புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
31 Posts - 55%
heezulia
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
17 Posts - 3%
prajai
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
9 Posts - 1%
jairam
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதையே கேட்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2015 2:28 pm

நல்லதையே கேட்போம்! 2hVuai9QxG4nUyAsOBfx+pic
-
உத்தமர்களின் வாய்ச்சொல், சத்திய மார்க்கத்தையே
உரைக்கும்; அதன் வழி நடந்தால் நல்லதையே
அடைவோம்.

அரசர் ஒருவர், தேவேந்திரனை நோக்கி, பல காலம்
தவம் இருந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய
தேவேந்திரன், கற்பக மரத்தையே அரசருக்குக்
கொடுத்து விட்டார்.

கேட்டதை மட்டுமல்ல, நினைத்ததை எல்லாம்
கொடுக்கக் கூடிய கற்பக மரம் கிடைத்ததும், தலை
கால் புரியாமல் மனம் போனபடி வாழ்ந்தார் அரசர்.

அரசரைப் பற்றி அறிந்த தத்தாத்திரேயர், ‘தவசீலரான
இந்த அரசன் கற்பக விருட்சத்தை பெற்றதும்,
கடைந்தேறும் வழியைப் பற்றி எண்ணாது, உலக
இச்சைகளில் உழன்று கொண்டிருக்கிறானே…
இவனுக்கு நல்லறிவு புகட்ட வேண்டும்…’ என
நினைத்தார்.

ஒரு நாள், அரண்மனைக்குள் நுழைந்த தத்தாத்திரேயர்,
‘விடு விடு’ வென்று நடந்து போய், அரசருக்கு மட்டுமே
உரித்தான உயர் ரக இருக்கையில் அமர்ந்தார்.

சேவகர்களால் அவரைத் தடுக்க முடியவில்லை.

தகவல் அறிந்த அரசர் வேகமாக வந்து பார்த்தார்.
‘யார் நீ… என்ன தைரியம் இருந்தால், என் இருக்கையில்
அமர்வாய்… போ வெளியே…’ என்றார்.

‘மன்னா… கோபப்படாதே… இந்தச் சத்திரத்தில், நீ தங்கி
இருப்பதைப் போலத் தான், நானும் தங்கியிருக்கிறேன்.
இதற்குப் போய் கோபப்படுகிறாயே…’ என்றார்.

‘இது ஒண்ணும் சத்திரமல்ல; என் அரண்மனை. போ
வெளியே…’ என்று கோபத்துடன் கூறினார்.

‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இங்கு வசித்து
வருகிறாயோ…’ என்றார் தத்தாத்திரேயர்.

‘இல்லை… நான் பிறந்தது முதல், இங்கு தான் வாழ்ந்து
வருகிறேன்…’ என்று மன்னர் சொல்ல, ‘உனக்கு முன்
இங்கு இருந்தது யார்?’ எனக் கேட்டார் தத்தாத்திரேயர்.

மன்னர் பொறுமை இழந்து, ‘எனக்கு முன் என் தந்தை;
அவருக்கு முன், என் தாத்தா; அதற்கு முன் என்
கொள்ளுத் தாத்தா… இப்படிப் பல பேர் இங்கு தான்
இருந்திருக்கின்றனர்…’ என்றார்.

‘ஆக, இங்கு யாருமே நிரந்தரமாகத் தங்கவில்லை.
ஒருவர் வர, ஒருவர் போக என்று தான் இருந்துள்ளனர்.
அப்படி என்றால், இது சத்திரம் தானே? இதைப் போய்
அரண்மனை என்கிறாயே… அதுவும் உன் அரண்மனை
என்கிறாய். இது எப்படி?” என, அமைதியாக கேட்டார்
தத்தாத்ரேயர்.

மன்னருக்கு, ‘சுருக்’கென்றது. தத்தாத்திரேயரின்
திருவடிகளில் விழுந்து வணங்கி, உபதேசம் பெற்று
உயர்ந்தார் அரசர்.

நல்லதையே கேட்போம்; நமக்கது உதவும்!

———————————–

பி.என்.பரசுராமன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 8:05 pm

அருமையான பகிர்வு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:08 pm

krishnaamma wrote:அருமையான பகிர்வு சிவா புன்னகை


அருமையான பகிர்வு ஐயா





ஈகரை தமிழ் களஞ்சியம் நல்லதையே கேட்போம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 01, 2015 10:10 pm

நல்லதையே கேட்போம்! 3838410834 நல்லதையே கேட்போம்! 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 02, 2015 1:50 am

யாரும் எதையும் கொண்டு போவதில்லை என்பதை மிக அழகாய் எடுத்து சொல்கின்றது இந்த கதை . ரொம்ப உண்மை . நல்லதையே கேட்போம்! 103459460 நல்லதையே கேட்போம்! 3838410834 நல்லதையே கேட்போம்! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக