புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம்


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 3:42 pm

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறையிலான உடற்பயிற்சித் தொடர் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். அதனுடைய அருமையை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். உலகத்திலே பல உடற்பயிற்சி முறைகள் உள்ளன. வேதாத்திரி மகரிஷி அவர்கள் அவற்றை எல்லாம் சேர்த்துக் கூட்டி, Synthesis செய்து மருத்துவத் துறையில் அவர்களுக்கு இருந்த அனுபவத்தை கொண்டு பல காலம் செயல்படுத்தி, பலன்களையெல்லாம் கணித்து இந்த எளியமுறை உடற்பயிற்சியினை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த உடற்பயிற்சிகள் உடல் உறுப்பு எதனையும் வருத்தாமல், அதிக நேரமும் எடுத்துக் கொள்ளாமல் பயிற்சிகளை முடித்துக்கொள்ள முடிகிறது. இந்த உடற்பயிற்சி எந்த அளவுக்கு நன்மை தரும் என்பதை விஞ்ஞான அடிப்படையிலேயே விளக்கியுள்ளார்கள்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் அடிக்கடி ஒரு சாம்யம் (Formula) கூறுவார்கள். பாவப்பதிவு என்ன என்றால், அது துன்பம் தரக்கூடிய செயல்களும், அந்தச் செயல்களால் ஏற்பட்ட பழிச் செயல் பதிவுகளும் ஆகும். அதே போன்று, அந்த துன்பத்துக்குரிய பதிவுகளை நீக்கி இயற்கை இன்பத்தைப் பாதுகாத்துக் கொள்ள, அனுபவிக்க, அதன் மூலமாக அறிவுக்கு விடுதலை கிடைத்து, நாளுக்கு நாள் அறிவு மேலோங்க எந்தச் செயல்கள் உதவியாக இருந்தாலும் அவை எல்லாம் புண்ணியம். அந்த முறையில் இந்த எளியமுறை உடற்பயிற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லன. எவ்வாறு? முன்பின் செய்த தவறுகள் காரணமாக உடல் அணு அடுக்கு சீர்குலைந்து, அதன் மூலமாகச் சீர்குலைந்த இடத்தில் மின்சாரக் குறுக்கு (Short circuit) ஏற்பட்டு, மனத்திலும் உடலிலும் நோய் தோன்றி, அது பரவி பின்னர் நிலைத்தும் இருக்கிறதே, அதுவே வினைப்பதிவாகும். அதுதான் வித்தின் வழியாகக் குழந்தைகளுக்குக் கூடப் போவது. இந்தப் பழிச் செயல் பதிவுகளிலிருந்து, அதனால் விளையும் துன்பங்களிலிருந்து, நீங்கிக் கொண்டு விடுதலை பெற்றுத் தூயவர்களாக உடலாலும் உள்ளத்தாலும் நன்மக்களாக வாழ வேண்டும், அமைதியும் மகிழ்ச்சியும் பெற வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தோடு தான் இந்த உடற்பயிற்சி முறை வகுக்கப்பட்டது.
(தொடரும்...)


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 12, 2009 4:32 pm

அருமை அருமை நல்ல தகவல்... நன்றி நண்பா... நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 677196 நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 677196
உங்கள் பணி தெடர வாழ்த்துக்கள்..... நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 677196 நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 154550 நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 678642

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Sat Nov 14, 2009 12:19 pm

உடலில் ஏற்கனவே இருக்கக்கூடிய நோய்களைப் போக்கிக் கொள்வது என்பது ஒரு முறை. அதைச் சிகிச்சை என்ற சொல்வார்கள். நோயைத் தீர்த்து கொள்வதற்கும் மேலாக சிறந்த ஒரு முறை என்னவென்றால், நோய் வராமலே தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு விழிப்பு நிலை. அதற்குரிய செயல், ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக்கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத் தடுத்துக் கொள்வது சுலபமானது எனத் தெரியவரும்.
மருத்துவத்துறை விஞ்ஞானிகளின் முயற்சி கூடப் பெரும்பாலும் வந்து விட்ட நோயைத் தீர்த்துக் கொள்வது என்பதோடு நிற்கிறது. ஒரு நோய் குறிப்பிட்ட இடத்தில் வந்ததென்றால் அந்த நோய் அந்த இடத்தை மட்டும் சேர்ந்ததாக இராது. வேறு ஏதோ ஒரு இடத்திலே உறுப்பிலே அது ஆரம்பித்து இருக்கலாம். உதாரணமாக அஜீரணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனாலே தலைவலி இருக்கும். அந்தத் தலைவலிக்குத் தைலம் போட்டு விட்டால் அஜீரணம் போகாது.
அதுபோல, நோய் ஒரு இடத்தில் இருக்கும் அதனுடைய அறிகுறி அல்லது வெளித்தோற்றம் (Symptom) வேறு இடத்தில் இருக்கும். சிகிச்சை முறையிலே ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட உறுப்பின் இயக்கத்தை ஒட்டி அந்த நோயைப் போக்க முயற்சி செய்கிறோம். மருந்தின் மூலமாக இந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் போன்ற இயக்கங்கள் ஊக்கி விடப்படுகின்றன. ஆனால் உடல் முழுவதும் அந்தப் பாகம் நீங்கலாக மற்றப் பாகங்கள் நன்றாக இருக்கின்றனவோ இல்லையோ அவையும் அந்த மருந்தாலே ஊக்கப்படுத்தப்படுகின்றன.
சரியாக, திட்டமாக, அளவோடு நன்றாக ஓடக்கூடிய குதிரைக்கு ஒரு சவுக்கடி கொடுத்தால் என்ன ஆகும்? அந்த மாதிரி அந்தப் பாகங்களிலுள்ள இயக்கம் Accelerate ஆகும். Aggravate ஆகும். விளைவு தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகலாம். அந்த இடத்தில் ஏற்பட்ட நோய் போகும், மற்ற இடத்தில் நோய் வரும். எனவேதான் சொன்னேன் - சிகிச்சை என்பதைவிட நோய் வராமல் காப்பதுதான் நல்லது என்று.
(- தொடரும்...)


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 14, 2009 3:09 pm

நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக