புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
4 Posts - 3%
prajai
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
1 Post - 1%
bala_t
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
293 Posts - 42%
heezulia
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
6 Posts - 1%
prajai
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணரசி மாரியம்மன்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 13, 2015 10:20 pm

விண்ணரசி மாரியம்மன்  NJ2znEhSyub26wsw1Qs9+kadai_2508470f

ஆடிக்கடைவெள்ளி தீமிதி உற்சவம்

நாகை, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஒருங்கிணைந்து கொண்டாடும் மிகப் பெரிய விழாவென மாதானம் முத்துமாரியம்மன் ஆலயத் தீமிதித் திருவிழாவைச் சொல்லலாம். சீர்காழிக்கு அருகேயுள்ள மிகச் சிறிய கிராமமான மாதானத்தில் விண்ணரசி மாரியம்மன் குடியிருக்கிறார்.

ஆடி மாதம் கடைவெள்ளியில் நடக்கும் தீமிதி உற்சவத்துக்காக அதிலிருந்து பத்து நாட்களுக்கு முன்னதாக வரும் புதன் கிழமையில் காப்பு கப்பட்டப்பட்டு உற்சவம் தொடங்குகிறது, ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்மன் வீதியுலாவோடு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பத்தாம் நாளான ஆடி கடைவெள்ளியில் தீமிதி விழா. ஆடவர், பெண்டிர், குழந்தைகள், முதியவர், வசதி படைத்தோர், ஏழைகள் என்று எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்குவார்கள். அதனைக் காணவும், அன்னையை வழிபடவும் அன்று மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு திரளுவர்.

சுயம்பு மாரியம்மன்

இங்குள்ள முத்துமாரியம்மன் சுயம்புவாக வெளிப்பட்டவள். பிரம்பங்காடாக இருந்த இப்பகுதியில் தான் இருப்பதை இரு சம்பவங்களால் மக்களுக்கு வெளிப்படுத்தினாள் அன்னை. மாதானத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் தனது மரச் செக்கினைப் பழுதுபார்க்க வெளியூர் சென்று புளியமரத்தின் நடுப்பகுதி ஒன்றை வாங்கி வந்து வீட்டருகே போட்டிருந்தார்.

ஒருநாள் இரவு அவரது கனவில் தோன்றிய பெண்ணுருவம் அந்தப் புளிய மரத்துண்டு தனக்கு வேண்டும் என்று கேட்டு மறைந்தது. அதனால் ஆச்சரியமடைந்த வணிகர் காலையில் மரத்துண்டைப் போய்ப் பார்க்க வேரற்ற நடுத்துண்டான அது துளிர் விட்டிருப்பதைக் கண்டு வியந்தார். வேர் எதுவும் உள்ளதா என்று மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தபோது சிதிலமடைந்த நிலையில் மாரியம்மன் சிலை கிடைத்தது.

இதற்கிடையே ஊர்ப் பெரியவர் ஒருவரது கணவில் வந்த அம்மன் தான் பிரம்புக் காட்டில் இருப்பதாக சொல்ல, மக்கள் அனைவரும் பிரம்புக் காட்டிற்கு வந்து தேட, அங்கு அழகான மாரியம்மன் சிலை கிடைத்தது. அதனைக் கண்டு பக்தி வயப்பட்ட மக்கள் அந்த இடத்திலேயே அம்மனுக்குக் கொட்டகை அமைத்துக் கோயிலாக வழிபட்டனர். அதற்கு எதிரேதான் வணிகர் கொண்டு வந்திருந்த மரத்துண்டு துளிர்த்து மரமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. அதற்குக் கீழேயே அவர் கண்டெடுத்த மாரியம்மனும் வீற்றிருக்கிறாள்.

கற்றளியாக உருவான கோயில்

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த அதிசயம் மக்களிடையே பரவி அன்னை முத்துமாரியம்மன் கீர்த்தியும் வேகமாகப் பரவியது. அதனால் சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து கிராமத்து மக்களுக்கும் இவள் இஷ்ட தெய்வமானாள். கோயிலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கற்றளியாக உருவெடுத்து, தற்போது கலைநயமிக்கதாக அமைந்துள்ளது.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அன்னையின் சன்னதியைச் சுற்றிவந்தால் அவர்கள் குணமாக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மை நோயின் தாக்குதல் இந்த அன்னையின் பார்வையால் குணமாக்கப்படுகிறது.

தலவிருட்சம் புளியமரம்

கண் நோய் அகல கண்ணடக்கம் வாங்கிச் சாத்துவதும், வேண்டுதல் நிறைவேற மாவிளக்குப் போடுவதும் இங்கு நேர்த்திக் கடன். குழந்தை இல்லாதவர்கள் மரத்தொட்டிலையும், திருமணம் வேண்டி பெண்கள் மஞ்சள் கயிற்றையும் ஆலயத்தின் தல விருட்சமான புளிய மரத்தில் கட்டுகின்றனர். இதனால் வேண்டுதல் பலிக்குமென்று பக்தர்கள் கூறுகின்றனர்.

கருவறையின் உள்ளே சாந்த சொரூபமாக நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறாள் அன்னை முத்து மாரியம்மன். மேலிரு கரங்களிலும் சூலம், டமுருகம், கீழிரு கரங்களிலும் கத்தியும், கபாலமும் கொண்டு தன்னை நாடி வருகிறவர்களின் அனைத்து துன்பங்களையும் போக்கி அவர்களை வாழ்க்கையில் புதிதாகத் துளிர்விட்டுப் பிரகாசிக்க வைக்கிறாள். (நன்றி-திஹிண்டு)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 14, 2015 12:06 am

நல்ல பகிர்வு சாமி, நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 14, 2015 1:14 pm

நல்லத் தகவல் ,சாமி அவர்களே !

காரப்பாக்கம் -(OMR ) இல் வெண்ணரசி அம்மன் கோயில் இருக்கிறது . பழமை வாய்ந்த கோயில் .
விண்ணரசி மாரியம்மனும் வெண்ணரசி  அம்மன்னும் ஒருவரே என்று எண்ணுகிறேன் சாமி அவர்களே .
அறிந்திருந்தால் ,தெளிவுப் படுத்தலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக