புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண்
Page 1 of 1 •
சீன நாட்டைச் சேர்ந்தவர் அன் சி பாங்.
1900–ம் ஆண்டு பிறந்த இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மரைன் என்ஜினீயரிங் படித்து கப்பலில் பணிபுரிந்து வந்தார்.
சீனாவில் நஞ்சிங் என்ற ஊரில் வசித்து வந்த இவருக்கு திருமணமாகி 6 குழந்தைகள் பிறந்தனர். 1939–ம் ஆண்டு இவர் சீன கப்பல் ஒன்றில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டு ராணுவம் சீனாவுக்குள் ஊடுருவி பல பகுதிகளை கைப்பற்றியது.
ஜப்பான் விமானப்படை குண்டு வீசித் தாக்கியதில் நஞ்சிங் நகரம் கடும் பாதிப்புக்குள்ளானது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அன் சி பாங்கின் மனைவி மற்றும் 5 குழந்தைகளும் ஜப்பான் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
அன் சி பாங்கின் குழந்தைகளில் ரோசாய் அன் மட்டும் உயிர் தப்பினார். ஜப்பான் படைகள் தாக்குதல் நடத்திய சமயத்தில் ரோசாய் அன் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்ப முடிந்தது.
அந்த சமயத்தில் ரோசாய்க்கு 8 வயது தான் ஆகியிருந்தது. தாயையும், உடன் பிறந்தவர்களையும் இழந்த ரோசாய் பாட்டி வீட்டிலேயே வசித்து வந்தார்.
இரண்டாம் உலகப்போர் சுமார் 5 ஆண்டுகள் நீடித்ததால் கடுமையான பயணக்கட்டுப்பாடு இருந்தது. இதனால் அன் சி பாங் சீனாவுக்கு திரும்ப முடியாமல் போய் விட்டது. என்றாலும் அவருக்கு மனைவியும் 5 குழந்தைகளும் ஜப்பான் படைகளால் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் அவருக்கு மேலும் சோதனை ஏற்படுத்தும் விதமாக அவர் பணிபுரிந்து வந்த கப்பல் அரபிக்கடல் பகுதியில் பழுதாகி விட்டது. மும்பை கடற்கரைக்கு வந்த கப்பலில் உள்ள பழுதை நீக்க முயன்றனர். முடியவில்லை.
இதனால் அந்த கப்பல் சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னையில் அந்த கப்பல் பழுது பார்க்க முடியாமல் கைவிடப்பட்டது. இதனால் வேறு வழி தெரியாத அன் சி பாங் சென்னையிலேயே தங்கி விட்டார்.
அந்த சமயத்தில் அன் சி பாங்கிற்கு 47 வயது ஆகி இருந்தது. சீனாவுக்கு உடனே திரும்பிச் செல்வது கடினம் என்ற சூழ்நிலை நீடித்ததால் அவர் சென்னையைச் சேர்ந்த ஐரீன் பெரீரரா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார்.
அன் சி பாங் – ஐரீன் பெரீரரா தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தனர். என்றாலும் அன் சி பாங்கிற்கு முதல் மனைவியையும், 6 குழந்தைகளையும் மறக்க முடியவில்லை. அவர்களது நினைவுடனே வாழ்ந்து வந்தார்.
1970களில் அவருக்கு சீனாவில் உள்ள பூர்வீக இடத்துக்கு செல்ல ஆசை ஏற்பட்டது. ஆனால் வயதாகி விட்டதால் முடியவில்லை. என்றாலும் இரண்டாம் உலகப்போரின் போது உயிர்தப்பிய தன் மகள் ரோசாயை சந்திக்க ஆசைப்பட்டார்.
இதற்காக சென்னையில் இருந்தபடி அவர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஷாங்காய் நகரில் ரோசாய் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.
திருமணமாகி விட்ட ரோசாய் சீன ராணுவத்தில் பணிபுரிந்ததும், அவருக்கு ஒரு மகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மகளையும், பேத்தியையும் நேரில் பார்க்க அன் சி பாங் மிகவும் ஆசைப்பட்டார்.
1982–ம் ஆண்டு இதற்கான ஏற்பாடுகளை அவர் தீவிரமாக செய்து வந்தார். ஆனால் 82 வயதில் 1982–ம் ஆண்டு அவர் திடீரென மரணம் அடைந்தார். சீனாவில் பிறந்த மகளை பார்க்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறாமலே போய் விட்டது.
சென்னையில் வசித்தாலும் அவர் தொடர்ந்து சீன குடியுரிமை பெற்று வந்தார். கடைசி வரை அவர் தன் மகளை பார்த்து விடலாம் என்ற ஆசையில் சீன பாஸ்போட்டை புதுப்பித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பலன் கிடைக்காமல் போய்விட்டது.
இந்த நிலையில் அன் சி பாங்கின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது 2–வது மனைவியின் 4 குழந்தைகளில் ஒருவரான ஜெனீபர் தீர்மானித்தார். ஜெனீபர் சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
அன் சி பாங் மரணம் காரணமாக சீனாவில் உள்ள ரோசாயுடன் இருந்த தொடர்பு துண்டித்துப் போனது. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்பதும் தெரியாமல் இருந்தது. ஆனாலும் ஜெனீபரும், பாலாஜியும் மனம் தளரவில்லை. மீண்டும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்கள்.
குறிப்பாக பாலாஜி தன் மாமனார் ஆசையையும் மனைவி ஜெனீபர் விருப்பத்தையும் நிறைவேற்ற களம் இறங்கினார். அவருக்கு பிரதமர் மோடி நேபாளம் பயணத்தின் போது அந்த நாட்டு வாலிபரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தது நினைவுக்கு வந்தது.
எனவே சீனாவுக்கு 14–ந்தேதி பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடியின் உதவியை நாட முடிவு செய்தார். இதையடுத்து சீனாவில் உள்ள ரோசாயை கண்டுபிடித்து உதவும்படி அவர் பிரதமர் மோடிக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினார்.
அதன் பேரில் சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் ரோசாயை தேடும் பணி நடந்து வந்தது.
இதற்கிடையே சமூக இணையத்தளங்கள் மூலமாகவும் ஜெனீபர், பாலாஜி இருவரும் சீனாவில் உள்ள ரோசாயை தேடினார்கள். சீன ரேடியோவிலும், பாலாஜி பேசினார். அவரது தேடுதல் பற்றி சீன ரேடியோ இணையத்தளத்திலும் தகவல்கள் வெளியிடப்பட்டது.
இதற்கு உடனடி பலன் கிடைத்தது. ரோசாயும் அவரது மகளும் ஷாங்காய் நகரின் கிழக்கு பகுதியில் இருக்கும் இடம் தெரியவந்தது. இதனால் ஜெனீபர், பாலாஜி இருவரும் நேற்று முன்தினம் சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு விஸ்வநாத் என்பவர் உதவியுடன் ரோசாயை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ரோசாய் அன்னுக்கு தற்போது 81 வயதாகிறது. ஜெனீபருக்கு 62 வயதாகிறது. தந்தையின் ஆசையை நிறைவேற்ற இந்த சகோதரிகள் சந்தித்து பேச உள்ளனர்.
இன்று காலை வரை அந்த சந்திப்பு நடக்கவில்லை. நாளை (வியாழன்) ஜெனீபர், பாலாஜி இருவரும் பீஜிங்கில் இருந்து ஷாங்காய் செல்ல உள்ளனர். ரோசாயை சந்தித்து பேசப்போகும் தருணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக ஜெனீபர் கூறியுள்ளார்.
காலங்கள் கடந்தாலும் அன் சி பாங்கின் ஆசை, அவர் மகள் மூலம் நிறைவேறப் போகிறது.
-maalaimalar
1900–ம் ஆண்டு பிறந்த இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மரைன் என்ஜினீயரிங் படித்து கப்பலில் பணிபுரிந்து வந்தார்.
சீனாவில் நஞ்சிங் என்ற ஊரில் வசித்து வந்த இவருக்கு திருமணமாகி 6 குழந்தைகள் பிறந்தனர். 1939–ம் ஆண்டு இவர் சீன கப்பல் ஒன்றில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டு ராணுவம் சீனாவுக்குள் ஊடுருவி பல பகுதிகளை கைப்பற்றியது.
ஜப்பான் விமானப்படை குண்டு வீசித் தாக்கியதில் நஞ்சிங் நகரம் கடும் பாதிப்புக்குள்ளானது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அன் சி பாங்கின் மனைவி மற்றும் 5 குழந்தைகளும் ஜப்பான் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
அன் சி பாங்கின் குழந்தைகளில் ரோசாய் அன் மட்டும் உயிர் தப்பினார். ஜப்பான் படைகள் தாக்குதல் நடத்திய சமயத்தில் ரோசாய் அன் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்ப முடிந்தது.
அந்த சமயத்தில் ரோசாய்க்கு 8 வயது தான் ஆகியிருந்தது. தாயையும், உடன் பிறந்தவர்களையும் இழந்த ரோசாய் பாட்டி வீட்டிலேயே வசித்து வந்தார்.
இரண்டாம் உலகப்போர் சுமார் 5 ஆண்டுகள் நீடித்ததால் கடுமையான பயணக்கட்டுப்பாடு இருந்தது. இதனால் அன் சி பாங் சீனாவுக்கு திரும்ப முடியாமல் போய் விட்டது. என்றாலும் அவருக்கு மனைவியும் 5 குழந்தைகளும் ஜப்பான் படைகளால் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் அவருக்கு மேலும் சோதனை ஏற்படுத்தும் விதமாக அவர் பணிபுரிந்து வந்த கப்பல் அரபிக்கடல் பகுதியில் பழுதாகி விட்டது. மும்பை கடற்கரைக்கு வந்த கப்பலில் உள்ள பழுதை நீக்க முயன்றனர். முடியவில்லை.
இதனால் அந்த கப்பல் சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னையில் அந்த கப்பல் பழுது பார்க்க முடியாமல் கைவிடப்பட்டது. இதனால் வேறு வழி தெரியாத அன் சி பாங் சென்னையிலேயே தங்கி விட்டார்.
அந்த சமயத்தில் அன் சி பாங்கிற்கு 47 வயது ஆகி இருந்தது. சீனாவுக்கு உடனே திரும்பிச் செல்வது கடினம் என்ற சூழ்நிலை நீடித்ததால் அவர் சென்னையைச் சேர்ந்த ஐரீன் பெரீரரா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார்.
அன் சி பாங் – ஐரீன் பெரீரரா தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தனர். என்றாலும் அன் சி பாங்கிற்கு முதல் மனைவியையும், 6 குழந்தைகளையும் மறக்க முடியவில்லை. அவர்களது நினைவுடனே வாழ்ந்து வந்தார்.
1970களில் அவருக்கு சீனாவில் உள்ள பூர்வீக இடத்துக்கு செல்ல ஆசை ஏற்பட்டது. ஆனால் வயதாகி விட்டதால் முடியவில்லை. என்றாலும் இரண்டாம் உலகப்போரின் போது உயிர்தப்பிய தன் மகள் ரோசாயை சந்திக்க ஆசைப்பட்டார்.
இதற்காக சென்னையில் இருந்தபடி அவர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஷாங்காய் நகரில் ரோசாய் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.
திருமணமாகி விட்ட ரோசாய் சீன ராணுவத்தில் பணிபுரிந்ததும், அவருக்கு ஒரு மகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மகளையும், பேத்தியையும் நேரில் பார்க்க அன் சி பாங் மிகவும் ஆசைப்பட்டார்.
1982–ம் ஆண்டு இதற்கான ஏற்பாடுகளை அவர் தீவிரமாக செய்து வந்தார். ஆனால் 82 வயதில் 1982–ம் ஆண்டு அவர் திடீரென மரணம் அடைந்தார். சீனாவில் பிறந்த மகளை பார்க்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறாமலே போய் விட்டது.
சென்னையில் வசித்தாலும் அவர் தொடர்ந்து சீன குடியுரிமை பெற்று வந்தார். கடைசி வரை அவர் தன் மகளை பார்த்து விடலாம் என்ற ஆசையில் சீன பாஸ்போட்டை புதுப்பித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பலன் கிடைக்காமல் போய்விட்டது.
இந்த நிலையில் அன் சி பாங்கின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது 2–வது மனைவியின் 4 குழந்தைகளில் ஒருவரான ஜெனீபர் தீர்மானித்தார். ஜெனீபர் சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
அன் சி பாங் மரணம் காரணமாக சீனாவில் உள்ள ரோசாயுடன் இருந்த தொடர்பு துண்டித்துப் போனது. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்பதும் தெரியாமல் இருந்தது. ஆனாலும் ஜெனீபரும், பாலாஜியும் மனம் தளரவில்லை. மீண்டும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்கள்.
குறிப்பாக பாலாஜி தன் மாமனார் ஆசையையும் மனைவி ஜெனீபர் விருப்பத்தையும் நிறைவேற்ற களம் இறங்கினார். அவருக்கு பிரதமர் மோடி நேபாளம் பயணத்தின் போது அந்த நாட்டு வாலிபரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தது நினைவுக்கு வந்தது.
எனவே சீனாவுக்கு 14–ந்தேதி பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடியின் உதவியை நாட முடிவு செய்தார். இதையடுத்து சீனாவில் உள்ள ரோசாயை கண்டுபிடித்து உதவும்படி அவர் பிரதமர் மோடிக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினார்.
அதன் பேரில் சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் ரோசாயை தேடும் பணி நடந்து வந்தது.
இதற்கிடையே சமூக இணையத்தளங்கள் மூலமாகவும் ஜெனீபர், பாலாஜி இருவரும் சீனாவில் உள்ள ரோசாயை தேடினார்கள். சீன ரேடியோவிலும், பாலாஜி பேசினார். அவரது தேடுதல் பற்றி சீன ரேடியோ இணையத்தளத்திலும் தகவல்கள் வெளியிடப்பட்டது.
இதற்கு உடனடி பலன் கிடைத்தது. ரோசாயும் அவரது மகளும் ஷாங்காய் நகரின் கிழக்கு பகுதியில் இருக்கும் இடம் தெரியவந்தது. இதனால் ஜெனீபர், பாலாஜி இருவரும் நேற்று முன்தினம் சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு விஸ்வநாத் என்பவர் உதவியுடன் ரோசாயை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ரோசாய் அன்னுக்கு தற்போது 81 வயதாகிறது. ஜெனீபருக்கு 62 வயதாகிறது. தந்தையின் ஆசையை நிறைவேற்ற இந்த சகோதரிகள் சந்தித்து பேச உள்ளனர்.
இன்று காலை வரை அந்த சந்திப்பு நடக்கவில்லை. நாளை (வியாழன்) ஜெனீபர், பாலாஜி இருவரும் பீஜிங்கில் இருந்து ஷாங்காய் செல்ல உள்ளனர். ரோசாயை சந்தித்து பேசப்போகும் தருணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக ஜெனீபர் கூறியுள்ளார்.
காலங்கள் கடந்தாலும் அன் சி பாங்கின் ஆசை, அவர் மகள் மூலம் நிறைவேறப் போகிறது.
-maalaimalar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பல திருப்பங்கள் நிறைந்த கதையை படிப்பது போல இருக்கு ................அந்த சகோதரிகள் சந்திப்பு நல்லபடி நிகழட்டும்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தந்தையால் முடியவில்லை என்றாலும், தங்கைகள் இருவரும் சந்திக்க இருக்கிறார்கள் என்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்படியும் நம்மாட்களுக்கு ஒரு நல்ல சினிமா கதை கிடைத்துவிட்டது என்றே தோன்றுகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136762Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தந்தையால் முடியவில்லை என்றாலும், தங்கைகள் இருவரும் சந்திக்க இருக்கிறார்கள் என்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்படியும் நம்மாட்களுக்கு ஒரு நல்ல சினிமா கதை கிடைத்துவிட்டது என்றே தோன்றுகிறது.
நன்னா சொன்னேள் போங்கோ
Similar topics
» இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை
» சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்
» திருடப்பட்ட ஐ போனை டிராக்கிங் அப் மூலம் கண்டுபிடித்த இளைஞர் சுட்டுக்கொலை
» 'மாற்றம்' குறித்த எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ் மூலம் விளம்பரம்-திமுக எதிர்ப்பு
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -
» சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்
» திருடப்பட்ட ஐ போனை டிராக்கிங் அப் மூலம் கண்டுபிடித்த இளைஞர் சுட்டுக்கொலை
» 'மாற்றம்' குறித்த எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ் மூலம் விளம்பரம்-திமுக எதிர்ப்பு
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|