புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
74 Posts - 45%
heezulia
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
68 Posts - 41%
mohamed nizamudeen
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
6 Posts - 4%
prajai
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
6 Posts - 4%
jairam
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
2 Posts - 1%
Jenila
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
111 Posts - 51%
ayyasamy ram
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
74 Posts - 34%
mohamed nizamudeen
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
10 Posts - 5%
prajai
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
8 Posts - 4%
Jenila
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
2 Posts - 1%
jairam
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 3:30 pm

ஆட்டையாம்பட்டி: ‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப பெற்ற தாய், தந்தையர் இருவரும் இறந்த பிறகு தான் கட்டிய வீட்டின் மேல்தளத்தில் சிலை அமைத்து தினந்தோறும் வழிபடும் அதிசய குடும்பத்தை பற்றிய தகவல்கள் கேட்போரின் மனதை மெய் சிலிர்க்க வைக்கிறது.
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் KsAuAJeQZm0LK9KhQS2Y+a7f07b7f-e63b-45ed-bf16-097d773b66ed_S_secvpf.gif
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டிக்கு அருகே எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொங்கான்காடு அம்மன் கோவில் பாவடி பகுதியில் வசித்து வருபவர்கள் ஆதிமூலம் மீசை (என்ற) பி. சண்முகசுந்தரம் (வயது 56) குடும்பத்தினர்.

நெசவுத்தொழில் செய்து வந்த இவரது தந்தை பழனியப்ப முதலியார் (73) 1999–ம் ஆண்டில் காலமாகி விட்டார்.

தாயார் எல்லம்மாள் (78). கடந்த 23.9.2013–ந் தேதி இறந்துவிட்டார். பழனியப்ப முதலியார் – எல்லம்மாள் தம்பதியருக்கு ஈஸ்வரி, கந்தசாமி, ராஜலட்சுமி, சண்முக சுந்தரம், மல்லிகா, சாஸ்திரி ஆகிய 6 பேர்கள் வாரிசுதாரர்களாக பிறந்தனர்.

இவர்களில் சண்முக சுந்தரம் என்பவர் குடும்பத்தினர் மட்டும் மறைந்த தாய் தந்தையர் இருவருக்கும் தனது தார்சு வீட்டின் மேல்தளத்தில் சிலை அமைத்து தினந்தோறும் வணங்கி வருகிறார்.

பெற்ற தாய், தந்தையரை மதிக்காமல் அடித்தும், உதைத்தும், உண்ண உணவு கொடுக்காமல் ஒதுக்கி வைத்துள்ள மகன்கள் இருக்கும் இந்த உலகத்தில் தாய்–தந்தையருக்கு சிலை அமைத்து வணங்குவது பாராட்டக்கூடிய, அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்லதொரு வழி என்றே கூறலாம்.

‘கண்ணுக்கு தெரியாத தெய்வத்தை வழிபடுவதை விட, கண்ணுக்கு தெரிந்த நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தையரை தெய்வமாக வணங்குவது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று பெருமைப்பட கூறுகிறார்கள் சண்முகசுந்தரம் குடும்பத்தினர்.

கடந்த 4 மாதத்திற்கு முன்பு தாய் – தந்தையருக்கு தார்சு வீட்டு கூடாரத்தில் சிலை அமைத்து தினந்தோறும் தீபாராதனை காட்டி வழிபட்டு வருகிறார்கள். விசேஷ நாட்களில் பூ மாலை அணிவித்தும் விரதம் இருந்தும் படையல் செய்து வழிபடுகிறார்கள்.

உயிருடன் இருக்கும் போது உடல் தானம் செய்ய விரும்பியதால் அம்மா எல்லம்மாள் இறந்தவுடன் அவரது உடலை தானம் செய்தனர் அவரது குடும்பத்தினர். மேலும் மற்றவர்களும் கண்தானம், உடல் தானம் செய்வதற்கு வழிகாட்டும் வகையில் தாயின் வழியில் மகன் சண்முகசுந்தரமும், இவரது மனைவி தமிழ் செல்வியும், தாங்கள் இறந்த பிறகு உடலை தானம் செய்ய உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்து உள்ளனர்.

‘அடுத்தவர் காசுக்கு ஆசைப்படக்கூடாது, தெய்வ வழிபாடு, நல்லொழுக்கம், மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்ந்தால் எல்லா நலனும் பெற்று வாழலாம், மன நிம்மதியும் கிடைக்கும் என அப்பாவின் தாரக மந்திரத்தை நினைவு கூர்ந்து வாழ்வதாக ஆதிமூலம் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மீசை என்கிற பி.சண்முகசுந்தரம் கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ‘பிறந்தோம், வாழ்ந்தோம்’ என்று இருக்காமல் சாதிக்க வேண்டும் என்ற செயல்பாட்டோடு வாழ்ந்து வரும் இவரது குடும்பத்தினர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது மறுக்க முடியாத உண்மை என்றே கூறலாம்.

பெற்ற தாய், தந்தையரை ஆதரிக்காமல், உதாசீனப்படுத்தும் மகன்கள் வாழும் இவ்வுலகில் சண்முக சுந்தரத்தை பின்பற்றி, சிலை வைக்க தேவையில்லை, ஆதரவு காட்டி வாழ்ந்தால் வறுமை ஒழிந்து அனைவரது வாழ்வும் உயர்வு பெறும். பெற்ற தாய், தந்தையரை ஆதரித்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை என உணரமுடிகிறது.

நன்றி நாட்டு நடப்பு



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 7:12 pm

கார்த்திக் செயராம் wrote:
‘கண்ணுக்கு தெரியாத தெய்வத்தை வழிபடுவதை விட, கண்ணுக்கு தெரிந்த நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தையரை தெய்வமாக வணங்குவது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று பெருமைப்பட கூறுகிறார்கள் சண்முகசுந்தரம் குடும்பத்தினர்.
மேற்கோள் செய்த பதிவு: 1181325
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் 3838410834 சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் 103459460 சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக