புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அர்த்த நாரீஸ்வரர் போல இப்படி ஒரு கிருஷ்ணரை நான் பார்த்ததே இல்லை ராம் அண்ணா ...............ஆச்சர்யமாய் இருக்கு !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமலரில் கிடைத்த விவரங்கள் ராம் அண்ணா
ஸ்ரீகிருஷ்ணபகவானின் திருவுருவத்தில் வலப்புறம் சியாமள வர்ணனான ஸ்ரீகிருஷ்ணபகவானும். இடப்புறம் ஆண்டாள் திருமேனியும் ஐக்கிய பாவத்தில் இணைந்த அழகிய அர்த்தநாரி உருவமாக விளங்கும் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் திருவுருவத்தை வழிபடுவதன் மூலம் தாம்பத்ய வாழ்வில் நெருக்கமும் இனிமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அழகிய திருமேனியை அதற்குரிய துதியைக் கூறி வழிபடுவது சமீப ஆண்டுகளில் மிகப் பிரபலமாகி வருகிறது.
திவ்யாபரண பூஷிதராக, காண்போரைப் பரவச மடைய வைக்கும் (சம்மோஹன) இந்த ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் திருவுருவத்தில் சிரசின் வலப்புறம் ஸ்ரீகிருஷ்ணருக்குரிய மயிற்பீலியும், இடப்புறம் ஆண்டாளுக்குரிய கொண்டையும். நீண்ட அழகிய பின்னலும் காட்டப்பட்டுள்ளன. வலது செவியில் ஸ்ரீகிருஷ்ணருக்குரிய மகர நெடுங்குழையும் இடது செவியில் தேவிக்குரிய காதணியும் ஒளிர்கின்றன. மேலும் அஷ்ட ஐஸ்வர்யங்களைக் குறிக்கின்ற வகையில் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணருக்கு எட்டு கரங்கள் காட்டப்பட்டுள்ளன.
இவற்றில் முன்னிரு கரங்களில் பக்தர்களின் அனைத்துக் கவலைகளையும் மறக்கச் செய்யும் இனிய இசையைப் பொழியும் புல்லாங்குழலை ஏந்தியுள்ளார். மேலிரு கரங்களில் திருமாலுக்குரிய சங்கு. சக்கரம், அதன் கீழ் கரங்களில் இடப்புறம் திருமகளுக்குரிய தாமரை மலர், வலப்புறம் அங்குசம், அடுத்த இரண்டு கரங்களில் மன்மதனுக்குரிய வில், புஷ்ப பாணங்கள் திவ்ய ஆயுதங்களாக காட்சி தருகின்றன. வலப்புறம் கிருஷ்ணபகவானுக்குரிய சியாமள வண்ணத்தோடு, பீதாம்பரம் அணிந்தும் இட்பபுறம் ஆண்டாளுக்குரிய பொன் வண்ணத்தோடு பட்டாடை அணிந்தும், சர்வாலங்கார பூஷிதராக ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் அருள்பலிக்கிறார்.
குறிப்பாக, மணப்பேறு, மகப்பேறு, செல்வளம் மற்றும் தம்பதியரிடையே இல்லற இனிமை மேலோங்க, ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் படத்தை பூஜை அறையில் வைத்து தினந்தோறும் கீழ்க்கண்ட துதியை பக்தியுடன் சொல்லி வழிபட அனைத்து நலன்களும் பலன்களும் கிட்டும் என்பது உறுதி.
சுலோகம் தினமலரில் போடலை...........இது வேறு ஒரு ப்ளாக் லிருந்து எடுத்தேன் ...
நன்றி :gowthameswarar.com
ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் |
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் ||
பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீடூபிணம் ததா |
சங்கம் சக்ரம் சாங்குசஞ்ச புஷ்பபாணம் ச பங்கஷம் ||
இட்சீ சாபம் வேணு வாத்யம் ச தாரயந்தம் புஷாஷ்டகை |
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ||
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீ க்ருஷ்ண மாஸ்ரயே
ஸ்ரீகிருஷ்ணபகவானின் திருவுருவத்தில் வலப்புறம் சியாமள வர்ணனான ஸ்ரீகிருஷ்ணபகவானும். இடப்புறம் ஆண்டாள் திருமேனியும் ஐக்கிய பாவத்தில் இணைந்த அழகிய அர்த்தநாரி உருவமாக விளங்கும் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் திருவுருவத்தை வழிபடுவதன் மூலம் தாம்பத்ய வாழ்வில் நெருக்கமும் இனிமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அழகிய திருமேனியை அதற்குரிய துதியைக் கூறி வழிபடுவது சமீப ஆண்டுகளில் மிகப் பிரபலமாகி வருகிறது.
திவ்யாபரண பூஷிதராக, காண்போரைப் பரவச மடைய வைக்கும் (சம்மோஹன) இந்த ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் திருவுருவத்தில் சிரசின் வலப்புறம் ஸ்ரீகிருஷ்ணருக்குரிய மயிற்பீலியும், இடப்புறம் ஆண்டாளுக்குரிய கொண்டையும். நீண்ட அழகிய பின்னலும் காட்டப்பட்டுள்ளன. வலது செவியில் ஸ்ரீகிருஷ்ணருக்குரிய மகர நெடுங்குழையும் இடது செவியில் தேவிக்குரிய காதணியும் ஒளிர்கின்றன. மேலும் அஷ்ட ஐஸ்வர்யங்களைக் குறிக்கின்ற வகையில் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணருக்கு எட்டு கரங்கள் காட்டப்பட்டுள்ளன.
இவற்றில் முன்னிரு கரங்களில் பக்தர்களின் அனைத்துக் கவலைகளையும் மறக்கச் செய்யும் இனிய இசையைப் பொழியும் புல்லாங்குழலை ஏந்தியுள்ளார். மேலிரு கரங்களில் திருமாலுக்குரிய சங்கு. சக்கரம், அதன் கீழ் கரங்களில் இடப்புறம் திருமகளுக்குரிய தாமரை மலர், வலப்புறம் அங்குசம், அடுத்த இரண்டு கரங்களில் மன்மதனுக்குரிய வில், புஷ்ப பாணங்கள் திவ்ய ஆயுதங்களாக காட்சி தருகின்றன. வலப்புறம் கிருஷ்ணபகவானுக்குரிய சியாமள வண்ணத்தோடு, பீதாம்பரம் அணிந்தும் இட்பபுறம் ஆண்டாளுக்குரிய பொன் வண்ணத்தோடு பட்டாடை அணிந்தும், சர்வாலங்கார பூஷிதராக ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் அருள்பலிக்கிறார்.
குறிப்பாக, மணப்பேறு, மகப்பேறு, செல்வளம் மற்றும் தம்பதியரிடையே இல்லற இனிமை மேலோங்க, ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் படத்தை பூஜை அறையில் வைத்து தினந்தோறும் கீழ்க்கண்ட துதியை பக்தியுடன் சொல்லி வழிபட அனைத்து நலன்களும் பலன்களும் கிட்டும் என்பது உறுதி.
சுலோகம் தினமலரில் போடலை...........இது வேறு ஒரு ப்ளாக் லிருந்து எடுத்தேன் ...
நன்றி :gowthameswarar.com
ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் |
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் ||
பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீடூபிணம் ததா |
சங்கம் சக்ரம் சாங்குசஞ்ச புஷ்பபாணம் ச பங்கஷம் ||
இட்சீ சாபம் வேணு வாத்யம் ச தாரயந்தம் புஷாஷ்டகை |
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ||
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீ க்ருஷ்ண மாஸ்ரயே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாம்பத்திய தோஷம் போக்கும் ஸ்ரீ சம்மோஹன கோபாலன்!
அன்னியோன்ய தாம்பத்தியத்திற்கு ஜாதகத்தில் 2, 5, 7, 8-ம் இடப் பொருத்தங்கள் எத்தனை அவசியமானவை என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் விவரித்துள்ளன. தாம்பத் திய சுகம், மனரீதியில் பரஸ்பர ஈடுபாடு ஆகியவற்றின் அவசியத்தைக் கிரகநிலைகளின் அடிப்படையில் ஜோதிட சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளன.
எம்பெருமானான ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீ கண்ணனாகவும், ஸ்ரீமகாலட்சுமி அம்சமாக ஸ்ரீராதையாகவும் அவதரித்து ஓர் ஈடிணையற்ற அன்னியோன்ய பாவத்தைக் குறிக்கும் ‘சம்மோஹன கோபாலனாக’ ஆயர்பாடி மங்கையர்க்குத் தரிசனமளித்தருளினான். இதனை மகரிஷிகள் ‘ஏக ஸ்வரூபம்’ (இருவரும் ஒன்றே) என்பதைக் குறிக்கும் திருக்கோலம் என்று பக்தியுடன் பூஜித் தனர். திருமகளுடன் சேர்ந்து இருப்பதே ஸ்ரீமந் நாராயணனுக்குப் பெருமை என்பதை ‘‘அகிலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா’’ என்று ஆழ்வாராதிகளும் போற்றியுள்ளனர். வேதம் நாராயணனை விவரித்த இடங்களிலெல்லாம் லட்சுமியையும் சேர்த்தே விவரித்து, பகவான் அவதரித்தபோது திருமகளும் அவதரித்தாள் என்பதை ‘‘ராகவத்வே பவத் சீதா, ருக்மிணி கிருஷ்ண ஜன்மநி’’ என்று விஷ்ணு புராணம் குறிப்பிடுகின்றது.
ஜாதகத்தில் பூர்வ புண்ணியம், சயனம், புத்திரம், அஷ்டமம் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீசம்மோஹன கோபாலனைப் பூஜித்து தோஷ நிவர்த்தியை நிச்சயமாய் பெறமுடியும். தற்போது திருக்கோயிலில தியான ஸ்லோகத்துடன் கூடிய திருப்படம் பக்தர்களுக்குக் கிடைக்கிறது.
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணனுக்கு விரைவில் அழகான தனிச்சந்நிதியும் அமைய உள்ளது, இத்திருக்கோயிலில்!
'ஹிந்து ச்பிருச்சுவல்' இல் இப்படி போட்டிருக்கிறார்கள்
அன்னியோன்ய தாம்பத்தியத்திற்கு ஜாதகத்தில் 2, 5, 7, 8-ம் இடப் பொருத்தங்கள் எத்தனை அவசியமானவை என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் விவரித்துள்ளன. தாம்பத் திய சுகம், மனரீதியில் பரஸ்பர ஈடுபாடு ஆகியவற்றின் அவசியத்தைக் கிரகநிலைகளின் அடிப்படையில் ஜோதிட சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளன.
எம்பெருமானான ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீ கண்ணனாகவும், ஸ்ரீமகாலட்சுமி அம்சமாக ஸ்ரீராதையாகவும் அவதரித்து ஓர் ஈடிணையற்ற அன்னியோன்ய பாவத்தைக் குறிக்கும் ‘சம்மோஹன கோபாலனாக’ ஆயர்பாடி மங்கையர்க்குத் தரிசனமளித்தருளினான். இதனை மகரிஷிகள் ‘ஏக ஸ்வரூபம்’ (இருவரும் ஒன்றே) என்பதைக் குறிக்கும் திருக்கோலம் என்று பக்தியுடன் பூஜித் தனர். திருமகளுடன் சேர்ந்து இருப்பதே ஸ்ரீமந் நாராயணனுக்குப் பெருமை என்பதை ‘‘அகிலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா’’ என்று ஆழ்வாராதிகளும் போற்றியுள்ளனர். வேதம் நாராயணனை விவரித்த இடங்களிலெல்லாம் லட்சுமியையும் சேர்த்தே விவரித்து, பகவான் அவதரித்தபோது திருமகளும் அவதரித்தாள் என்பதை ‘‘ராகவத்வே பவத் சீதா, ருக்மிணி கிருஷ்ண ஜன்மநி’’ என்று விஷ்ணு புராணம் குறிப்பிடுகின்றது.
ஜாதகத்தில் பூர்வ புண்ணியம், சயனம், புத்திரம், அஷ்டமம் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீசம்மோஹன கோபாலனைப் பூஜித்து தோஷ நிவர்த்தியை நிச்சயமாய் பெறமுடியும். தற்போது திருக்கோயிலில தியான ஸ்லோகத்துடன் கூடிய திருப்படம் பக்தர்களுக்குக் கிடைக்கிறது.
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணனுக்கு விரைவில் அழகான தனிச்சந்நிதியும் அமைய உள்ளது, இத்திருக்கோயிலில்!
'ஹிந்து ச்பிருச்சுவல்' இல் இப்படி போட்டிருக்கிறார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே
பொருள்: வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்.
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே
பொருள்: வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்.
-
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் குறித்த விவரங்களை
தேடி பதிவு செய்தமைக்கு அன்புத் தங்கைக்கு
பாராட்டுகள்...
-
Shri A.M.Rajagopalan (AMR) குமுதம் ஜோதிடம்
அவர்கள் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்
குறித்து அழகுபட கூறியிருந்தார்....
-
அவரது விளக்கங்கள் , அனைத்தும் உங்கள்
பதிவிலும் உள்ளன.
-
சம்மோஹன கிருஷ்ணர்
தியான ஸ்லோகம்!
-
மரிசீ மகரிஷி அருளியுள்ளவை ஆகும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138753ayyasamy ram wrote:
-
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் குறித்த விவரங்களை
தேடி பதிவு செய்தமைக்கு அன்புத் தங்கைக்கு
பாராட்டுகள்...
-
Shri A.M.Rajagopalan (AMR) குமுதம் ஜோதிடம்
அவர்கள் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்
குறித்து அழகுபட கூறியிருந்தார்....
-
அவரது விளக்கங்கள் , அனைத்தும் உங்கள்
பதிவிலும் உள்ளன.
-
சம்மோஹன கிருஷ்ணர்
தியான ஸ்லோகம்!
-
மரிசீ மகரிஷி அருளியுள்ளவை ஆகும்
நன்றி ராம் அண்ணா.... ஆனால் இப்படி ஒரு கிருஷ்ணர் இருக்கார் என்று காண்பித்தமைக்கு
ரொம்ப ரொம்ப நன்றி !
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
இதுவரை அறியாத கிருஷ்ணரை அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அழகோ அழகு இந்த கிருஷ்ணர். இவரை பற்றி எனக்கு தெரியாது. நல்ல தகவல்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|