புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !
Page 1 of 1 •
ஊடகங்களில் ஆளாளுக்கு அமீர்கான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பார்த்து , "அப்படி என்ன தான் பேசியிருப்பார் ? " என்று படித்த பிறகு சப்பென்றானது. இதுக்கா இவ்வளவு கூப்பாடு ? அமீர்கான் பேசியது ஒரு கருத்து சுதந்திரம ; அவ்வளவு தான். அமீர்கான் பேசியதற்கு எதிப்பு தெரிவிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சமம். இதுல போலி கலைஞன் கமல்ஹாசன எதுக்கு உள்ள இழுக்கறீங்க .
ரஜினியும் , கமலும் திரைக்கு வெளியிலும் நடிக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது உதிர்க்கும் வார்த்தைகளிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விசயத்தில் விஜயகாந்த் பரவாயில்லை. சரியோ தவறோ தனக்கு சரியென பட்டதை பேசுகிறார் ; நடிப்பதில்லை.
இந்தியாவில் இந்துத்துவாக்காரர்கள் நடந்து கொள்வது இந்துக்களுக்கே பிடிக்கவில்லை. உலக அளவில் ஐ.எஸ்காரர்கள் நடந்து கொள்வது இஸ்லாமியர்களுக்கே பிடிக்கவில்லை. மக்களின் மனங்களில் மனிதத்தை விதைத்து வளர்க்காவிடில் அழிவு எல்லோருக்கும் தான். இப்போது உலகில் நடக்கும் விசயங்களுக்கு பின்னால் இயற்கையின் விளையாட்டு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது . எல்லாம் காலத்தின் கையில் !
ரஜினியும் , கமலும் திரைக்கு வெளியிலும் நடிக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது உதிர்க்கும் வார்த்தைகளிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விசயத்தில் விஜயகாந்த் பரவாயில்லை. சரியோ தவறோ தனக்கு சரியென பட்டதை பேசுகிறார் ; நடிப்பதில்லை.
இந்தியாவில் இந்துத்துவாக்காரர்கள் நடந்து கொள்வது இந்துக்களுக்கே பிடிக்கவில்லை. உலக அளவில் ஐ.எஸ்காரர்கள் நடந்து கொள்வது இஸ்லாமியர்களுக்கே பிடிக்கவில்லை. மக்களின் மனங்களில் மனிதத்தை விதைத்து வளர்க்காவிடில் அழிவு எல்லோருக்கும் தான். இப்போது உலகில் நடக்கும் விசயங்களுக்கு பின்னால் இயற்கையின் விளையாட்டு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது . எல்லாம் காலத்தின் கையில் !
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்:
அமீர்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
"மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு
மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமீர்கான் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்"
என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அமீர்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
"மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு
மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமீர்கான் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்"
என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
சகிப்புத்தன்மை இன்மையினை எல்லோரும் ஒவ்வொரு இடத்திலும் எதிர்கொண்டுதான் இருக்கிறோம்.
இப்போது கலைத்துறையினருக்கு சகிப்புத்தன்மை பற்றி பேசுவது ஒரு பேஷன். மற்றபடி இடஒதுக்கீட்டு கொள்கையிலிருந்து ஒவ்வொரு பிரச்சனைக்கும் எல்லோரும் இந்தியாவை விட்டு வெளியேறத்தான் ஆசைப்படுகிறார்கள்.
இந்துத்துவா காரர்களையும் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளையும் ஒப்பிடவேமுடியாது.
இந்தியா என்பது ஒரு தனி நாடு அல்ல
இது ஒரு துணைக்கண்டம்
கொஞ்சம் பொறுங்கள் அமீர்கான் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்து விடுவார்கள். அப்போது நாம் அதாவது ஆண்கள் எல்லோரும் இந்தியாவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியே இல்லை .
இப்போது கலைத்துறையினருக்கு சகிப்புத்தன்மை பற்றி பேசுவது ஒரு பேஷன். மற்றபடி இடஒதுக்கீட்டு கொள்கையிலிருந்து ஒவ்வொரு பிரச்சனைக்கும் எல்லோரும் இந்தியாவை விட்டு வெளியேறத்தான் ஆசைப்படுகிறார்கள்.
இந்துத்துவா காரர்களையும் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளையும் ஒப்பிடவேமுடியாது.
இந்தியா என்பது ஒரு தனி நாடு அல்ல
இது ஒரு துணைக்கண்டம்
கொஞ்சம் பொறுங்கள் அமீர்கான் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்து விடுவார்கள். அப்போது நாம் அதாவது ஆண்கள் எல்லோரும் இந்தியாவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியே இல்லை .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
ayyamperumal wrote:கொஞ்சம் பொறுங்கள் அமீர்கான் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்து விடுவார்கள். அப்போது நாம் அதாவது ஆண்கள் எல்லோரும் இந்தியாவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியே இல்லை .
என்னங்க சொல்லறீங்க ?
இன்றைய உலகில் வீட்டில் , கணவன் /மனைவி இருவருக்கும் பூரண சுதந்திரம் இருக்கிறது .
அதாவது , இருவருக்கும் 50% ,50% சுதந்திரம் (ஒதுக்கீடு ) இருக்கிறது .
அல்லது சிலர் வீட்டில் பெண்களுக்கு சிறிது தூக்கலாக இருக்கும் .
இதற்காக ஆண்கள் ,இந்தியாவை விட்டு வெளியேற முடியுமா ?
ஏதோ 33 1/3 % இக்கு சொல்ல வந்துட்டீங்க !
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் 33 1/3 % என்பது நடவாத காரியம் . நடக்கப் போவதும் இல்லை .
எல்லாமே ஒரு அரசியல் ஸ்டன்ட்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மேற்கோள் செய்த பதிவு: 1177157T.N.Balasubramanian wrote:
என்னங்க சொல்லறீங்க ?
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் 33 1/3 % என்பது நடவாத காரியம் . நடக்கப் போவதும் இல்லை .எல்லாமே ஒரு அரசியல் ஸ்டன்ட்.
ரமணியன்
அய்யா என்னுடைய 33% பார்வை வேலைவாய்ப்பில் பட்டுமே அய்யா
மற்றபடி
நீதிமன்றங்களும் , தேர்தல் ஆணையமும் , ஊடகங்களும் தான் ஆளும் அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றப்படும் சாமானிய மக்களை ஜனநாயகத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கச் செய்தன. ஆனால் , ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் ஊடகங்களின் சமீபத்திய செயல்பாடுகள் சாதாரண மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றன. மக்களுக்குச் சொல்ல வேண்டிய விசயங்களைச் சொல்லாமல் விட்டுவிட்டு , வணிக நோக்கத்திற்காக பொது அமைதியைச் சிதைக்கும் வகையில் நடந்து கொள்கின்றன. உலகவணிகமயமாக்கலால் இன்னும் என்னென்ன இன்னல்களைச் சந்திக்கப் போகிறோமோ தெரியவில்லை. சக மனிதன் மீதான நம்பிக்கையைச் சிதைத்து விட்டு தனித்தனி மனிதனாக வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம் .
ஒருபுறம் அமீர்கான் மதசகிப்புத்தன்மை இல்லையென்று அவரது மனைவி சொன்னது உண்மை தானோ என்று சந்தேகம் கொள்கிறார்.
மறுபுறம் ஆஸ்கார் தமிழன் ரகுமான் இரானிய இஸ்லாமிய திரைப்படத்திற்கு இசையமைததற்கு தன் மீது "பத்வா" விதிக்கப்பட்டது என்று பேட்டி கொடுக்கிறார்.
அமீர்கானை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் சிவசேனா கொடுக்கிறார்களாம்
தாக்கரேவை செருப்பால் அடித்தால் தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் இரண்டு ;லட்சம் கொடுக்கிறார்களாம்.
எனது இஸ்லாமிய ,கிருஸ்துவ நண்பர்களும் நானும் சேர்ந்து இந்த அரசியல் செய்திகளை படித்து சிரித்து விட்டு, "சரி மாப்ள வாடா டீ சாப்பிட்டுவிட்டு வருவோம்" என்று கிளம்பும்போது மனதில் தோன்றியது இவர்களின் நோக்கம் தான் என்ன எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ...
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தியாவில் அனைத்தும் உள்ளது. சகிப்புத்தன்மை இல்லை
என்பதில் உடன்பாடில்லை. அமீர்கான் இதே இந்தியாவில் தான்
நடிகர் என்ற முறையில் சம்பாதித்து கோடீஸ்வரராக முடிந்தது.
இந்தியாவைவிட்டு ஓட ஒன்றுமில்லை.
என்பதில் உடன்பாடில்லை. அமீர்கான் இதே இந்தியாவில் தான்
நடிகர் என்ற முறையில் சம்பாதித்து கோடீஸ்வரராக முடிந்தது.
இந்தியாவைவிட்டு ஓட ஒன்றுமில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1177373ராஜா wrote:ஒருபுறம் அமீர்கான் மதசகிப்புத்தன்மை இல்லையென்று அவரது மனைவி சொன்னது உண்மை தானோ என்று சந்தேகம் கொள்கிறார்.
மறுபுறம் ஆஸ்கார் தமிழன் ரகுமான் இரானிய இஸ்லாமிய திரைப்படத்திற்கு இசையமைததற்கு தன் மீது "பத்வா" விதிக்கப்பட்டது என்று பேட்டி கொடுக்கிறார்.
அமீர்கானை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் சிவசேனா கொடுக்கிறார்களாம்
தாக்கரேவை செருப்பால் அடித்தால் தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் இரண்டு ;லட்சம் கொடுக்கிறார்களாம்.
எனது இஸ்லாமிய ,கிருஸ்துவ நண்பர்களும் நானும் சேர்ந்து இந்த அரசியல் செய்திகளை படித்து சிரித்து விட்டு, "சரி மாப்ள வாடா டீ சாப்பிட்டுவிட்டு வருவோம்" என்று கிளம்பும்போது மனதில் தோன்றியது இவர்களின் நோக்கம் தான் என்ன எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ...
அடிபட்டாலும் அடிபடாவிட்டாலும்
ஒவ்வொரு மனிதர் மனதில் தோன்றுவது
தன் பெயர் தினசரிகளில் அடிபடவேண்டும் .
ஊடகங்களில் அடிபடவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|