புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
68 Posts - 45%
heezulia
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
5 Posts - 3%
prajai
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
2 Posts - 1%
Jenila
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
2 Posts - 1%
jairam
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
9 Posts - 4%
prajai
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
6 Posts - 3%
Jenila
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
2 Posts - 1%
jairam
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபிறவி


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 29, 2015 10:38 pm

எனது உயிருக்கு உயிரானவனே

உனக்கென்ன

ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 29, 2015 11:21 pm

இந்தப் பிறவி என்ன ஆயிற்று?
ஒன்று சேரவில்லையா?

(தவத்தைக் கலைத்ததற்கு மன்னிக்கவும் சிரி )



மறுபிறவி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:17 am

சிவா wrote:இந்தப் பிறவி என்ன ஆயிற்று?
ஒன்று சேரவில்லையா?

(தவத்தைக் கலைத்ததற்கு மன்னிக்கவும் சிரி )
மேற்கோள் செய்த பதிவு: 1159600

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 30, 2015 11:41 am

Sasiiniyan Sasikaladevi wrote:ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மரணம் வேண்டுமெனில் தவமிருக்க வேண்டாமே !
...மரணிக்க வேண்டுமெனில் ஆயிரம் வழிகளுண்டு !
கரண்டிலே கைவைத்தால் உடனடி மரணந்தான் !
...கண்மூடிச் சாலையிலே நடந்தாலும் மரணந்தான் !
மரணம் அடைந்தவர்க்கு மறுபிறவி ஒன்றுண்டா ?
...மறுபிறவி இருந்தாலும் மனிதப் பிறவியுண்டா ?
சரணம் அடைவீரே காதலனின் திருவடியில்
...இப்பிறப்பில் திருமணத்தை இனிதே முடித்திடுவீர் !




சிறிய கவிதை என்றாலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது .
பாராட்டுக்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 11:48 am

Sasiiniyan Sasikaladevi wrote:எனது உயிருக்கு உயிரானவனே

உனக்கென்ன

ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மறுபிறவி என்ற ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 30, 2015 2:08 pm

அருமையாக உள்ளது ,சசிகலா தேவி!

sasikala devi wrote:ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

இதையே ,இப்பிடி மாற்றி அமைத்தால் ,

ஒற்றை வரியில் ,
"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால்
அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "
சொல்லி, சென்று விட்டாய் .
அஹா ,
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!

பலரின் கேள்விக்கு பதில் கிடைத்து விடும் .

ரமணியன்
,



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 30, 2015 5:59 pm

மறுபிறவி  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:18 am

M.Jagadeesan wrote:
Sasiiniyan Sasikaladevi wrote:ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மரணம் வேண்டுமெனில் தவமிருக்க வேண்டாமே !
...மரணிக்க வேண்டுமெனில் ஆயிரம் வழிகளுண்டு !
கரண்டிலே கைவைத்தால் உடனடி மரணந்தான் !
...கண்மூடிச் சாலையிலே நடந்தாலும் மரணந்தான் !
மரணம் அடைந்தவர்க்கு மறுபிறவி ஒன்றுண்டா ?
...மறுபிறவி இருந்தாலும் மனிதப் பிறவியுண்டா ?
சரணம் அடைவீரே காதலனின் திருவடியில்
...இப்பிறப்பில் திருமணத்தை இனிதே முடித்திடுவீர் !


சிறிய கவிதை என்றாலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது .
பாராட்டுக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1159695

நிஜம் ஐயா, கவனிக்க வேண்டிய விஷயம் புன்னகை.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:20 am

மன்னிக்கவும் சசி, கவிதை அருமை...............அதை சொல்லாமல் நான் பின்னுட்டங்களுக்கு பின்னுட்டம் போட்டு விட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக