புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
30 Posts - 58%
heezulia
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
20 Posts - 38%
Manimegala
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
11 Posts - 4%
prajai
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
9 Posts - 3%
Jenila
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
4 Posts - 1%
Rutu
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
2 Posts - 1%
jairam
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_m10வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..


   
   

Page 1 of 2 1, 2  Next

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Nov 23, 2015 1:48 pm

வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து அதிகாலையில் முதல் ஆளாக சுவர்க்க வாசலை அடையவேண்டும் என்று செல்கின்றோம்.. ஆனால்,சுவர்க்க வாசலை கடந்து வந்த பிறகு வீட்டிற்கு வந்தால் பழைய படியே பிரச்னைகள் துன்பங்களுக்கு ஆளாகின்றோம்..அப்படியானால் நாம் சுவர்க்கத்திற்கு இன்னும் செல்லவில்லை என்றே அர்த்தமாகின்றது..நாம் சுவர்க்கத்திற்கு செல்ல என்ன செய்யவேண்டும்..? முதலில் விரதம் என்பது தீய குணங்கள் நம்மிடம் வராமல் இருக்க எடுக்க வேண்டும்..அடுத்து நம்முடைய ஆன்மா என்ற கண் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும்..அடுத்து இறைவனின் சிந்தனையை தவிர வேறெந்த சிந்தனையும் நமக்குள் இருக்க கூடாது..அவசியம் தூய்மையாக இருக்கவேண்டும்..நம்முடைய மனம்,சொல், செயல் இவற்றின் மூலம் யாரும் துக்கம் அடைந்துவிட கூடாது..எப்பொழுதும் மனம் மற்றும் முகம் மலர்ந்திருக்க வேண்டும்..இறைவனின் ஞானத்தையும் அவரது வரலாற்றையும் பிறருக்கு கூறிக்கொண்டே இருக்கவேண்டும்..உணவு உண்ணும் பொழுது இறை சிந்தனையில் உண்ண வேண்டும்..சாத்வீகமான உணவை உண்ணவேண்டும்..உணவிற்கு நல்ல எண்ணங்களை கொடுக்கவேண்டும்..உதாரணமாக உணவு சமைக்கும் பொழுதும்,அதை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பொழுதும்,அதை பிறகு உண்ணும் பொழுதும் வீண் சிந்தனைகள் வரகூடாது.. பிறருக்கு பரிமாறும் பொழுதும் இப்படியே இருக்கவேண்டும்.. சப்தம் போட்டு பேசக்கூடாது.. அதிக சப்தமாக சிரிக்க கூடாது ஏனென்றால் அதிக சப்தமாக சிரிப்பது அசுர பழக்கம்.. எப்பொழுதும் விஷ்ணுவை போல புன்னகை மாறாத முகத்துடன் இருக்க வேண்டும்..யார் உங்களை பற்றி என்ன சொன்னாலும் உங்கள் நிலை எப்பொழுதும் புன்னகை மாறாமல் இருக்கவேண்டும்..பிறரை பற்றி நற்சிந்தனையே செய்யவேண்டும்..யாரவது பிறரை பற்றி அவதூறு கூறினாலும் நீங்கள் சுபமானதையே எண்ணவேண்டும்..உங்கள் நிலை மாறக்கூடாது.. தியாக எண்ணம் வேண்டும்..நான்.. எனது என்ற நிலை வரக்கூடாது.. எப்பொழுதும் இறைவனையே முன் வைக்க வேண்டும்.. எப்படிப்பட்ட பரீட்சை முன் வந்தாலும் இறைவன் துணையுடன் அதை வெல்லும் பலம் வேண்டும்..இப்பொழுது நீங்கள் சுவர்க்கத்திற்கு ரெடியா?சரி இந்த குணங்கள் நமக்கு
எப்பொழுது வருமென்றால் எம்பெருமான் ஈசனை ஜோதியாக நினைப்பதன் மூலம் ஆன்ம ஜோதியில் உள்ள பாவங்கள் அழிந்து நற் குணங்கள் நிரம்ப ஆரம்பித்துவிடும்..அதனால்தான் மகாவிஷ்ணு எப்பொழுதும் சிவபெருமானை பற்றியும் அவர் கொடுத்த கீதை ஞானத்தை பற்றியும் சிந்தித்தவண்ணம் இருக்கின்றார்..வைகுண்ட கதவு திறந்தவுடன் முதல் நபராக ஸ்ரீ லக்ஷ்மியும்..ஸ்ரீ நாராயணரும் செல்வதற்கு காரணம் இதுதான்.. அவர்களே எப்பொழுதும் சுவர்க்கத்தில் இருப்பவர்கள் அவர்கள் ஏன் முதல் ஆளாக சுவர்க்கத்திற்கு செல்கின்றார்கள் என்பதை சிந்திக்கவேண்டும்..பிறவி சக்கரத்தில் வராத ஒரே ஒருவர் ஈசன்தான் அவரை அடைந்தால் முழு உலகத்தையும் அடைந்து விடலாம்..அதன் பிறகு அடையவேண்டிய பொருள் என்று ஒன்று இல்லவே இல்லை..வாழ்த்துக்கள்..(ஈசனிடம் எவ்வாறு ஜோதியாக தியானம் செய்யலாம் என்பதை இராஜயோக தியானம்  கற்று தெரிந்து கொள்ளுங்கள்-வாழ்த்துக்கள் )
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. FImEpmNgSq2ZJnkJ2N6V+shivவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. 6wQfnGYKQUiX4hoYoZ0P+perumal

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 23, 2015 2:11 pm

அதனால்தான் மகாவிஷ்ணு எப்பொழுதும் சிவபெருமானை பற்றியும் அவர் கொடுத்த கீதை ஞானத்தை பற்றியும் சிந்தித்தவண்ணம் இருக்கின்றார்..

அருமையான பதிவு . ஆனால் நெருடல் தருவது மேற்கண்ட விஷயம் .
மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பகவான் அல்லவா
கீதை ஞானத்தை தந்தது ?

விளக்க முடியுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Nov 23, 2015 9:50 pm

muthupandian82 wrote:வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. 9QB2POZET06PJtnYRADL+geethaவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. NsA1gbDXRtacUZPdDaa7+baba

கீதை போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கபட்டால் மற்றவர்கள் அதை படிக்கவேண்டிய அவசியம் என்ன?போர்க்களத்தில் உபதேசிப்பதை யாரும் குறித்துவைக்க கண்டிப்பாக முடியாது..அப்படியானால் கீதையின் நோக்கம் என்ன?எதற்காக கீதை உபதேசிக்கப்பட்டது..சற்று சிந்திப்போம்.. கீதையின் முன்பக்கத்தில் மட்டும் ஸ்ரீ கிருஷ்ணரின் படம் போடப்பட்டு இருக்கின்றது..உள்ளே அதை படித்தவர்கள் உணரலாம்.. சிவன்.. ஈஸ்வரன்..என்ற வார்த்தைகளே அதிகம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.. அப்படியானால், கீதையை உபதேசித்தது சிவபெருமானா?சிவனுடைய கோவிலுக்கு சென்று "ஓம் நமசிவாய" என்ற வார்த்தையை உச்சரிக்கும் ஒருவருக்கு சிவபெருமான் யார் என்று கேட்டால் தெரியுமா? உதாரணமாக ஒருவரிடம் சிவபெருமானை பற்றி கேட்டால் அவர் சொல்வது என்னவாக இருக்குமென்றால்..என்னுடைய முன்னோர்கள் இப்படித்தான் வழிபட்டனர்..நானும் அப்படியே வழிபடுகின்றேன்.. என்பார், ஆனால்,சிவனார் யார்?அவரை எதற்காக வழிபடுகின்றோம்?அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?இதையெல்லாம் தெரிந்திருக்கின்றோமா?ஒரு நடிகருக்கு கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்யும் ஒருவர் அந்த நடிகரின் பிறந்த நாள்,அந்த நடிகர் எப்பொழுது நடிக்க வந்தார்,எத்தனை படங்கள் நடித்துள்ளார்..எத்தனை நற்பணிகள் செய்துள்ளார் என்பதை புள்ளி விபரமாக சேகரித்து வைத்திருப்பார்.. ஆனால், உலகம் போற்றும் இறைவன் எம்பெருமான் ஈஸ்வரன் எப்பொழுது உலகிற்கு வருகின்றார்..?அவருக்கு இவ்வளவு அபிஷேகம் ஆராதனை நடக்கும் அளவிற்கு இந்த பூமிக்கு என்ன செய்தார்?அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?சிவராத்திரி என்று சொல்கின்றோமே..அதற்க்கு என்ன அர்த்தம்?இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல்..ஒருவரை வழிபாடு செய்தால் அதை என்னவென்று சொல்வது..பக்தியின் பலன் ஞானமென்றால்.. பக்தியில்இறைவன் ஒருவர் யாரென்று புரிந்துகொள்ள முடியாது என்று அர்த்தம்.. ஞானம் கிடைத்தவுடன்தான் எல்லாமே புரிய வரும் என்று அர்த்தம்.. இந்த ஞானம் எப்பொழுது கிடைக்கும் பக்தியில் இறைவனை உண்மையான மனதுடன் நாலாபுறமும் தேடி..தேடி..இறுதியில் இறைவன் இருக்கும் இடம் தெரியவரும்.. அந்த இடத்தில்தான் முக்தி,ஜீவன் முக்தி என்பது கிடைக்கும்.. ஆம்..,சகோதரர்களே இறைவன் சிவன் என்பவர் ஜோதியானவர் அவர் கலியுக இறுதியான இந்த நேரத்தில் இந்த காரிருளை அதாவது சிவராத்ரியை சிவவெளிச்சமாக மாற்ற இவுலகிர்க்கு வந்துவிட்டார்.. இப்பொழுது உலக நாடுகள் ஒன்றுகொன்று பகைமையில் மூழ்கி 3வது உலக மகா யுத்தத்தை ஆரம்பிக்க போகின்றன..இதுவே போர்க்களம்.. இங்கே பரமாத்மா என்ற சிவஜோதி அர்ஜுனன் என்ற ஆன்ம ஜோதிகளுக்கு உபதேசித்தது தான் கீதை ஞானம்.."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" இந்த கீதை ஞானத்தை கேட்பவர்கள் சுவர்க்கத்தில் வருவார்கள் என்பதே உண்மை..ஏனென்றால் இப்பொழுது உலகமே தேடிக்கொண்டிருக்கும் ஒரு பரம்பொருள் இவுலகிர்க்கு வந்துவிட்டார்..அவரை பற்றியும் அவரது படைப்பை பற்றியும் தெரிந்துகொள்வதுதான் ஞானம்..இந்த சுவர்க்கம் எல்லா மதத்தினருக்கும் சொந்தமானது..எல்லோருக்கும் தந்தை ஒரு இறைவன் சிவன். வாழ்த்துக்கள்..
மேற்கோள் செய்த பதிவு: 1174440

சிவனுக்கும் கிருஷ்ணருக்கும் என்ன சம்மந்தம்? ஸ்ரீ கிருஷ்ணரின் மதம் என்ன?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2015 6:36 am

வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. 103459460
-
பெருமாளே உயர்ந்தவர் என்றும்
இல்லை இல்லை சிவபெருமானே உயர்ந்தவர் என்றும்
தர்க்கங்கள் நடந்த காலம் இருந்த்து
-
அதனை பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி அவர்கள்
விரிவாக எடுத்துரைத்திருப்பார்கள்.
-
அந்த கால கட்டத்தில் எழுந்த வாசகம்தான் இது:
-
அரியும் சிவனும் ஒண்ணு
அறியாதவர் வாயில் மண்ணு!
-

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Nov 24, 2015 7:00 am

ஆழ்வாக்கடியானை அறிமுகப் படுத்தும்போது கல்கி இந்த வாக்கியங்களைக் குறிப்பிடுவார்.




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2015 7:07 am

Namasivayam Mu wrote:ஆழ்வாக்கடியானை அறிமுகப் படுத்தும்போது கல்கி இந்த வாக்கியங்களைக் குறிப்பிடுவார்.
மேற்கோள் செய்த பதிவு: 1176429
-
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. JPumNAbSaOu5Wq1E30WA+index.jpg1
-
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. QC4MjKo5QYALcmYHV570+index

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Nov 24, 2015 7:09 am

வரைபடங்கள் சிறுவயது நினைவுகளை நினைவு படுத்துகின்றன



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Nov 24, 2015 7:12 am

ayyasamy ram wrote:
Namasivayam Mu wrote:ஆழ்வாக்கடியானை அறிமுகப் படுத்தும்போது கல்கி இந்த வாக்கியங்களைக் குறிப்பிடுவார்.
மேற்கோள் செய்த பதிவு: 1176429
-
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. JPumNAbSaOu5Wq1E30WA+index.jpg1
-
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. QC4MjKo5QYALcmYHV570+index
மேற்கோள் செய்த பதிவு: 1176441

நன்றி



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Thu Nov 26, 2015 9:31 pm

ஹரியும்..சிவனும்..ஒண்ணு..

கலியுக இறுதியில் ஜோதிவடிவமான சிவபெருமான் பூமியில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய..பிறவி சக்கரத்தின் ஆரம்பத்தில் யார் ஸ்ரீ கிருஷ்ணராக இருந்தாரோ பிறவி சக்கரத்தில் இறுதியில் அவருடைய கடைசி உடலில் பிரவேசமாகி அவருக்கு பிரம்மா என்ற பெயர் வைக்கின்றார்.. அதனால்தான் விஷ்ணுவின் தொப்புள்கொடியில் இருந்து பிரம்மாவை காண்பிக்கிறார்கள்.

வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. ZWb8N4CFSZmzcwIVVbIc+vishnubrahma

அந்த பிரம்மாவுடைய ஆன்மாவுடன் சிவபெருமான் என்ற பரமாத்மாவும் இணைந்து இந்த பூமியில் சுவர்க்கத்தை ஸ்தாபனை செய்வதால்..ஹரியும்..சிவனும்.. ஒண்ணு என்று இணைத்து சொல்லிவிட்டனர்..

சிவபெருமான் தன்னுடைய அளவிடமுடியாத சக்திகளை தனக்குள் அடக்கிக்கொண்டு பிரவேசம் செய்து கீதை ஞானத்தை வழங்க ஆரம்பிக்கின்றார்..அந்த ஞானத்தை முதலில் கேட்கும் அந்த ஆன்மாவின் உடலுக்கு பிரம்மா என்ற பெயர் வைக்கின்றார்..அவர் வாயின் மூலமாக கீதை ஞானத்தை உடலற்ற ஜோதி வடிவமான சிவபரமாத்மா உபதேசிக்கிறார். கீதையின் ஞானத்தால் ஸ்ரீகிருஷ்ணர இழந்த உடலை மீண்டும் பெறுகின்றார். கிருஷ்ணரின் ஆன்மாவே பரமாத்மாவிடம் ஞானம் கேட்கும் அர்ஜுனன் ஆவார்..இதில் கீதையை முதலில் எழுதியவர் எங்கோ குழப்பமடைந்துவிட்டார்...5 குதிரைகள் பூட்டிய ரதம் என்பது 5ம் புலன்கள் கொண்ட மனித உடலையும்..ஆன்மா என்பது அர்ஜுனனையும்..பரமாத்மா என்பவராக ஸ்ரீ கிருஷ்ணரையும் காண்பித்துள்ளனர்..வெறும் குதிரை வண்டியை கண்பித்து நம்மில் புருவமத்தியில் பிராகாசமாக ஜொலிக்கும் ஆத்மஜோதியை காண்பித்தால் யாருக்கும் புரியாது..மேலும் நிறைய ஆபரணங்களை அணிந்து கொண்டு நீ எளிமையாக இரு அர்ஜுனா என்று சொன்னால் அழகாக இருக்குமா? சிந்திக்கவேண்டும்..கடவுள் என்றால் எளிமையானவர் என்று தானே அர்த்தம்..  

பரமாத்மாவின் முதல் மகன் பிரம்மா..
அந்த படைப்பு கடவுளையே படைத்தவர் சிவபெருமான் ஆவார், அப்படியானால் படைப்பின் முதல் நாயகன் சிவபெருமான்.. சிவனாருக்கு.. என்னாட்டுக்கும் இறைவா போற்றிஎன்றால்.. அவர் ஐரோப்பா கண்டமனாலும் சரி..அமெரிக்க கண்டமானாலும் சரி..ஆப்பிரிக்கா கண்டமானாலும் சரி..மொத்த உலகிற்கே அவர் ஒருவர்தான் இறைவன் என்பது நிருபனமாஹின்றது.. எல்லார்த்துக்கும் மேல ஒருவர் பார்த்துகிட்டு இருக்கார்னு சொல்றமே அவர் இவர்தான்..நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அந்த ரூபத்தில் காட்சியளிப்பவர்..அது எந்த மதமானாலும் சரி.. ஜோதிவடிவமான சிவபெருமான் அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்கின்றார்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2015 8:48 am

அய்யா ,
.5 குதிரைகள் பூட்டிய ரதம்

5 குதிரைகள் பூட்டிய ரதம் எங்கே வருகிறது .
கிருஷ்ணன் கீதோபதேசம் பண்ணுகின்ற ரதத்தில்*4 குதிரைகளைதான் கண்டுள்ளேன் .
சூரிய பகவான் என்றால் 7 குதிரைப் பூட்டிய ரதம் .
இந்த 5 எங்கே வருகிறது ?
பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கலாம் !
விளக்கம் தர இயலுமா ?

ரமணியன்

(* இஸ்கான் , google படங்கள் )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக