புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
46 Posts - 42%
mohamed nizamudeen
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
4 Posts - 4%
prajai
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
4 Posts - 4%
Jenila
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
1 Post - 1%
kargan86
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
1 Post - 1%
jairam
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
92 Posts - 56%
ayyasamy ram
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
8 Posts - 5%
prajai
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லற வாழ்க்கையின் பயன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 9:13 pm

[You must be registered and logged in to see this image.]
-


தொல்காப்பியர் “கற்பியலின் இறுதியில்,
இக் காதல் – களவு – கற்பு – குடும்பம் – வாழ்க்கை என்றெல்லாம்,
காலத்தைப் போக்கியதன் பயன் யாது? –
இவ்வாறு சிந்திக்க வைக்கின்றார். மண்ணுக்குப் பாரமாக
வாழ்ந்து மடிவதா வாழ்க்கை?

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
“சிறந்தது’ பயிற்றல் இறந்ததன் பயனே! (1138)

காமம் – உடலின்ப வேட்கை மட்டுமன்று; விருப்பம், ஆசை எல்லாம்.
சான்ற – நிறைந்து முடிந்த, நன்கு ஆர அனுபவித்துத் தீர்ந்த.

தமிழ் நெறிப்படி துறவு என்பதுகூட, இவ்வாறுதான் அரும்பி, பூத்து,
காய்த்து, கனிந்து என்பதுபோல, உலக இன்பங்களை நன்முறையில்
துய்த்து, ஒவ்வொன்றிலிருந்தும் படிப்படியாய் விடுபட்டு
அடையும் நிலை. அல்லாதன பெரும்பாலன “கூடா ஒழுக்கமாகவே’
முடியும்.

மிகமிகச் சிலர்க்கு அரிதாக முடியுமிதைப் பலரும் மேற்கொள்வதாகக்
கொண்டு, பலமடங்கு இன்ப வாழ்வில் மூழ்கி, அழிகின்றனர்.
தவம், துறவுப் போர்வையில் மறைந்து திரிவதைக்
“கூடா ஒழுக்கம்’ என்பார் திருவள்ளுவர்.

எனவே, நன்கு வாழ்ந்து, அனுபவித்துத் தீர்ந்து, “போதும்’ என்ற
நிலை தானே வந்துற்றபோது, தமக்குப் பாதுகாவலாக அமைந்த
தன் மக்கள், பேரன், பேர்த்தி (பெயரன், பெயர்த்தி) உறவுகளோடு;
துவன்றி – கலந்து உரையாடி மகிழ்ந்து இன்புற்று, (இன்றைய
முதியவர்களுக்குக் கிடைக்காத ஒன்று இது)
அறம்புரி சுற்றமொடு – தான் பழகும் நண்பர்கள், அன்பர்கள் ஆகிய
அறநெறி போற்றி வாழ்பவர்களுடன் கூடி; இறந்ததன் பயன் –
முன்னைய பொருள், இவ்வளவு காலம் கடந்ததன் பயன் என்பது.
இறந்தது – கடந்துபோனது. இவ்வளவு நாள் வாழ்ந்ததன் பயன் யாது?

“வாழ்ந்ததன் பயனே’ என்று இன்று சொல்லலாம்.
அது என்ன? சிறந்தது பயிற்றல் – தமக்கு எது சிறந்ததென்று
தோன்றுகிறதோ, அல்லது உலகம் எது சிறந்தது எனப் போற்றுமோ,
அத்தகைய நற்செயல்களில், தொண்டில் ஈடுபடுதல்.

திருவள்ளுவர்க்கும் தொல்காப்பியர்க்கும் உள்ள ஒற்றுமை நுட்பம்
இது. “சிறந்தது’ என்று பொதுப்படக் கூறிவிட்டார். வீடுபேறு எய்துதற்கு
ஏற்றவை என்பதுமுதல், தன்னுடனுள்ள சமுதாய முன்னேற்றத்திற்கு
என்பதுவரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டுமே
என விட்டுவிடுகின்றனர். வாழ்க்கை பயனுடையதாக முடியட்டும்
என்பதே தொல்காப்பியம்.

———————————-

-தமிழண்ணல்
(நன்றி: தொல்காப்பியச் சுடர்மணிகள்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக