினார்கள்.
கொச்சியில் இறுதிச்சடங்கு
கல்பனாவின் இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரான கொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக அவருடைய உடலை ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் கொச்சி கொண்டு போக நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் நடிகர்-நடிகைகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து கல்பனாவின் உடல் கொச்சிக்கு கொண்டு போகப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடக்கிறது.
குடும்பம்
மரணம் அடைந்த நடிகை கல்பனாவுக்கு ஊர்வசியுடன் கலாரஞ்சனி என்ற தங்கையும் இருக்கிறார். மூன்று பேருமே சினிமாவில் நடித்து வந்தார்கள். கல்பனாவுக்கு வயது 51. நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த அவர், மலையாள டைரக்டர் அனில்குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2012-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள். இவர்களுக்கு 15 வயதில் ஸ்ரீமயி என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
நன்றி இ.டி.ஆர் நியூஸ்
கல்பனா
பிரபல நடிகை ஊர்வசியின் மூத்த அக்காள், கல்பனா. 1983-ம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘மஞ்ச்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரை, டைரக்டர் கே.பாக்யராஜ், ‘சின்ன வீடு’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து கல்பனா ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார்.
கமல்ஹாசனுடன், ‘சதிலீலாவதி,’ ‘பம்மல் கே.சம்பந்தம்,’ மாதவனுடன், ‘டும் டும் டும்,’ சிவகார்த்திகேயனுடன், ‘காக்கி சட்டை’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.
மாரடைப்பால் மரணம்
கல்பனா, ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றார். நேற்று முன்தினம் இரவில் அங்கு நடந்த ஒரு படவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு குளியல் அறைக்கு சென்றார்.
அங்கு அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
ஐதராபாத்தில் நடந்த படவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் நாகார்ஜுன், உதயா, ஸ்ரீமன், பிரேம், நடிகை கோவை சரளா ஆகியோர் தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள். கல்பனாவின் உடலைப் பார்த்து அவர்கள் கண்கலங்கினார்கள்.
கொச்சியில் இறுதிச்சடங்கு
கல்பனாவின் இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரான கொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக அவருடைய உடலை ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் கொச்சி கொண்டு போக நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் நடிகர்-நடிகைகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து கல்பனாவின் உடல் கொச்சிக்கு கொண்டு போகப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடக்கிறது.
குடும்பம்
மரணம் அடைந்த நடிகை கல்பனாவுக்கு ஊர்வசியுடன் கலாரஞ்சனி என்ற தங்கையும் இருக்கிறார். மூன்று பேருமே சினிமாவில் நடித்து வந்தார்கள். கல்பனாவுக்கு வயது 51. நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த அவர், மலையாள டைரக்டர் அனில்குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2012-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள். இவர்களுக்கு 15 வயதில் ஸ்ரீமயி என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
நன்றி இ.டி.ஆர் நியூஸ்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் .................. ........எனக்கு இவங்க நடிப்பு பிடிக்கும், போன வாரம் தான் மீண்டும் பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்தோம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189635ayyasamy ram wrote:இருதய நோய் உள்ளவர்கள் தனிமையில் உறங்க கூடாது
யாரேனும் துணையிருந்தால் வலி வந்ததும் முதல் உதவி
சிகிச்சை பெற்று உயிர் பிழைக்க ஏதுவாகும்
-
எத்தனை மனிதர் அருகில் இருந்தாலும்
...எத்தனை காவல் சூழ இருந்தாலும்
அத்தனையும் மீறி எருமை வாகனத்தில்
...ஆருயிர் பறித்திட எமனங்கு வந்திடுவான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிறப்பையும் இறப்பையும் தேர்ந்தெடுக்கும் உயிர் ஒன்று உண்டெனில் சொல்வீரே!!!
இரண்டிற்கும் இடையில் உள்ள பயணத்தை வேண்டுமெனில் தேர்ந்தெடுக்க இயலும்.
இரண்டிற்கும் இடையில் உள்ள பயணத்தை வேண்டுமெனில் தேர்ந்தெடுக்க இயலும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிறந்தால் இறப்பு நிச்சயம் உண்டு !
...இறந்தால் பிறப்பு மீண்டும் உண்டு !
திறந்த கதவு ஒருநாள் மூடும் !
...மூடிய கதவு மறுநாள் திறக்கும் !
இறந்தவன் சொர்க்கம் நரகம் அடைதல்
...இவ்வுலகில் செய்யும் செயலே ஆகும் !
மறந்தும் பிறன்கேடு சூழா திருந்தால்
...மரணம் அவர்க்குத் தள்ளிப் போகும் !
...
...இறந்தால் பிறப்பு மீண்டும் உண்டு !
திறந்த கதவு ஒருநாள் மூடும் !
...மூடிய கதவு மறுநாள் திறக்கும் !
இறந்தவன் சொர்க்கம் நரகம் அடைதல்
...இவ்வுலகில் செய்யும் செயலே ஆகும் !
மறந்தும் பிறன்கேடு சூழா திருந்தால்
...மரணம் அவர்க்குத் தள்ளிப் போகும் !
...
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|