புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுமுறை பொதுவிளக்கம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படைப்பாற்றல் இல்லாமலேயே, பொழுதுபோக்கு நேரம் செலவிடுவது எவ்வகையில் சரி!
இந்திய மண்ணில், விடுமுறை என்பதற்கு புதுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எவ்வித இயக்கமும் இன்றி, ஒரு நாளை, அப்படியே வாரி, சோம்பல் உலகிற்கு தாரை வார்த்து விடுவது என்பதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைட் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்றிருந்தேன்.
அது, ஒரு ஞாயிற்றுக் கிழமை. நான் தங்கியிருந்த வீடு, தமிழர் வீடு. அந்த வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில், ஆஸ்திரேலியர் ஒருவர், தன் வீட்டு புல் தரையை அடியோடு பெயர்த்து, அப்புறப்படுத்தியபடி இருந்தார்.
'ஏன் இவர், புல் தரையைப் பெயர்த்து எடுக்கிறார்...' என்று, தமிழ் நண்பரிடம் கேட்டேன்.
இதற்கு கிடைத்த விளக்கம், புதுமையாக இருந்தது.
'அவர் என் நண்பர் தான். போன வாரம், அவருடன் பேசிய போது, புல் தரையை நீக்கி, தரை போடப் போவதாகவும், அதையும், அவரே செய்யப் போவதாக கூறினார்...' என்றவர், 'நேற்றே வேலையை ஆரம்பித்து விட்டார்; இன்று முடித்து விடுவார் என நினைக்கிறேன். அடுத்த வாரம், தரைபோட துவங்கி விடுவார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளை அவர் வீணாக்க விரும்பவில்லை. இங்கே, இம்மாதிரியான பணிகளை செய்ய, ஆட்கள் கிடைப்பது கடினம்; கிடைத்தாலும், பெரிய பில்லாக நீட்டுவர்.
'இன்னொன்று, 'எனக்குத் தெரிந்த வேலையை, நான் ஏன் பிறரிடம் கொடுத்து, கூலியை இழக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாறுபட்ட உழைப்பை செய்து, இதிலும் சேமிக்க விரும்புகிறேன். இதில் மிச்சமாகும் பணத்தை கொண்டு, சிட்னியில் நடக்க இருக்கும் ஒரு ரக்பி ஆட்டத்தை, மகிழ்ச்சியாகக் காணப் போகிறேன்...' என்று அவர் என்னிடம் கூறினார்...' என்றார் தமிழ் நண்பர்.
அகல விரிந்த என் கண்கள், இயல்புக்கு திரும்ப, வெகு நேரம் ஆயின. இருக்காதா பின்னே... சனி, ஞாயிறு என்றால் மாறுபட்ட உழைப்பு என்கிற தங்க வாக்கியம், என் நெஞ்சில், 'பச்சக்' என்று ஒட்டியது.
நம் மண்ணிலிருந்தும், உதாரணம் காட்ட விரும்புகிறேன்... இவர் ஒரு பதிப்பாளர்; இவருக்கென்று வாரக் கடைசி வீடுகள், கடற்கரை, விவசாயப் பண்ணை மற்றும் மலைப்பகுதியில் வீடுகள் உள்ளன; ஆனால், சாமானியத்தில் இவற்றைப் பயன்படுத்த மாட்டார்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது, 'இளமையும், துடிப்பும், செயல்படுகிற ஆற்றலும், நல்ல உடல் நலமும் உள்ள போது சம்பாதித்தல் தான் ஆயிற்று. ஓடியாடி உழைக்கக் கூடிய காலத்தை வீணாக்கி, ஓய்வெடுத்தால், பின்னாளில், என் ஈசி சேர் முள்ளால் செய்யப்பட்டதாக ஆகிவிடும். ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும் போது பார்க்கலாம்...' என்றார்.
ஏதோ கண் திறந்தது மாதிரி பேசின இவரது பேச்சும், விளக்கமும், மனதில் அடங்கா தீயாய், இன்றும் என்னுள் வலம் வருகிறது.
விடுமுறை என்பது, முழு ஓய்வு நாள் அல்ல; ஓய்வும் தேவை தான். ஆனால், இந்த ஓய்வின் நடுவே, மாறுபட்ட உழைப்பை மேற்கொண்டால், இன்னும் வளரலாம்.
ஊதிய வர்க்கத்திற்கு, இன்னொன்றும் கூற வேண்டியுள்ளது. வாரத்தில், ஆறு நாட்கள், உங்கள் முதலாளிக்காக உழைக்கிறீர்கள். ஒரு நாளையோ, அரை நாளையோ ஒதுக்கி, உங்கள் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டாமா!
ஓய்வு, தூக்கம், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை ஆகிய நான்கு கோடுகளையும், நம்மைச் சுற்றியுள்ள சதுரங்களாக்கி, இதற்குள் வாழ்ந்து, பொழுதுகளைத் தீர்த்து விடாமல், வளர்ச்சி எனும் மாபெரும் வெளி வட்டம், இச்சதுரத்தை தாண்டி இருக்கிறது என்பதை உணர வேண்டும். இல்லாவிடில், இவ்வட்டம் நம்மை புறக்கணித்து விடும் அபாயமும் இருக்கிறது.
ஓய்வின் தத்துவத்தை, பலர் ஏனோ இன்னும் சரிவரப் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. அளவை மீறுகிற ஓய்வு, ஒரு பாத்திரத்தில், அது நிரம்பி வழிந்த பின்னும், தொடர்ந்து நீரை ஊற்றிக் கொண்டே இருப்பதற்கு சமம். போதும் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு!
ஓய்வு என்பதை உடல் கேட்கிறது; ஆனால், உழைப்பு என்பதை, நம் வாழ்வின் தேவைகள் கேட்கின்றன. இவற்றுள் எதற்கு செவி சாய்ப்பதாக உத்தேசம்? கடமைகள் குவிந்து கிடக்கும் போதும், பணிகள் நெருக்கடி தரும் போதும், விடுமுறையில் நாட்டம் செலுத்துவது என்பது, எதிலும் அடங்கா அநியாயம்!
லேனா தமிழ்வானன்
இந்திய மண்ணில், விடுமுறை என்பதற்கு புதுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எவ்வித இயக்கமும் இன்றி, ஒரு நாளை, அப்படியே வாரி, சோம்பல் உலகிற்கு தாரை வார்த்து விடுவது என்பதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைட் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்றிருந்தேன்.
அது, ஒரு ஞாயிற்றுக் கிழமை. நான் தங்கியிருந்த வீடு, தமிழர் வீடு. அந்த வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில், ஆஸ்திரேலியர் ஒருவர், தன் வீட்டு புல் தரையை அடியோடு பெயர்த்து, அப்புறப்படுத்தியபடி இருந்தார்.
'ஏன் இவர், புல் தரையைப் பெயர்த்து எடுக்கிறார்...' என்று, தமிழ் நண்பரிடம் கேட்டேன்.
இதற்கு கிடைத்த விளக்கம், புதுமையாக இருந்தது.
'அவர் என் நண்பர் தான். போன வாரம், அவருடன் பேசிய போது, புல் தரையை நீக்கி, தரை போடப் போவதாகவும், அதையும், அவரே செய்யப் போவதாக கூறினார்...' என்றவர், 'நேற்றே வேலையை ஆரம்பித்து விட்டார்; இன்று முடித்து விடுவார் என நினைக்கிறேன். அடுத்த வாரம், தரைபோட துவங்கி விடுவார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளை அவர் வீணாக்க விரும்பவில்லை. இங்கே, இம்மாதிரியான பணிகளை செய்ய, ஆட்கள் கிடைப்பது கடினம்; கிடைத்தாலும், பெரிய பில்லாக நீட்டுவர்.
'இன்னொன்று, 'எனக்குத் தெரிந்த வேலையை, நான் ஏன் பிறரிடம் கொடுத்து, கூலியை இழக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாறுபட்ட உழைப்பை செய்து, இதிலும் சேமிக்க விரும்புகிறேன். இதில் மிச்சமாகும் பணத்தை கொண்டு, சிட்னியில் நடக்க இருக்கும் ஒரு ரக்பி ஆட்டத்தை, மகிழ்ச்சியாகக் காணப் போகிறேன்...' என்று அவர் என்னிடம் கூறினார்...' என்றார் தமிழ் நண்பர்.
அகல விரிந்த என் கண்கள், இயல்புக்கு திரும்ப, வெகு நேரம் ஆயின. இருக்காதா பின்னே... சனி, ஞாயிறு என்றால் மாறுபட்ட உழைப்பு என்கிற தங்க வாக்கியம், என் நெஞ்சில், 'பச்சக்' என்று ஒட்டியது.
நம் மண்ணிலிருந்தும், உதாரணம் காட்ட விரும்புகிறேன்... இவர் ஒரு பதிப்பாளர்; இவருக்கென்று வாரக் கடைசி வீடுகள், கடற்கரை, விவசாயப் பண்ணை மற்றும் மலைப்பகுதியில் வீடுகள் உள்ளன; ஆனால், சாமானியத்தில் இவற்றைப் பயன்படுத்த மாட்டார்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது, 'இளமையும், துடிப்பும், செயல்படுகிற ஆற்றலும், நல்ல உடல் நலமும் உள்ள போது சம்பாதித்தல் தான் ஆயிற்று. ஓடியாடி உழைக்கக் கூடிய காலத்தை வீணாக்கி, ஓய்வெடுத்தால், பின்னாளில், என் ஈசி சேர் முள்ளால் செய்யப்பட்டதாக ஆகிவிடும். ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும் போது பார்க்கலாம்...' என்றார்.
ஏதோ கண் திறந்தது மாதிரி பேசின இவரது பேச்சும், விளக்கமும், மனதில் அடங்கா தீயாய், இன்றும் என்னுள் வலம் வருகிறது.
விடுமுறை என்பது, முழு ஓய்வு நாள் அல்ல; ஓய்வும் தேவை தான். ஆனால், இந்த ஓய்வின் நடுவே, மாறுபட்ட உழைப்பை மேற்கொண்டால், இன்னும் வளரலாம்.
ஊதிய வர்க்கத்திற்கு, இன்னொன்றும் கூற வேண்டியுள்ளது. வாரத்தில், ஆறு நாட்கள், உங்கள் முதலாளிக்காக உழைக்கிறீர்கள். ஒரு நாளையோ, அரை நாளையோ ஒதுக்கி, உங்கள் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டாமா!
ஓய்வு, தூக்கம், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை ஆகிய நான்கு கோடுகளையும், நம்மைச் சுற்றியுள்ள சதுரங்களாக்கி, இதற்குள் வாழ்ந்து, பொழுதுகளைத் தீர்த்து விடாமல், வளர்ச்சி எனும் மாபெரும் வெளி வட்டம், இச்சதுரத்தை தாண்டி இருக்கிறது என்பதை உணர வேண்டும். இல்லாவிடில், இவ்வட்டம் நம்மை புறக்கணித்து விடும் அபாயமும் இருக்கிறது.
ஓய்வின் தத்துவத்தை, பலர் ஏனோ இன்னும் சரிவரப் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. அளவை மீறுகிற ஓய்வு, ஒரு பாத்திரத்தில், அது நிரம்பி வழிந்த பின்னும், தொடர்ந்து நீரை ஊற்றிக் கொண்டே இருப்பதற்கு சமம். போதும் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு!
ஓய்வு என்பதை உடல் கேட்கிறது; ஆனால், உழைப்பு என்பதை, நம் வாழ்வின் தேவைகள் கேட்கின்றன. இவற்றுள் எதற்கு செவி சாய்ப்பதாக உத்தேசம்? கடமைகள் குவிந்து கிடக்கும் போதும், பணிகள் நெருக்கடி தரும் போதும், விடுமுறையில் நாட்டம் செலுத்துவது என்பது, எதிலும் அடங்கா அநியாயம்!
லேனா தமிழ்வானன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல கருத்துப்பதிவு சகோதரி......... என்னிடம் ஓய்வு பெற்றுவிட்டீர்களா என்றால் நான் ஆசியர் பணி நிறைவு பெற்றுள்ளேன் அஞ்சல முகவர் பணி ஆற்றுகின்றேன் என்பேன்.மனிதனுக்கு ஓய்வு என்பதும் விடுப்பு என்பதும் பிற வேலைக்காக என்றும் பொருள் கொள்ளலாம்....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
P.S.T.Rajan wrote:நல்ல கருத்துப்பதிவு சகோதரி......... என்னிடம் ஓய்வு பெற்றுவிட்டீர்களா என்றால் நான் ஆசியர் பணி நிறைவு பெற்றுள்ளேன் அஞ்சல முகவர் பணி ஆற்றுகின்றேன் என்பேன்.மனிதனுக்கு ஓய்வு என்பதும் விடுப்பு என்பதும் பிற வேலைக்காக என்றும் பொருள் கொள்ளலாம்....
ரொம்ப சரி அண்ணா .......................வெறுமன இருக்கேன் என்று எப்பவும் சொல்லக்கூடாது ................ .சில பெண்கள் சொவார்கள், 'நான் வேலைக்கு போகலை, வீட்டில் சும்மாத்தான் இருக்கேன்' என்று...................
வீட்டில் சும்மாவா இருக்கோம்?.....ஒரு நாள் வீட்டில் ஒரு பெண் இல்லாவிட்டால் ஆகும் கதி தான் எல்லோருக்கும் தெரியுமே....................எனவே, வீட்டை நிர்வகிக்கிறேன் என்று சொல்லணும் என்று நினைப்பேன் நான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189345ayyasamy ram wrote:
-
சிங்கப்பூரில் எனது மகள் வீட்டின் உட்புறம்
சுவர்களுக்கு கலர் பூச்சு, அவர்களேதான் செய்தார்கள்...
அதற்கான ரோலர் வாங்கி பயன்படுத்தினார்கள்...
-
இது போன்ற வீடு பராமரிப்புகளை நாமே செயது
கொள்ளலாம்...
இங்கும் அப்படித்தான் ராம் அண்ணா ...................பால்காரன், பேப்பர் காரன், கறிகாய் காரன், காஸ் காரன், போஸ்ட் man என யாரும் கிடையாது, எல்லாமே நாமே செய்து கொள்ளணும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|