புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
68 Posts - 53%
heezulia
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
9 Posts - 2%
Jenila
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_m10எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 01, 2015 6:17 am

எதற்கும் கவலை கொள்ளாதே!!!

ஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில்
ஒரு வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார்.
அவர் தனது வீட்டில் ஒரு குதிரையை வளர்த்து வந்தார்.
ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி போய்விட்டது.
அந்த விஷயத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம்
சென்று, “என்ன ஒரு கெட்ட அதிர்ஷ்டம்!” என்று கனிவோடு
பேசினர். அதற்கு அந்த விவசாயி “இருக்கலாம்” என்று சொன்னார்.

மறுநாள் காலையில் ஓடிப் போன அந்த குதிரை திரும்ப
வந்துவிட்டது. ஆனால் வரும் போது மூன்று குதிரைகளோடு
வந்தது. அதை அறிந்தவர்கள், அவரிடம் “எவ்வளவு அற்புதம்”
என்று ஆச்சரியத்தோடு வந்து பேசினர்.
அதற்கும் அவர் “இருக்கலாம்” என்று கூறினார்.

அடுத்த நாள் அந்த விவசாயி மகன் அந்த குதிரையின் மீது
சவாரி செய்ய ஆசைப்பட்டு, குதிரையின் மீது ஏறினான்.
ஆனால் அந்த குதிரையோ அவனை கீழே தள்ளிவிட்டது.
அதனால் அவனது கால் உடைந்துவிட்டது. உடனே பக்கத்து
வீட்டுக்காரர்கள், அவரிடம் மறுபடியும் கனிவோடு பேசினர்.
அதற்கும் அவர் “இருக்கலாம்” என்று சொன்னார்.

மறுநாள் இராணுவ அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு
இளைஞர்களை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கால்
உடைந்த அந்த இளைஞனை பார்த்து, சென்றுவிட்டனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் அந்த அவரிடம் வந்து “என்ன
பாக்கியம் செய்தீர்களோ உங்கள் மகனை விட்டு சென்று
விட்டனர்” என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதற்கும் அந்த விவசாயி “இருக்கலாம்” என்றே கூறினார்.

ஆகவே “எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்
நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம்
நன்மைக்கே என்று ஏற்று கொள்ள வேண்டும்” என்பது நன்கு
இக்கதையின் மூலம் புரிகிறது.

——————————————–


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 01, 2015 12:57 pm

எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை 3838410834 எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை 3838410834 எதற்கும் கவலை கொள்ளாதே!!- ஜென் கதை 103459460



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 5:40 pm

ஆகவே “எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்
நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம்
நன்மைக்கே என்று ஏற்று கொள்ள வேண்டும்” என்பது நன்கு
இக்கதையின் மூலம் புரிகிறது.


"இருக்கலாம்".....................ஜாலி ஜாலி ஜாலி....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக