புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
20 Posts - 65%
heezulia
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
62 Posts - 63%
heezulia
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்தி நிலை அடைய…


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 8:24 am

முக்தி நிலை அடைய… OO1ygk3qSBGyYGLvqzLM+201512141648443176_Priceless-sayings_SECVPF.gif
-
முக்தி

தனிமையில் வாழ்ந்து, உணவைச் சுருக்கி, நாக்கையும், உடலையும், உள்ளத்தையும் அடக்கி, தியான யோகத்தில் மனதை சதா செலுத்தி, ஆசையை அடக்கி பற்றற்று வாழ்பவன் பிரம்மமாவதற்கு முற்றிலும் தகுதியுடையவன். இந்த நிலையை அடைந்தால் மயக்கம் மறையும். இதில் நிலைபெற்றவன் முக்தி நிலையை அடைகிறான்.

–ஸ்ரீகிருஷ்ணர்.

=சந்தேகப்படுபவரும், சந்தேகத்தின் ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்டால் எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்து விடும். சந்தேகங்களைத் தீர்ப்பதால் மட்டும் பலனில்லை. ஒரு சந்தேகத்தைத் தீர்த்தால் மற்றொரு சந்தேகம் எழும். இவ்வாறு அதற்கு எல்லையே இல்லை. ஆனால் சந்தேகப்படுபவர் கண்டுபிடிக்கப்பட்டால் எல்லாச் சந்தேகங்களும் நீங்கிவிடும்.


–ரமணர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 8:25 am

முக்தி நிலை அடைய… FFCO9qlJT9iQL15me906+19C8C824-E2FD-468A-AD1A-524640D4C1C2_L_styvpf.gif
-
–மனம்

ஈயானது நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் போய் அமரும். ஆனால் தீயைக் கண்டால் பறந்துவிடும். அதுபோலவே மனிதன் தன்னிடம் உள்ள எல்லா ஆசைகளிலும் மூழ்குகிறான். ஆனால் தெய்வீகத்தைக் காணும்போதோ வேறு பக்கம் திரும்பி விடுகிறான்.

கட்டுக்குள் அடங்காத மனம் கடவுளிடம் ஒன்றுபடாது. எனவே பிறவியும், சம்சாரமும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

–ஷீரடி சாயிபாபா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 12:08 pm

ayyasamy ram wrote:
முக்தி
தனிமையில் வாழ்ந்து, உணவைச் சுருக்கி, நாக்கையும், உடலையும், உள்ளத்தையும் அடக்கி, தியான யோகத்தில் மனதை சதா செலுத்தி, ஆசையை அடக்கி பற்றற்று வாழ்பவன் பிரம்மமாவதற்கு முற்றிலும் தகுதியுடையவன். இந்த நிலையை அடைந்தால் மயக்கம் மறையும். இதில் நிலைபெற்றவன் முக்தி நிலையை அடைகிறான்.
மேற்கோள் செய்த பதிவு: 1180762
அருமை நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 12:10 pm

ayyasamy ram wrote:
–மனம்
ஈயானது நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் போய் அமரும். ஆனால் தீயைக் கண்டால் பறந்துவிடும். அதுபோலவே மனிதன் தன்னிடம் உள்ள எல்லா ஆசைகளிலும் மூழ்குகிறான். ஆனால் தெய்வீகத்தைக் காணும்போதோ வேறு பக்கம் திரும்பி விடுகிறான்.
மேற்கோள் செய்த பதிவு: 1180763
அருமை ஐயா,நன்றி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 17, 2015 9:37 am

இது போன்ற நல்ல தகவல்களை இன்னும் தொடரலாமே. நன்றி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 12:33 pm

முக்தி நிலை அடைய… 0v7t0vWxSVC6NohgPSWN+A0F14AD0-8B71-4E07-98CC-CC979D004168_L_styvpf.gif
-
எண்ணம்

கற்பக விருட்சம் போன்றவன் இறைவன்.
நாம் எதை விரும்பினாலும் அவன் கொடுப்பான்.
அவ்வாறு நாம் நினைத்ததை எல்லாம் இறைவன்
அளிப்பதற்கு நம் எண்ணம் மட்டும் தூய்மையானதாக
இருந்தால் போதும்.

இறைவன் நமது எண்ணங்களை மட்டுமே பார்க்கிறான்.
நம்முடைய எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தே நமக்கு
அருள்பாலிக்கிறான்.
-
-----------------------------

–ராமகிருஷ்ணர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 12:35 pm

முக்தி நிலை அடைய… OkBLHNy0SsKd48AMzejE+201511301845361924_Priceless-sayings_SECVPF.gif
-
அச்சம்
-----------------
நல்ல கூரை வேயப்படாத வீட்டினுள் மழைத்துளி ஒழுகுவதுபோல்,
அகமுகமான தியானத்தில் ஈடுபடாத மனதுள் பற்றும், பகையும்,
மயக்கமும் புகும். காமத்தில் மூழ்காத மனதை உடையவன்,
பகைமை உணர்ச்சியால் பாதிக்கப்படாதவன், நன்மை– தீமை
இரண்டையும் ஒதுக்கியவன் என இத்தகைய விழிப் புணர்வு
உடையவனுக்கு அச்சம் இல்லை.
-
----------------------------

–புத்தர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 12:36 pm

இன்பம்
-----------------
அறுசுவை உணவோ, கூழோ, ரொட்டியோ எதை உண்டாலும்,
முடிவு ஒன்று தான். வயிறு நிறைந்து பசி தீருவதே அது.

இன்பம், துன்பம் இரண்டுமே மாயைதான். எவை இன்பமாகத்
தெரிகின்றதோ உண்மையில் அவை அவ்வாறு இல்லை.
துன்பமும் அவ்வாறே. மனிதன் எதை சுகமென்று நினைக்கிறானோ
அது சுகமாக இருக்க இயலாது. அது நிலையானதும் இல்லை.
-
-------------------------
–ஷீரடி சாயிபாபா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 8:33 pm

ayyasamy ram wrote:
இறைவன் நமது எண்ணங்களை மட்டுமே பார்க்கிறான்.
நம்முடைய எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தே நமக்கு
அருள்பாலிக்கிறான்.
–ராமகிருஷ்ணர்.
மேற்கோள் செய்த பதிவு: 1181063
முக்தி நிலை அடைய… 3838410834 முக்தி நிலை அடைய… 103459460 முக்தி நிலை அடைய… 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 8:38 pm

ayyasamy ram wrote:இன்பம்
இன்பம், துன்பம் இரண்டுமே மாயைதான். எவை இன்பமாகத்
தெரிகின்றதோ உண்மையில் அவை அவ்வாறு இல்லை.
துன்பமும் அவ்வாறே. மனிதன் எதை சுகமென்று நினைக்கிறானோ
அது சுகமாக இருக்க இயலாது. அது நிலையானதும் இல்லை.
–ஷீரடி சாயிபாபா.
மேற்கோள் செய்த பதிவு: 1181066
முக்தி நிலை அடைய… 3838410834 முக்தி நிலை அடைய… 103459460 முக்தி நிலை அடைய… 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக