புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
54 Posts - 49%
heezulia
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_m10பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 11:56 am

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! QGMd4ERlTSvvlhLDnEHO+aalilaikrishnar,ஆலிலைகிருஷ்ணன்

செப்., 5 - 6 கிருஷ்ண ஜெயந்தி !

கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திரத்தில், வசுதேவருக்கும், தேவகிக்கும் குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர்.

பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.

அதை ஏற்ற கிருஷ்ணர், சாதாரண குழந்தையாக உருமாறினார். அவரை பாலகிருஷ்ணர் என்று அழைத்தனர். வாழ்க்கைப் பாதைக்கு, ஒளி தரும் கீதையை அருள வந்த கண் போன்றவர் என்பதால், கண்ணன் என்றும் செல்லப் பெயரிட்டனர்.

'எங்கெல்லாம் தர்மம் அழிந்து, அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் செய்வேன்...' என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. பக்தர்களைக் காக்கவும், கொடியவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் அவர் அவதரித்தார்.

அதன்படி, கம்சன் மற்றும் கவுரவர்களை அழித்தார். தர்மத்தின் வழி நின்றாலும், செஞ்சோற்றுக் கடன் என்ற பெயரில், கவுரவர்களுடன் கை கோர்த்த பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் போன்றோரையும் அழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் கிருஷ்ணர். இதன் மூலம், கெட்டவர்களுடன் சேரக்கூடாது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார்.

ஒருமுறை, கிருஷ்ணர், நாரத மகரிஷிக்கு உபதேசிக்கும்போது, 'நாரதா... உண்மையில் நான் வைகுண்டத்தில் வசிப்பதில்லை; என் திருநாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருக்கும் தூய பக்தர்களின் நெஞ்சிலே வாழ்கிறேன்...' என்றார்.

கிருஷ்ணரின் அருளைப் பெறுவது மிகவும் எளிதானது. நல்ல மனதுடன், பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், கலிசந்தரன உபநிடதம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள,

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !!


எனும் மந்திரத்தை, தினமும், 108 முறை கூறினால், அவரது அருள் பூரணமாகக் கிடைக்கும்.

மிகவும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம். மந்திரம் என்ற வார்த்தையை, மன்+திரம் என பிரித்து பொருள் காண வேண்டும். 'மன்' என்றால் மனம்; 'திரம்' என்றால், விடுவிப்பது. அனைத்து விதமான துன்பங்களில் இருந்து நம்மை விடுவிப்பதால், 'ஹரே கிருஷ்ண' மந்திரத்திற்கு, மகா மந்திரம் என்று பெயர்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று, இம்மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்குங்கள்; அந்த சின்னக் கண்ணன், நீங்கள் அழைக்கும் நேரத்தில் எல்லாம் வருவான்.

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2015 4:51 pm

பொதுவாக திரு செல்லப்பா வின் ஆன்மீக கதைகள் ,
ஒரு நீதியை வெளிப்படுத்தும் .
சர்ச்சையை கிளப்பாது .
ஆனால் இம்முறை ................?
கிருஷ்ணாவதாரத்தில் ,
கிருஷ்ணனின் அவதாரம் கம்சனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக ,
பிறக்கும் போதே , மதுராவில் யாவரும் மயங்கி கிடப்பர் .
கிருஷ்ணர் பிறந்ததும் , தேவகியும் மயங்கி கிடக்க ,
அசிரிரி,  வசுதேவரிடம் , யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையை ,
கிருஷ்ணருடன் இடமாற்றம் செய்ய சொல்லி , அவரும் அப்பிடியே
செய்து , பெண் குழந்தையை தேவகி பக்கத்தில் படுக்க வைக்க , தேவகி
முழித்துக் கொள்வாள் . பிறந்தது பெண்ணென்று அறிவாள்
;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;இப்பிடிதான் கிருஷ்ணஜனனம் படித்துள்ளேன் .

அப்பிடி இருக்க ,  

"பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.


எது சரி , தெரிந்தவர் விளக்கம் கூறலாம் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 9:46 pm

T.N.Balasubramanian wrote:பொதுவாக திரு செல்லப்பா வின் ஆன்மீக கதைகள் ,
ஒரு நீதியை வெளிப்படுத்தும் .
சர்ச்சையை கிளப்பாது .
ஆனால் இம்முறை ................?
கிருஷ்ணாவதாரத்தில் ,
கிருஷ்ணனின் அவதாரம் கம்சனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக ,
பிறக்கும் போதே , மதுராவில் யாவரும் மயங்கி கிடப்பர் .
கிருஷ்ணர் பிறந்ததும் , தேவகியும் மயங்கி கிடக்க ,
அசிரிரி,  வசுதேவரிடம் , யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையை ,
கிருஷ்ணருடன் இடமாற்றம் செய்ய சொல்லி , அவரும் அப்பிடியே
செய்து , பெண் குழந்தையை தேவகி பக்கத்தில் படுக்க வைக்க , தேவகி
முழித்துக் கொள்வாள் . பிறந்தது பெண்ணென்று அறிவாள்
;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;இப்பிடிதான் கிருஷ்ணஜனனம் படித்துள்ளேன் .

அப்பிடி இருக்க ,  

"பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.


எது சரி , தெரிந்தவர் விளக்கம் கூறலாம் !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159934

இல்லை ஐயா பெண் பெற்ற களைப்பில் யசொதைதான் மயங்கி இருப்பாள்.....தேவகியும் வசுதேவரும் 'ஜம்' என்று,  பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருக்கும்,  மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் அணிந்து இருக்கும், இந்த தெய்வீகக் குழந்தையை நல்லா தரிசனம் செய்து விட்டு, பிறகுதான் , சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுவார்கள்  பெற்றவர்கள் புன்னகை  

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! JqPVOaeCSA6mpcI87Bue+srikrishna-birth-jananam-desibantu

நீங்கள் 'பாகவதம்' 10வது காண்டம் படித்து பார்த்தால் தெரியும் ஐயா புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Sep 01, 2015 8:26 pm

கிருஷ்னாம்மா சொல்வது சரி தான் . நானும் இப்படியே அறிதுள்ளேன் . யசோதைக்கு தெரியாது . தேவகி வசுதேவருக்கு கிருஷ்ணர் காட்சி கொடுப்பார் . தேவகி முதலில் குழந்தையை பார்த்து பயந்ததாக உண்டு .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 12:57 am

shobana sahas wrote:கிருஷ்னாம்மா சொல்வது சரி தான் . நானும் இப்படியே அறிதுள்ளேன் . யசோதைக்கு தெரியாது . தேவகி வசுதேவருக்கு கிருஷ்ணர் காட்சி கொடுப்பார் . தேவகி முதலில் குழந்தையை பார்த்து பயந்ததாக உண்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1160149

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 02, 2015 6:22 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பொதுவாக திரு செல்லப்பா வின் ஆன்மீக கதைகள் ,
ஒரு நீதியை வெளிப்படுத்தும் .
சர்ச்சையை கிளப்பாது .
ஆனால் இம்முறை ................?
கிருஷ்ணாவதாரத்தில் ,
கிருஷ்ணனின் அவதாரம் கம்சனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக ,
பிறக்கும் போதே , மதுராவில் யாவரும் மயங்கி கிடப்பர் .
கிருஷ்ணர் பிறந்ததும் , தேவகியும் மயங்கி கிடக்க ,
அசிரிரி,  வசுதேவரிடம் , யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையை ,
கிருஷ்ணருடன் இடமாற்றம் செய்ய சொல்லி , அவரும் அப்பிடியே
செய்து , பெண் குழந்தையை தேவகி பக்கத்தில் படுக்க வைக்க , தேவகி
முழித்துக் கொள்வாள் . பிறந்தது பெண்ணென்று அறிவாள்
;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;இப்பிடிதான் கிருஷ்ணஜனனம் படித்துள்ளேன் .

அப்பிடி இருக்க ,  

"பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.


எது சரி , தெரிந்தவர் விளக்கம் கூறலாம் !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159934

இல்லை ஐயா பெண் பெற்ற களைப்பில் யசொதைதான் மயங்கி இருப்பாள்.....தேவகியும் வசுதேவரும் 'ஜம்' என்று,  பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருக்கும்,  மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் அணிந்து இருக்கும், இந்த தெய்வீகக் குழந்தையை நல்லா தரிசனம் செய்து விட்டு, பிறகுதான் , சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுவார்கள்  பெற்றவர்கள் புன்னகை  

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! JqPVOaeCSA6mpcI87Bue+srikrishna-birth-jananam-desibantu

நீங்கள் 'பாகவதம்' 10வது காண்டம் படித்து பார்த்தால் தெரியும் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159971

கிருஷ்ணாவின் அம்மா க்ரிஷ்ணாம்மாவே சொன்னப் பிறகு ..........
பாகவதம் 10 வது காண்டம் படிக்கவேண்டுமா ? சொன்னா சரியாகத்தான் இருக்கும் .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Sep 02, 2015 7:07 am

//கிருஷ்ணாவின் அம்மா க்ரிஷ்ணாம்மாவே சொன்னப் பிறகு ..........
பாகவதம் 10 வது காண்டம் படிக்கவேண்டுமா ? சொன்னா சரியாகத்தான் இருக்கும் .
ரமணியன் //
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக