புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
75 Posts - 45%
heezulia
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
73 Posts - 44%
mohamed nizamudeen
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
4 Posts - 2%
bala_t
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%
prajai
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
306 Posts - 43%
heezulia
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
290 Posts - 41%
Dr.S.Soundarapandian
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
6 Posts - 1%
prajai
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லியின் சாமர்த்தியம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 26, 2015 11:51 am

இருப்பாச்சி என்ற ஊரில் புள்ளான் என்று ஒரு திருடன் இருந்தான். அவன் மனைவி பெயர் புள்ளி. இவள் பகல் நேரத்தில் ஒவ்வொரு தெருவாகச் சென்று வீடுகளில் கைரேகை ஜோசியம் சொல்லுகிற மாதிரி, அங்குள்ள பெண்களிடம் வாயைக் கிளறி விவரம் தெரிந்து கொள்வாள்.
 வீட்டில் உள்ள ஆண்கள் எப்போது வருவார்கள், போவார்கள் என்று அறிந்துகொண்டு ஆண்கள் இல்லாத வீட்டுத் திண்ணையில் உள்ள மாடத்தில் ஒரு வெள்ளை அரளிப்பூவை வைப்பாள். ஆண்கள் இருக்கும் வீட்டில் ஒரு சிவப்பு அரளிப்பூவை வைப்பாள். ஆள் இருக்கிறது என்று எச்சரிப்பதற்காக.
 புள்ளான் அந்த அடையாளத்தை வைத்து வெள்ளைப் பூ வைத்த வீடுகளில் இரவு சுவர் ஏறிக்குதித்து திருடுவான்.
 இப்படி அடிக்கடி திருட்டு நடப்பதை மக்கள், மன்னரிடம் தெரிவித்தனர்.
 மகாராணியின் தோழி அல்லி என்பவள் ஒற்று வேலையில் கை தேர்ந்தவள். மாறுவேடம் புனைந்து, தகவல் அறிந்து, அரசியிடம் சொல்வாள்.
 அவளை அழைத்த மன்னர், ""ஆண்கள் இல்லா வீடுகளில் அடிக்கடி திருட்டு போகிறது. எல்லா வீடுகளிலும் பகலில் ஒரு பெண் ஜோசியம் சொல்லிச் சென்றதை மட்டும் சொல்கிறார்கள். இதைக் கண்டுபிடி...'' என்றார்.
 அல்லியும் ஒரு கீரைக்காரி மாதிரி வேடம் அணிந்து, தலையில் கீரைக்கூடையுடன் வீதி வீதியாக நோட்டமிட்டாள்.
 ஒருநாள் மதியவேளையில், புள்ளி ஒரு வீட்டில் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கண்டாள் அல்லி.
 புள்ளி, ""வேலவன் துணை இருப்பான். வள்ளித் துணைவன் வடிவேலன் வந்தானே.. அருள் சொல்ல... தாயி அண்ணன் என்ன வேலை பாக்குறாக...'' என்று ராகம் போட்டு இழுத்தாள்.
 அந்த வீட்டுப் பெண் ""என் கணவரா.. நெல் வியாபாரம்.. வெளியூரில் மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்பார். நெல் பிடிக்கத்தான் போயிருந்தார்.. காலையில்தான் பணத்தோடு வந்தார். உள்ளே தூங்கறார்'' என்றாள்.
 அல்லி உடனே, அருகில் திண்ணையில் அமர்ந்து, கூடையை வைத்துவிட்டு வெற்றிலையைக் குதப்பியபடி காணாத மாதிரி அனைத்தையும் கவனித்தாள்.
 ""வர்றேன் தாயி. நாரணன் மருமகன் நல்ல வேலன் வருவானே... கந்தனே காலம் முழுதும் காவலிருப்பானே...'' என்று பாடியபடி, அந்தப் பெண் கதவை தாழிட்டவுடன், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தன் தலையில் இருந்து ஒரு சிவப்பு அரளியை எடுத்து, அந்த வீட்டு மாடத்தில் வைத்தாள் புள்ளி. ஆள் இருக்கிறார் என அர்த்தம்.
 இதைக் கவனித்தாள் அல்லி. புள்ளி அந்த வீட்டை விட்டுச் சென்றதும், தன் தலையில் இருந்து ஒரு வெள்ளைப்பூவை அந்த இடத்தில் வைத்துவிட்டு, சிவப்பு அரளியை எடுத்துக்கொண்டு போய்விட்டாள்.
 அன்று நள்ளிரவு தாண்டி, புள்ளான் அந்த வீட்டைப் பார்த்தான்.
 ""ஆஹா வெள்ளைப் பூ.. ஆள் இல்லா வீடு'' என்று நினைத்துக்கொண்டு, ஓட்டில் ஏறி முற்றத்தில் இறங்கினான். வீட்டினுள்ளே காவலர்களுடன் தயாராகக் காத்திருந்த அல்லி
 அவனைக் கைது செய்தாள்.
 
 மறுநாள் அவையில் புள்ளான், புள்ளி இருவரையும் ஆஜர்படுத்தினாள் அல்லி. இதுவரை புள்ளான் திருடிய நகை பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து ஒப்படைத்தாள் அல்லி.
 பறி கொடுத்தவர்கள் அவைக்கு வந்து அடையாளம் சொல்லி, தத்தம் பொருள்களை பெற்றுச் சென்றனர்.
 அல்லியின் சாமர்த்தியத்தை மன்னரும் அரசியும் பாராட்டினர்.

நன்றி மயில்.
போர் ம் என்டிசி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 11:19 pm

கதை நல்லா இருக்கு புன்னகை............. சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக