புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
68 Posts - 53%
heezulia
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
15 Posts - 3%
prajai
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
9 Posts - 2%
Jenila
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
4 Posts - 1%
jairam
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 5:36 pm

மதுரையை அடுத்து திருவாதவூர் - அங்கே வதவுரார் என்று ஒரு சிறுவன் - சிறு வயதில் இருந்தே அறிவுக் கூர்மை , இறை பக்தி என்று பலரையும் வியக்க வைத்தான். அவன் புகழ் பரவியது - பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் இதை கேட்டு , தனது அரசவையில் இடம் அளித்து தென்னவன் பிரம்மராயன் என்ற பெயர் இட்டு தன் சபையில் முதல் மந்திரி ஆக்கினான். எல்லாம் நன்றாக சென்றது.
அப்போது அரபு நாட்டு உயர் ஜாதி குதிரைகள் கப்பல் மூலம் சோழர் துறைமுகத்தில் விலைக்கு வருவதை அறிந்த மன்னன், தன் முதல் மந்திரியிடம் நிறைய பொன் கொடுத்து அவற்றில் நல்ல பரிகளை வாங்கி வர அனுப்பி வைத்தான். அவ்வாறே வதவுரார் சோழ நட்டு துறைமுக நகரம் செல்ல பயணித்தார்.
வழியில் திருபெருந்துறை அடைந்த வதவுரார், சற்று இளைப்பாரினார். அப்போது அங்கே அற்புதம் நிகழ்ந்தது - ஒரு மரத்தடியில் ஈசன் போதனை செய்து கொண்டு அவருக்கு காட்சி தந்தார். மற்றது சரித்திரம்

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்,
.. மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்,
பந்தணை விரலியும் நீயும், நின் அடியார்
.. பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே,
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்,
.. திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி வந் தாண்டாய்,
.. ஆரமுதே, பள்ளி எழுந்தருளாயே.
முதல் திருவாசகம் அங்கே உயிர்பெற்றது
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
பொழிப்புரை:
தலைவனது பெருமையை உண்ர்த்தும் நாமமாகிய நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தானது என்றும் நிலைபெருகுக, தலைவனது திருவருட்சக்தியானது என்றும் விளங்குக கண்ணைமூடி விளிக்கும் நேரமளவுகூட அடியேனது உள்ளத்தை விட்டு நீங்காதவன் தாள்வாழ்க திருவாவடுதுரையில் எழுந்தருளி அடியார்க்கு மெய்
உணர்த்தி ஆட்கொண்டருளிய முதல்வனின் திருவடிகள் வாழ்க தன் நிலையில் ஒருவனாய் அன்பர் நினைக்கும் பல வடிவம் உடையவனாய் உலகுயிரெங்கும் தங்குவானுடைய திருவடிகள் என்றும் பொலிவு பெறுக
ஈசன் அவரது அமுத மொழியை கேட்டு அவருக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டி அங்கே ஒரு கற்றளி எழுப்பிக்க ஆணையிட்டு மறைந்தார்.
ஆண்டவன் ஆணை இட்ட பின் அரசன் ஆணையை மறந்து - பரிகளை வாங்க வைத்திருந்த பொன் அனைத்தையும் திருபெருந்துறை கோயிலை கட்ட செலவிட்டார் ..அதனால் என்ன நடந்தது - நரியை பரியாய் மாற்றிய கதை - அதை பின்னர் பார்ப்போம்.
இந்த கோயிலில் லிங்கம் இல்லை - வெறும் ஆவுடை மட்டும் தான் - அதனால் தான் இத்தலத்திற்கு ஆவுடையார் கோயில் என்று பெயர். இங்கே பரம்மனுக்கு காயத்ரி மந்திரத்தை சொல்லி கொடுக்கும் ஈசன் ( ஆத்மநாதர் ) - அதில் இருந்து நான்கு வேதங்களும் பிறந்ததாகவும் - அதனால் இந்த நகரம் சதுர்வேதபுரம் மற்றும் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது.

சிற்பங்கள் - தூண்கள், மேற்கூறை - இந்த கோயிலில் மிக அபூர்வமாக இவை வடிக்கப்பட்டுள்ளன. சிற்பி தனது முழு திறனையும் வெளி கொண்டுவர ஒவ்வொரு கல்லையும் கலை பொக்கிஷமாக மாற்றி உள்ளான்.

திருபெருந்துறை சிவாலய சிறப்புகள் (ஆவுடையார்கோவில்)

மாணிக்கவாசகர் சுவாமிகள் கட்டியகோவில்
கொடிமரம் இல்லை
நந்தி இல்லை
பிரதோஷ வழிபாடு இல்லை
தீபம் வெளியில் வராது
தேர் பவனி சிவனுக்கு இல்லை
மாணிக்கவாசகர் க்குதான் தேர் பவனி
கோவில் உள்ளே வாத்தியம் இசைப்பது இல்லை
ஆவுடையார் மட்டுமே உள்ளது
அம்மன் பாதம் மட்டுமே
இன்னும் பல் வேறு சிறப்புகள்
திருவாசகம் தோன்றிய இடம்
சிற்ப கலைகள் பார்த்து மாளாது
கோவில் கோபுரத்தில் நமசிவாய வாழ்க என்ற வாசகம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்
நேரில் பார்த்தல் தான் புரியும் ஆவுடையார்கோவில் என்கிற திருபெருந்துறை சிவாலய சிறப்பு








எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 9:25 pm

அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் 3838410834 அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் 103459460 அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் 1571444738
கார்த்திக் செயராம் wrote:

திருபெருந்துறை சிவாலய சிறப்புகள் (ஆவுடையார்கோவில்)

மாணிக்கவாசகர் சுவாமிகள் கட்டியகோவில்
கொடிமரம் இல்லை
நந்தி இல்லை
பிரதோஷ வழிபாடு இல்லை
தீபம் வெளியில் வராது
தேர் பவனி சிவனுக்கு இல்லை
மாணிக்கவாசகர் க்குதான் தேர் பவனி
கோவில் உள்ளே வாத்தியம் இசைப்பது இல்லை
ஆவுடையார் மட்டுமே உள்ளது
அம்மன் பாதம் மட்டுமே
இன்னும் பல் வேறு சிறப்புகள்
திருவாசகம் தோன்றிய இடம்
சிற்ப கலைகள் பார்த்து மாளாது
கோவில் கோபுரத்தில் நமசிவாய வாழ்க என்ற வாசகம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்
நேரில் பார்த்தல் தான் புரியும் ஆவுடையார்கோவில் என்கிற திருபெருந்துறை சிவாலய சிறப்பு




மேற்கோள் செய்த பதிவு: 1174762

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக