புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
68 Posts - 53%
heezulia
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
15 Posts - 3%
prajai
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 2%
jairam
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமிரும் நீயும் ஒரே சாயல் ! நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jan 02, 2016 10:00 pm

திமிரும் நீயும் ஒரே சாயல் !

நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வாசகன் பதிப்பகம், 167, AVR வளாகம்,

அரசு கலைக்கல்லூரி எதிரில்,
சேலம் 636 007. பக்கங்கள் : 96, விலை : ரூ. 75

*****

இந்த நூலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் முகநூலில் பதிந்தவுடன் பலரும் விருப்பம் தெரிவித்து இருந்தனர். 2015 முகநூல் பதிவில் முக்கிய இடம் பிடித்தது. காரணம் நூலின் தலைப்பு மிக வித்தியாசமாக இருந்தது. நூல் ஆசிரியர் பெயர் ஷர்மிவீராவும் வித்தியாசமாக உள்ளது. இவர் நூலை அன்புக் கணவருக்கு காணிக்கையாக்கி உள்ளார். அவரது மொழியிலேயே காண்க. "என் முதல் காதலாய் என்னில் பாதியாய் என்னும் முழுவதுமாய கரைந்த என் அன்புக்கணவருக்கு இக்கவிதைத் தொகுப்பை சமர்ப்பிக்கிறேன். நன்றி!, நன்றி!, நன்றி!!!"


சங்க காலத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்தததாக ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றுள் அவ்வை ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நிற்கிறாள். தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், பட்டிமன்றங்களில் குறிப்பிடுவது போல, “நமது அவ்வைப் பாட்டி கடவுச்சீட்டு இன்றி, விசா இன்றி அமெரிக்கா சென்று விட்டாள்” என்பார்கள். ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்ற வாசகம் அமெரிக்காவில் வைத்துள்ளனர்.


இன்றைய கணினி யுகத்தில், ஆண்கள் அளவிற்கு பெண் கவிஞர்கள் எண்ணிக்கை இல்லாவிடினும், நூலாசிரியர் கவிதாயினி ஷர்மிவீரா போன்ற பெண்பாற் புலவர்கள் வீரியமாக, வித்தியாசமாக பெண்ணியம் தொடர்பாக காதல் பற்றியும் எழுதி வருகிறார்கள். அவர்களை வரவேற்போம். மதுரையில் வாழ்ந்த போதும் கவிஞர் ஆத்மார்த்தியுடன் எனக்கு நட்பு இல்லாமல் இருந்தது. சென்னையிலிருந்து முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்படுத்தினார்கள். கவிஞர் ஆத்மார்த்தி அவர்களின் அணிந்துரை அழகுரை.


சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தின் போது மிகத்துடிப்புடன் செயல்பட்டு சேவைகள் செய்த பாவை மலர் ஆசிரியர், பாரதி கண்ட புதுமைப்பெண் முகநூல் தோழி முனைவர் ம. வான்மதி அவர்களின் அணிந்துரை தனித்தன்மையாக இருந்தது.


நூலாசிரியர் கவிதாயினி என்னுரையில் பெற்றோர்கள், தமிழ் ஆசிரியை, நண்பர்கள், புகுந்த வீடு என்று அனைவரையும் மறக்காமல் நன்றி கூறியது நன்று.


பெரும்பாலான கவிஞர்களுக்கு முதல் நூல் காதல் கவிதை நூலாகவே அமையும். இவருக்கும் அப்படியே. இனிவரும் காலங்களில் சமுதாய சீர்திருத்தக் கவிதைகளும் எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை முதலிலேயே வைத்து விடுகின்றேன்.


நேற்றைய பொழுதை எண்ணி
இன்றைய நிஜத்தை
இழந்து விடாதே!


வைர வரிகள் எனலாம். இந்த நொடியை, இந்த நிமிடத்தை இனிமையாக வாழ் என்ற ஜென் தத்துவம் பொல உள்ளது கவிதை. பாராட்டுக்கள்.


காதல், ஆசை, பாசம்
மூன்றுக்கும் அர்த்தமாய் வந்த
உன்னை எப்படி மறவேன்!


காதல் கவிதையின் தனிச்சிறப்பு என்னவென்றால், படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்வித்து விடும். இந்த நூலில் பல கவிதைகள் அவரவர் நினைவுகளை அசை போட வைக்கின்றது.


வண்ணத்துப்பூச்சியை ரசிப்பது தனி சுகம். அது நம் தோளில் வந்து அமர்ந்தால் சுகமோ சுகம். அந்த அனுபவத்தையும், காதலையும் நினைவூட்டும் விதமான வரிகள் இதோ!


என் மேல் அமர்ந்த

வண்ணத்துப் பூச்சி போல
வருடுகிறாய் மனதை.

வர்ணங்களால்

வாழ்க்கையில்

அழகாய் வந்தமர்ந்தாய்
யாரும்

எதிர்பாராத தருணத்தில்!


கவிதைகள் என்ன செய்யும்? எப்படி இருக்கும்? என்பதை அவரது வரியிலேயே காண்க.


சில கவிதைகள்

நெஞ்சை அள்ளும்
சில கவிதைகள்

நெஞ்சைக் கிள்ளும்
எதுவாயினும்

உனக்கே சமர்ப்பணமாய்
என் காதல்!


படைப்பாளியின் ஆற்றல் என்பது படைக்கும் போது வித்தியாசமாக படைக்க வேண்டும். கவிதாயினி ஆண்பாலாக மாறியும் கவிதை வடித்துள்ளார், பாருங்கள்.


நீ செய்யும்

சிறு குறும்புகளையும் ரசித்தேன்
மனமுவந்து

சிரித்தேன்.
என் பின்னால் பல பேர்

என்னப் பார்த்து சிரித்தனர்
நான்

பைத்திக்காரன் என்று!!!


தனியாக யாருமில்லாத நேரத்திலும் நினைவுகளின் காரணமாக சிரிக்கு பழக்கம் காதலர்களுக்கு உண்டு. இருபாலருக்குமே உண்டு. காதல் நோய் ஆட்கொண்டால் சிரிப்பு தானே வந்து விடும். தானாக சிரிப்பதைப் பார்த்த மற்றவர்களோ, பைத்தியமோ என்று எண்ணுவது இயல்பு. அதனைக் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.


மிக நெகிழ்ச்சியான கவிதைகளும் உள்ளன. காதல் கவிதைகளில் காமம் வரும். ஆனால் நூல் இழை போல இருக்க வேண்டும். அதிகமானால் கொச்சையாகி விடும். ஆனால் நூலாசிரியர் மிக மென்மையாகவும் மேன்மையாகவும் காதலை எழுதி உள்ளார்.


நீ என்னை

உணர்ந்து கொண்ட போது
நாம் நம்மை

ஒரு போர்வைக்குள்
பகிர்ந்து கொண்டோம்.
நான் வேண்டுவதெல்லாம்

என் மரண நேரத்திலும்
உன் மடியின் ஓரமாய் ஓரிடம் !


பொதுவாக ஆண் கவிஞர்கள் காதலியின் அழகை, மானே! தேனே! என்று வர்ணிப்பது இயல்பு. நூலாசிரியர் அவரை பெண்ணழகு பற்றி வித்தியாசமாக எழுதி உள்ளார்.


தமிழ்ப்பெண்ணின் அழகு!

என்

தாயகத்தை உணர்த்தும்

பெண்ணின் அழகு
என் தமிழ்ப் பெண்களின்

வர்ணிக்கவியலா அழகு
கார்கூந்தலின்

அலைவரிசை

நெற்றியின் நடுவே
வகிடிடப்பட்ட அழகு!

இரு புருவத்தின் மத்தியில்

செதுக்கப்பட்ட நிலவாய்
அவளது குங்குமம்!
பனித்துளிகள் வந்து

ஓய்வெடுக்கும் இடமாய்
அவளது இதழ்கள்!
நானிலம் அனைத்தும்

அடங்கும் இடமாய்
அவளது இடை!


நூலின் பாதிப்பக்கம் தான் வந்துள்ளேன். மீதியை மேற்கோள் காட்ட இடமில்லை. விமர்சனத்தில் முழுக் கவிதையையும் எழுதுவது முறையன்று என்பதால் மேற்கோளை இத்துடன் முடிக்கின்றேன். மீதியை வெள்ளித்திரையில் காண்க என்பது போல நூல் வாங்கிக் காண்க. இனிய நண்பர் வாசகன் பதிப்பகம் ஏகலைவன் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளார், பாராட்டுக்கள். படங்கள் அச்சுக்கோர்ப்பு, அட்டைப்பட வடிவமைப்பு யாவும் மிக நன்று!


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 10:13 pm

திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 3838410834 திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 103459460 திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 1571444738

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 10:24 pm

திமிரும் நீயும் ஒரே சாயல் !  நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக