புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
1 Post - 1%
bala_t
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
1 Post - 1%
prajai
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
296 Posts - 42%
heezulia
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:01 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி'
என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம்
செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை
மேற்படி நாளில்

"உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ'
என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
நன்றி-முகநூல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:08 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய்
தேய்த்து நீராடியபின், துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக்
கோலமிட்டு காவி இடவேண்டும். துளசிச் செடிக்கு பஞ்சினாலான
மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். கருகமணி,
நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வெற்றிலை,
பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து,
குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம்
செய்யலாம்.


தொடரும்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 6:39 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  103459460 மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  3838410834
-
த‌ற்கால‌த்தில் வீட்டில் ம‌ணிபிளான்ட் வைத்தால் ப‌ண‌ம் வ‌ரும் என்று ந‌ம்புகிறார்க‌ள்,
காசு குடுத்து ம‌ணிபிளான்ட் செடி வாங்கி வீட்டில் வைத்து ப‌ண‌ம் கூரையைப்பிய்த்துக்
கொண்டு கொட்டாதா என்று வான‌த்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்க‌ள்.

ஆனால் துள‌சி மாட‌ம் வைத்து அதை வ‌ண‌ங்குவ‌து ப‌த்தாம் ப‌ச‌லித்த‌னம்,
மூட‌ந‌ம்பிக்கை என்று அதை ம‌திக்க‌ மாட்டார்க‌ள்.

இனி ரோஜாச்செடி வைக்க‌ ஆசைப்ப‌டும் முன் முத‌லில் தொட்டியில் ஒரு துள‌சிச் செடி
வ‌ள‌ர்க்க‌ ஆசைப்ப‌டுங்க‌ள். உங்க‌ள் ந‌ல‌னுக்கும் ந‌ல்ல‌து சுற்றுச்சூழ‌ல் மாசு த‌டுக்க‌ப்ப‌டுவ‌தால்
ச‌மூக‌த்திற்ற்கும் ந‌ல்ல‌து. ...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:50 pm

ayyasamy ram wrote::
ஆனால் துள‌சி மாட‌ம் வைத்து அதை வ‌ண‌ங்குவ‌து ப‌த்தாம் ப‌ச‌லித்த‌னம்,
மூட‌ந‌ம்பிக்கை என்று அதை ம‌திக்க‌ மாட்டார்க‌ள்.
இனி ரோஜாச்செடி வைக்க‌ ஆசைப்ப‌டும் முன் முத‌லில் தொட்டியில் ஒரு துள‌சிச் செடி
வ‌ள‌ர்க்க‌ ஆசைப்ப‌டுங்க‌ள். உங்க‌ள் ந‌ல‌னுக்கும் ந‌ல்ல‌து சுற்றுச்சூழ‌ல் மாசு த‌டுக்க‌ப்ப‌டுவ‌தால்
ச‌மூக‌த்திற்ற்கும் ந‌ல்ல‌து. ...
மேற்கோள் செய்த பதிவு: 1180234
அருமையான கருத்துக்கள் .எங்கள் வீட்டில் இதற்கான பூஜை நேரத்தில்
எதையும் பற்றியும் கவலைப்படமாட்டர்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:41 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை
ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும்.
அப்போது,

"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர
பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'

என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும்.
நல்ல முகூர்த்த நேரத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:45 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள். துளசி பூஜை
செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத
பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள்
சுகமுடன் நீடூழி வாழ்வர்.

துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி
சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம்
செய்வார். அதனால் துளசிக்கு "விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா'
என்ற பெயர்களும் உண்டு.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:50 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

மகாவிஷ்ணுவை மணாளனாக அடைவதற் காக பிருந்தை என்ற பெண் தவமிருந்தாள்.
அவள் தவத்தினைப் போற்றிய திருமால், ""உன் விருப்பம் இந்தப் பிறவியிலும்
அடுத்த பிறவியிலும் நிறைவேறாது. அதற்கடுத்த பிறவியில் நிறைவேறும்''
என்றருளினார்.

அதன்படி பிருந்தை என்ற பெயரிலேயே பிறந்தாள்;
ஜலந்திரன் என்ற அசுரனை மணந்தாள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:54 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

ஜலந்திரன் வரங்கள் பல பெற்றவன். அதிலொன்று, "எப்பொழுது என் மனைவி
கற்பை இழக்கிறாளோ, அப்போது என் மரணம் நிகழவேண்டும்' என்பதாகும்.
இந்த வரம் குறித்து அவன் மனைவி பிருந்தையும் அறிவாள்.
ஜலந்திரனின் அட்டகாசம் அதிகமானதால் அவனை சம்ஹாரம் செய்ய வேண்டிய
நிலை சிவபெருமானுக்கு ஏற்பட்டது. ஜலந்திரனுக்கும் சிவபெருமானுக்கும்
போர் நடந்தது. இதனையறிந்த பார்வதி தன் அண்ணன் மகாவிஷ்ணுவிடம்
சென்று, ""ஜலந்திரனின் மனைவி கற்புள்ளவளாக இருக்கும்வரையில்
அவனை அழிக்க முடியாது. ஜலந்திரனின் மனைவி பிருந்தையின்
பதிவிரதாதர்மத்தை உடைத்தால்தான் சிவபெருமானால்
ஜலந்திரனை வெல்லமுடியும். இதற்கு தாங்கள்தான் ஒரு
உபாயம் செய்து எங்களைக் காத்தருளவேண்டும்''
என்று முறையிட்டாள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:00 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

பார்வதிக்கு அபயம் கூறிய மகாவிஷ்ணு ஒரு முனிவராக மாறி, பிருந்தை வசித்த
பாதாளலோகத்திற்குச் சென்றார். அவரை வரவேற்ற பிருந்தை, ஆசனம்
அளித்து உபசரித்தாள்.

""மகளே, என்னை உபசரிப்பது இருக்கட்டும். உன் கணவன் சிவபெருமானுடன்
புரிந்த போரில் இறந்துவிட்டான். அதைச் சொல்லத் தான் வந்தேன்'' என்று
கூறி, தன் சக்தியால் மாய ஜலந்திரனை உண்டாக்கி, அவனது உடலை
இரண்டு பேர் தூக்கி வரும்படி செய்தார்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:06 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

தன்முன் வைக்கப்பட்ட கணவனது உடலை நிஜமென்று நம்பி
கதறி அழுதாள் பிருந்தை.


அவளைத் தேற்றிய மகாவிஷ்ணு, ""கவலைப் படாதே பிருந்தை. என் தவவலிமையால்
உன் கணவனை உயிர்ப்பிக்கிறேன்'' என்று சொல்லி உயிர்ப்பித்தார். உயிர்
பெற்றெழுந்த மாயஜலந்திரனை அரவணைத்து மகிழ்ந்தாள் பிருந்தை.
அப்போது அவளுக்கு வித்தியாசமான ஒரு உணர்ச்சி ஏற்பட்டது.
"தான் கற்புடன் இருக்கும்பொழுது தன் கணவர் எப்படி
இறக்க முடியும்?' என்று யோசித்த பிருந்தை தன்
எதிரே இருந்த முனிவரை உற்றுநோக்கினாள்.

தொடரும்..

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக