புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
prajai
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 2%
prajai
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
jairam
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Nov 11, 2015 8:22 am

மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !

அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !

கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே
மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே
படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே
பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே
செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே
செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே
செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே
சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே
பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே
பண்பை விதைத்து வரும் போதகரே
ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே
ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே
போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே
போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே
தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே
அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே
அனைத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே
உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை
உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது
நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்
நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 11, 2015 8:37 am

eraeravi wrote:மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !

அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !

கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே
மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே
படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே
பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே
செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே
செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே
செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே
சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே
பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே
பண்பை விதைத்து வரும் போதகரே
ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே
ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே
போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே
போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே
தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே
அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே
அனைத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே
உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை
உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது
நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்
நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1174119 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 3838410834 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 103459460 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 11, 2015 4:36 pm

மாமனிதர் அப்துல் கலாம் குறித்த தங்கள் உரைநடை நன்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Nov 11, 2015 4:44 pm

Nandri

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக