புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்தார் ஜோக்ஸ்
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ்
ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்.....
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.
வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.
கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...........
சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்
அடுத்த நாளுக்காக.......ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..
அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்....
உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....
×××÷÷×÷×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
பஸ்
ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்.....
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.
வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.
கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...........
சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்
அடுத்த நாளுக்காக.......ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..
அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்....
உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....
×××÷÷×÷×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா?பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180516krishnaamma wrote:காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா?பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
உண்மை அம்மா, கடின உழைப்பாளிகள் ஒரு முறை டில்லிருந்து ஹரியான வழியாக ஒரு கார்
வழிப்பயணம் (கூட வந்தவருக்கு நன்கு இந்தி தெரியும் அந்த இடமும் அத்துபடி) மிஷின்
வாங்க போனபோது அவர்கள் வயல் வெளியில் செய்யும் வேலையும், வயல்களும் அந்த
செழுமையும் கண் கொள்ள கட்சி, எருமைப் பால் (கள்ளி சொட்டு பால்)பித்தளை உயர்ந்த
டம்ளரில் அவங்க ஊரில் அது தான் டீ . நாம் ஊரில் அதே பாலில் பத்துக்கு மேல் டீ
போட்டிருப்பர்.கிராம வழிப்பயணம் என் நினைவில் உள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
உண்மைதான் கடின உழைப்பாளிகள்தான் ,
ஆனால் கபட உழைப்பாளிகள் .சிலரும் உண்டு .
ஒரு முறை ஜலந்தர் ,லூதியானா ,அம்ரிதசரஸ் போன்ற இடங்களுக்கு
வேலை நிமித்தம் சென்றேன் . அப்போது திருச்சியில் வேலை பார்த்து வந்தேன் (1972)
உழைப்பாளிகள் தான் --ரோட்டோரங்களில் வெட்ட வெளியில் Lathe மெஷின்
டிரில்லிங் மெஷின் , மழையோ வெய்யிலோ பனியோ மும்முரமாக வேலை செய்வார்கள் .
ஆனால் மெஷினுக்கு வேண்டிய பவர் , திருட்டுத்தனமாக மேலே உள்ள transmission லைனில் இருந்து .
2. எங்களுக்கு வேண்டிய சில tools ஜலந்தரில் ஒரு சர்தார் தயாரித்துக் கொடுத்தார் . மிகவும்
குறைந்த விலை .நன்றாக உழைத்தாலும் , சில நாட்களுக்கு பிறகு , அவைகளில் cracks தெரியத் தொடங்கின . அது விஷயமாக அங்கு சென்ற போது , அவருடைய தொழிற்சாலை/ தயாரிக்கும் முறை /
பார்த்தேன் . அங்கே அவர் ஒருவர் மட்டுமே ஆண். lathe /drilling m /c , வெல்டிங் ,ஹீட் treatment
எல்லாமே பெண்கள் பெண்கள் .ஆண் /பெண் இருவருமே உழைப்பாளிகள் .
அவர் எங்களுக்கு கொடுத்த tool இல் செய்த திருட்டுத்தனத்தை கண்டுபிடிக்க முடிந்தது .
எங்களுக்கு செய்து தரவேண்டிய tool , HSS எனப்படும் ஹை ஸ்பீட் ஸ்டீல் .( விலை அதிகம் )
அவர் எங்களுக்கு செய்து கொடுத்தது ,கட்டிங் பாகம் HSS . மற்ற பாகங்கள் கார்பன் ஸ்டீல் .(விலை குறைவு )
என்ன இப்பிடி பண்ணறீங்க ? ஒப்பந்தப்படி பண்ணாமல் , ஏமாற்றி விட்டீர்களே என்று கேட்ட போது ,
அவர் கூறிய பதில் . நாட்டுக்கு நல்லதுதானே செய்கிறேன் (HSS அப்போது வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதி செய்யப்பட்டது ) அந்நிய செலாவணி மிச்சப்படுத்துகிறேன் . நீங்களும் இந்த விஷயத்தில்
எங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் .
அவரை கடைசியில் blacklist பண்ணினோம் . நம்மால் ஆன கைங்கரியம் .
ரமணியன்
ஆனால் கபட உழைப்பாளிகள் .சிலரும் உண்டு .
ஒரு முறை ஜலந்தர் ,லூதியானா ,அம்ரிதசரஸ் போன்ற இடங்களுக்கு
வேலை நிமித்தம் சென்றேன் . அப்போது திருச்சியில் வேலை பார்த்து வந்தேன் (1972)
உழைப்பாளிகள் தான் --ரோட்டோரங்களில் வெட்ட வெளியில் Lathe மெஷின்
டிரில்லிங் மெஷின் , மழையோ வெய்யிலோ பனியோ மும்முரமாக வேலை செய்வார்கள் .
ஆனால் மெஷினுக்கு வேண்டிய பவர் , திருட்டுத்தனமாக மேலே உள்ள transmission லைனில் இருந்து .
2. எங்களுக்கு வேண்டிய சில tools ஜலந்தரில் ஒரு சர்தார் தயாரித்துக் கொடுத்தார் . மிகவும்
குறைந்த விலை .நன்றாக உழைத்தாலும் , சில நாட்களுக்கு பிறகு , அவைகளில் cracks தெரியத் தொடங்கின . அது விஷயமாக அங்கு சென்ற போது , அவருடைய தொழிற்சாலை/ தயாரிக்கும் முறை /
பார்த்தேன் . அங்கே அவர் ஒருவர் மட்டுமே ஆண். lathe /drilling m /c , வெல்டிங் ,ஹீட் treatment
எல்லாமே பெண்கள் பெண்கள் .ஆண் /பெண் இருவருமே உழைப்பாளிகள் .
அவர் எங்களுக்கு கொடுத்த tool இல் செய்த திருட்டுத்தனத்தை கண்டுபிடிக்க முடிந்தது .
எங்களுக்கு செய்து தரவேண்டிய tool , HSS எனப்படும் ஹை ஸ்பீட் ஸ்டீல் .( விலை அதிகம் )
அவர் எங்களுக்கு செய்து கொடுத்தது ,கட்டிங் பாகம் HSS . மற்ற பாகங்கள் கார்பன் ஸ்டீல் .(விலை குறைவு )
என்ன இப்பிடி பண்ணறீங்க ? ஒப்பந்தப்படி பண்ணாமல் , ஏமாற்றி விட்டீர்களே என்று கேட்ட போது ,
அவர் கூறிய பதில் . நாட்டுக்கு நல்லதுதானே செய்கிறேன் (HSS அப்போது வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதி செய்யப்பட்டது ) அந்நிய செலாவணி மிச்சப்படுத்துகிறேன் . நீங்களும் இந்த விஷயத்தில்
எங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் .
அவரை கடைசியில் blacklist பண்ணினோம் . நம்மால் ஆன கைங்கரியம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா ..............ஆமாம் அவர்கள் தயிர் தோய்த்தால் பாத்திரத்தை கவிழ்த்தால் கூட கீழே விழாது............... அவ்வளவு கெட்டியாக இருக்கும்.........சில வீடுகளில் எவர்சில்வர் உள்ள வாஷின் மெஷின் வைத்திருப்பார்கள் லஸ்ஸி கடையபழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1180516krishnaamma wrote:காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா?பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
உண்மை அம்மா, கடின உழைப்பாளிகள் ஒரு முறை டில்லிருந்து ஹரியான வழியாக ஒரு கார்
வழிப்பயணம் (கூட வந்தவருக்கு நன்கு இந்தி தெரியும் அந்த இடமும் அத்துபடி) மிஷின்
வாங்க போனபோது அவர்கள் வயல் வெளியில் செய்யும் வேலையும், வயல்களும் அந்த
செழுமையும் கண் கொள்ள கட்சி, எருமைப் பால் (கள்ளி சொட்டு பால்)பித்தளை உயர்ந்த
டம்ளரில் அவங்க ஊரில் அது தான் டீ . நாம் ஊரில் அதே பாலில் பத்துக்கு மேல் டீ
போட்டிருப்பர்.கிராம வழிப்பயணம் என் நினைவில் உள்ளது.
.
.
நீங்கள் சொல்லும் அந்த டீ இல் 'மலாய் மார்க்கே' என்று சொல்லி கொஞ்சம் ஏடு வேற போட்டுப்பா, சப்பாத்திக்கு வெண்ணை தொட்டுப்பா...........YUMMY !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா............நல்ல மலரும் நினைவுகள் உங்களுக்கு !T.N.Balasubramanian wrote:உண்மைதான் கடின உழைப்பாளிகள்தான் ,
ஆனால் கபட உழைப்பாளிகள் .சிலரும் உண்டு .
ஒரு முறை ஜலந்தர் ,லூதியானா ,அம்ரிதசரஸ் போன்ற இடங்களுக்கு
வேலை நிமித்தம் சென்றேன் . அப்போது திருச்சியில் வேலை பார்த்து வந்தேன் (1972)
உழைப்பாளிகள் தான் --ரோட்டோரங்களில் வெட்ட வெளியில் Lathe மெஷின்
டிரில்லிங் மெஷின் , மழையோ வெய்யிலோ பனியோ மும்முரமாக வேலை செய்வார்கள் .
ஆனால் மெஷினுக்கு வேண்டிய பவர் , திருட்டுத்தனமாக மேலே உள்ள transmission லைனில் இருந்து .
2. எங்களுக்கு வேண்டிய சில tools ஜலந்தரில் ஒரு சர்தார் தயாரித்துக் கொடுத்தார் . மிகவும்
குறைந்த விலை .நன்றாக உழைத்தாலும் , சில நாட்களுக்கு பிறகு , அவைகளில் cracks தெரியத் தொடங்கின . அது விஷயமாக அங்கு சென்ற போது , அவருடைய தொழிற்சாலை/ தயாரிக்கும் முறை /
பார்த்தேன் . அங்கே அவர் ஒருவர் மட்டுமே ஆண். lathe /drilling m /c , வெல்டிங் ,ஹீட் treatment
எல்லாமே பெண்கள் பெண்கள் .ஆண் /பெண் இருவருமே உழைப்பாளிகள் .
அவர் எங்களுக்கு கொடுத்த tool இல் செய்த திருட்டுத்தனத்தை கண்டுபிடிக்க முடிந்தது .
எங்களுக்கு செய்து தரவேண்டிய tool , HSS எனப்படும் ஹை ஸ்பீட் ஸ்டீல் .( விலை அதிகம் )
அவர் எங்களுக்கு செய்து கொடுத்தது ,கட்டிங் பாகம் HSS . மற்ற பாகங்கள் கார்பன் ஸ்டீல் .(விலை குறைவு )
என்ன இப்பிடி பண்ணறீங்க ? ஒப்பந்தப்படி பண்ணாமல் , ஏமாற்றி விட்டீர்களே என்று கேட்ட போது ,
அவர் கூறிய பதில் . நாட்டுக்கு நல்லதுதானே செய்கிறேன் (HSS அப்போது வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதி செய்யப்பட்டது ) அந்நிய செலாவணி மிச்சப்படுத்துகிறேன் . நீங்களும் இந்த விஷயத்தில்
எங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் .
அவரை கடைசியில் blacklist பண்ணினோம் . நம்மால் ஆன கைங்கரியம் .
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|