புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
6 Posts - 3%
prajai
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
10 Posts - 4%
prajai
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
8 Posts - 3%
Jenila
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_m10கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 26, 2015 9:01 pm

கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்!
கிருதயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்
திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ ராமர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)
துவாபரயுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ க்ருஷ்ணர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)
கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.
(கலியுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்குவங்குவார்களாம். (50க்கு50) , சில நேரம் தேவர் பல நேரங்களில் அசுரர். கடவுள் பாதி மனிதன் பாதி. அதனால் தான் இந்த காலத்தில் யாரையும் நிரந்தரமான நல்லவர்கள் என்று முழுமையாக நம்ப முடிவதில்லை.)
யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பிப்ரவரி 18, 3102 என்று காலக்கணக்கீட்டு நிபுணர்கள் கண்டறிந்து இருக்கிறார்களாம், ஆக இந்த 2010 ஆம் வருடம் கலியுகத்தின் 5112 ஆம் வருடம் ஆகின்றது என்கிறார்கள்.
அதாவது கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,26,888 வருடம் இருக்கின்றது என்கிறார்கள். கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.
ஆம், காலம் சக்கரம் அல்லவா!
இவற்றில் கலியுகத்தில் தர்மங்கள் சார்ந்த வாழ்க்கை சீர்குலையுமென்றும் கலியுகத்தின் முடிவில் அதர்மவாதிகளே உச்சமாக ஆட்சி செய்யும் தருணத்தில் கல்கி அவதாரம் நிகழும் என்றும் கூறப்படுகிறது. கலியுகத்தில் அப்படி என்னென்ன நடக்குமாம். பார்ப்போம்..
கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொறுமை, தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய இவைகள் நாளுக்கு நாள் குறையும்.
கலியில் பணமுள்ளவனே மேலான குலத்தில் பிறந்தவன் ஆவான்.
பணமுள்ளவன் எவனோ அவனே ஆசாரம் உள்ளவனாக கருதப்படுவான்.
பலமுள்ளவன் எவனோ அவன் மட்டுமே தர்மம், ஞாயம் போன்றவற்றை தீர்மானிப்பான்.
மணம் செய்து கொள்பவர்கள் அவரவர் சொந்த விருப்பத்தின் படியே இயங்குவார்கள். குலம் மறைந்து போகும்.
மனிதர்கள் அவர்களின் குணங்களைக் கொண்டு சிறந்தவர்களாக போற்றப்பட மாட்டார்கள்.
பிராமணர்களுக்கு பூனூல் அடையாளமாக மட்டுமே இருக்கும்.
அதிகமாகப் பேசுபவனே பண்டிதன் என்ற புகழை அடைவான்.
(மேடைக்கு மேடை பேசியே மயக்கும் அரசியல் வாதிகளைப் பார்த்தாலே தெரிகிறதே!)
ஏழையாக இருப்பவர்களே பழிபாவங்களுக்கு ஆளாவார்கள். பணமுள்ளவனே நல்லவன் என்று பெயரெடுப்பான்.
மனிதர்கள் அதிகம் சாப்பிடுபவர்களாகவும், காமவெறி கொண்டவர்களாகவும், தரித்திரர்களாகவும் இருப்பார்கள்.
ஆணும் பெண்ணும் சம்மதித்து புணர்ந்தாலே விவாஹம் செய்து கொண்டதாகக் கருதப்பட்டு விடும். விவாஹம் தேவையற்றதாகும். (விவாகரத்தை வரவேற்கும் பெரிய கூட்டமும் திருமணம் தாலி போன்றவற்றை அவமதித்து வெளியேறத்துடிக்கும் கூட்டமுமே இதற்கு அறிகுறியாகிறார்கள் என்று தோன்றுகிறது)
ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க மாட்டார்கள். வேசிகளைப் போலவே நடந்துகொள்பவராக இருப்பார்கள். ஸ்த்ரீகள் வெட்கம் இல்லாதவர்களாகவும், கடுஞ்சொல் பேசுபவர்களாகவும், திருட்டுத்தனம், மாயை, பிடிவாதம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.
மனிதர்கள் பூமியை தங்களுடையது என்று சொல்லிக்கொள்வார்கள். பூமையை சொந்தம் கொண்டாட தந்தையுடன் சண்டையிடுவார்கள். சகோதரர்கள் அடித்துக் கொள்வார்கள்.
அருகிலிருக்கும் கோவிலை விட தூரதேசத்தில் இருக்கும் க்ஷேத்திரமே புண்ணிய க்ஷேத்திரமாக கருதப்படும்.
புகழுக்காக மட்டுமே தானங்கள் செய்யப்படும்.
மயிர் வளர்ப்பு அழகுக்கான முக்கியப் பொருளாகிவிடும்.
தைரியமாகப் பேசுபவனே சபைக்குரியவனாகக் கருதப்படுவான்.
(இப்போதெல்லாம், உதார் விடுறவன் தானே பெரிய ஆள்! ரௌடிகள் வளர்வதும் இப்படித்தானோ!)
திருடர்கள், கருணையற்றவர்கள் மற்றுக் அயோக்கியர்கள் போன்றவர்களே அரசனாக இருப்பார்கள்!
அரசாள்பவர்கள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். வேதமார்கம் கெடுக்கப்படும்.
ப்ரஜைகளுடைய பணங்களை அரசர்களே திருடிக்கொள்வார்கள்! அவர்களால் உபத்திரவிக்கப்பட்டு மக்கள் மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து வாழ நேரிடும்.
பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர், காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி, கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள்.
கலியுகத்தில் இருபது, முப்பது வயதே பரம ஆயுளாகும்.
பசுக்கள் பாலிலும் உருவத்திலும் ஆடுகள் போல் ஆகிவிடும். கறக்காத பசுவை பாதுகாக்கவோ வளர்க்கவோ விரும்பமாட்டார்கள்.

ஜாதிகளெல்லாம் பெரும்பாலும் சூத்திர ஜாதிகளாகிவிடும்.
சந்நியாசிகள் எல்லாம் குடும்பஸ்தர்கள் போலவே நடந்துகொள்வார்கள். பணத்திலேயே மிக்க ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆண்களுக்கு பெண்டாட்டி வீட்டு பந்தங்களே முக்கியமானவர்களாகிப் போவார்கள். மச்சினி, மைத்துனர்களிடம் பிரிமயாகப் பழகுவார்கள். சொந்த தந்தை, சகோதர சகோதரிகளிடம் பிரியம் வைக்க மாட்டார்கள்.
மரங்கள் எல்லாம் வன்னி மரங்களாகவே இருக்கும்.
மேகங்களில் மின்னல்கள் அதிகமாக இருக்கும். வீடுகள் மகிழ்ச்சியற்று சூனியமாகவே காட்சியளிக்கும்.

நன்றி சுந்தர் சண்முகம்

சாசுந்தர்.வோலட்பிரஸ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 12:51 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக