புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
44 Posts - 41%
heezulia
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
3 Posts - 3%
prajai
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
2 Posts - 2%
Barushree
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
21 Posts - 5%
prajai
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய ஈடுபாடு மூன்று ஆண்டுகள்தான்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 11, 2015 9:24 pm

1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து பாராட்டினார். முடிந்தால் அதை குமுதத்தில் வெளிவருவதற்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.

எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன். மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 9:52 pm

அதனால் என்ன ,
கிழித்துப் போட்டாலும் , மூலம் உங்களுடையது .
மனதில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும் .
எடுத்து விடுங்கள் !
படிக்க ஆவலாயுள்ளோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 12, 2015 6:45 am

முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது எல்லாம் மறந்து விட்டன இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் 1757813334




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 12, 2015 8:08 am

சிறுகதை எழுதுவது சுலபம்...!!
-
நாம் ஒன்று நினைக்க இறைவன் வேறொன்று நினைக்கிறான்....
அவ்வளவே வாழ்க்கை....
-
அக்கம் பக்கம் பார்க்கும் குடும்ப பிரச்னைகளை
எழுத வேண்டும்....சுவை கூட்ட கொஞ்சம் நகாசு
வேலை தேவை....!!!
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 12:07 pm

ஆம் ram .
நம்முடைய கற்பனைக்கு அடித்தளம் அமைப்பது , அக்கம்பக்கம் நிகழ்வுகளே .
அதை சீரமைத்து , நகாசு செய்து , நவீனமாக்குவது , கலை .
அந்த கலைஞனே எழுத்தாளன் என அறியப்படுகிறான் .

சுலபம் என்பதை நடைமுறை செய்வது அவ்வளவு சுலபமில்லை . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 8:56 am

சிறுகதை எழுதுவது , அதுவும் ஒருபக்கக் கதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல ! ஒரு வெண்பா எழுதுவதற்கு எவ்வளவு முயற்சி தேவையோ , அவ்வளவு முயற்சி தேவை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2015 9:40 am

M.Jagadeesan wrote:சிறுகதை எழுதுவது , அதுவும் ஒருபக்கக் கதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல ! ஒரு வெண்பா எழுதுவதற்கு எவ்வளவு முயற்சி தேவையோ , அவ்வளவு முயற்சி தேவை !
மேற்கோள் செய்த பதிவு: 1162144

ஆம் , ஆமோதித்தல் ஆமோதித்தல்
ஆம் சொல்ல வேண்டிய கருத்தை சுருக்கமாக ஆனால் த்யாகம்செய்யாமல் , சொல்வது ஒரு கலை .
அதில் நீங்கள் கை தேர்ந்தவர் , jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:45 am

Namasivayam Mu wrote:1980--82 காலகட்டத்தில்  மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன்  பழக்கம் ஏற்பட்டது.  தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை  நடத்தினோம்.  மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள்  வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள்  வந்தன. சிலர் அக்கதைகளை  படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு  அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை  நிறுத்தி விட்டேன்.

எழுத்தாளர்  வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து  பாராட்டினார். முடிந்தால்  அதை குமுதத்தில்  வெளிவருவதற்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.

எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன். மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.

புன்னகை.............நானும் இப்போது திடீரென்று எழுத ஆரம்பித்து இருக்கேன் ஐயா, சில பத்திரிகைகளுக்கும் மெயில் மூலம் அனுப்பினேன் .............no use ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு .....இங்கு நம் நண்பர்களுடன் பகிறுகிறேன், mail மூலம் என் நண்பர்களுக்கு அனுப்புகிறேன், அவர்களுக்கு பிடித்திருக்கு என்று சொல்வதே நமக்கு ஆத்மதிருப்தி புன்னகை................ அவ்வளவே புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 14, 2015 6:14 am

நன்றி
வாழ்க வளமுடன் இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் 1571444738



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 11:09 am

1980--82 ஆகிய  மூன்று ஆண்டுகளில்  எனக்கு ஏற்பட்ட இலக்கிய அனுபவங்களை  நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.அதாவது என் வயது 25--27 காலகட்டம். அப்பொழுது வாசித்ததுதான். அதன் பின்  இலக்கியம் சம்மந்தப்பட்ட எந்த புத்தகத்தையும் நான் வாசிக்க வில்லை.

என் மார்க்சிய தோழர்கள் எனக்கு  லியோ டால்ஸ்டாய் மற்றும் ஆண்டன் செக்காவ் ஆகியோரது சிறு கதைகளை எனக்கு வாசிக்கக் கொடுத்தனர்.இருவரது எழுத்துக்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக செக்காவ்  எழுதிய வான்கா என்ற சிறுகதை வாழ்வில் என்றும் மறக்க முடியாத பாதிப்பை உண்டுபண்ணியது.



கிராமத்து சிறுவன் ஒருவன் குழந்தைத் தொழிலாளியாக  நகர்ப்புறத்து பண்ணையார் வீட்டில்  வேலைக்கு  சேர்ந்துள்ளான் .தாய்
தந்தை  அற்ற அவனுக்கு  கிராமத்தில்  வயதான தாத்தாதான்  இருக்கிறார். பண்ணையார் வீட்டில் அவனுக்கு உண்டாகும்  துயரங்களை விவரித்து  தாத்தாவுக்கு  ஒரு கடிதம் எழுதுகிறான். கடிதத்தில் அவனுக்குத் தெரிந்த அளவுக்கு  தாத்தாவின் முகவரியையும் எழுதுகிறான். இதுதான் கதை. படித்து முடித்தவுடன் என்னவோ போல் ஆகிவிட்டது. அந்த சிறுகதைக்கான படமும் அவ்வளவு நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது. வான்காவின் அந்த படம்  இன்றும் நினைவில் உள்ளது.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக