புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 5:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 4:48 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 1:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
சிவா
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
bala_t
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
prajai
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
297 Posts - 42%
heezulia
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை-விலங்குகளின் விமர்சனம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 05, 2015 4:22 pm

ஓ மனிதா 
நீ செய்த பிழை 
இன்று குறையாத மழை!! 

நீ அனைத்தையும் 
ஆக்கிரமிப்பு செய்தாய் 
அளவில்லா துன்பத்தை 
அனுபவிக்கிறாய்!!

நாங்கள்
 என்ன செய்தோம்?? 
எங்களின் வாழ்க்கையும் 
கேள்விக்குறியாகி விட்டதே?

மரங்களை 
வெட்டினாய்! 
இன்று ஒதுங்க 
கூட இடமில்லையே!! 


அனுபவிப்பது நீ 
மட்டுமல்ல! 
நாங்களும் தான்!! 

நீ நிவாரண
முகாம்களில் 
தங்கிவிடுகிறாய்!!! 
நாங்கள் என்ன செய்வது?? ?

இடம் பெயர்ந்து விடுவோம் 
பெரிய காரியம் 
ஒன்றும் இல்லை!! 
மீண்டும் அவதிக்கு 
ஆளாவது நீங்கள் தான்!! 

இந்த உலகம் 
மனிதனுக்கானது 
மட்டுமல்ல! 
எங்களுக்கும் சேர்த்து தான்!! 

விலங்கினங்களை
விலக்கி வைத்து 
உங்களால் வாழ முடியாது!!

ஆனால் விலக்கி 
வைக்க முயற்சி 
செய்கிறாய்!! 

இன்று தெரிகிறதா? 
பால் நூற்றைம்பது ரூபாய்!! 

புதர் மண்டிக் கிடந்த
இடமெல்லாம் 
புத்துயிர் பெற்றுவிட்டனவாக 
நீ கருதினாய்?!

புதருக்குள்ளும் ஓர் 
உலகம் இருக்கும் 
என்பதை 
நீ மறந்து விட்டாய்!! 

புதர் இடக்கும் இடங்களில் 
நீ புதுப்புது வீடுகள் 
கட்டினால் பூண்டோடு 
அழிவாய் 
என்பதை 
மீண்டும் ஒரு முறை 
இயற்கை 
உனக்கு பாடம் 
கற்றுத் தந்துவிட்டது!! 

மனிதா! 
இனியாவது 
விழித்துக்கொள்!!

மரங்களை நடு! 
இயற்கையின் 
வழியில்
இசைந்து செல் !! 
இயற்கையை நேசி!! 
செயற்கையான 
வாழ்க்கைக்கு 
இயல்பாய் 
முற்றுப்புள்ளி வை!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 5:24 pm

கவிதை... மழை-விலங்குகளின் விமர்சனம்  3838410834
-
மரங்களை நடாவிட்டாலும் பேய் மழை பெய்யும்
என்பது நிதர்சனமாகி விட்டது...
-
மரம் நட வேண்டும் என்பதற்கு வேறு வேறு
காரணங்கள் சொல்லப்பட வேண்டும்... சிரி சிரி
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 6:07 pm


“ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது.
நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும்
நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம்.

ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும்
அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 6:54 pm

நமக்கு ஒரு பெரிய படிப்பினை, இனியும் நாம் நம்மை செம்மை படுத்தாவிடில்
இதை விட அதிக அழிவு தொடரும்,நன்றி சசி.
சசி wrote:ஓ மனிதா 
நீ செய்த பிழை 
இன்று குறையாத மழை!! 
முற்றுப்புள்ளி வை!!
மேற்கோள் செய்த பதிவு: 1178668

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 6:56 pm

மரம் வளர்ப்போம் நல்ல தாரக மந்திரம்,நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
மேற்கோள் செய்த பதிவு: 1178692

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Dec 06, 2015 11:14 pm

நன்றி ராம் ஐயா, நன்றி ராமலிங்கம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 12:43 am

//புதர் இடக்கும் இடங்களில் 
நீ புதுப்புது வீடுகள் 
கட்டினால் பூண்டோடு 
அழிவாய் 
என்பதை 
மீண்டும் ஒரு முறை 
இயற்கை 
உனக்கு பாடம் 
கற்றுத் தந்துவிட்டது!! //



சூப்பர் சசி புன்னகை.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 12:44 am

ayyasamy ram wrote:
“ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது.
நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும்
நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம்.

ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும்
அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
.
ரொம்ப அருமை அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக