புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யதார்த்தம்!
Page 1 of 1 •
அன்று இரவு டின்னரை அமர்க்களப்படுத்தி விட்டாள்
சாரதா. ராதா, ராகவ், குழந்தைகள் என்று
ஒவ்வொருவருக்கும் பிடித்ததையெல்லாம் பார்த்துப்
பார்த்து செய்திருந்தாள்.
-
"நா வேணா கேட்டரிங் ஏதாவது ஏற்பாடு பண்ணிடறேனே
சாரதா, எதுக்கு கஷ்டப்படறே...' என்று கூட சொல்லிப்
பார்த்தான் கோபி.
-
"சும்மா இருங்க. இந்த ஃபேர்வெல் பார்ட்டிய என் கைப்பட
செஞ்சாத்தான் எனக்குத் திருப்தியாயிருக்கும். இப்போ
விட்டா அப்புறம் எப்போ செய்யப் போறேன்? அதோட,
அவங்க ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு
எனக்குத்தான் நல்லா தெரியும்.'
-
அதென்னவோ உண்மைதான்! ராதாவின் குடும்பத்
தோடு அவளுடைய நெருக்கம் அப்படி. இன்று நேற்றா,
பத்து வருட நட்பாயிற்றே!
-
எதிர் ஃப்ளாட்டிற்கு ராதா குடிவந்தபோது அவர்களது
குழந்தைகள் ப்ரணாவுக்கு ஐந்து வயது, ப்ரீத்திக்கு
மூன்று வயது. அவர்கள் வளர்ந்ததே பெரும்பாலும்
சாரதாவிடம்தான்.
-
ராதா, வேலைக்குச் செல்பவள். சாரதா, "ஹோம்
மேக்கர்'. ராதாவின் குழந்தைகளைப் பள்ளிக்குக்
கொண்டு விடுவது,அழைத்து வருவது, பாடம் சொல்லிக்
கொடுப்பது, மாலையில் வீடு வந்தவுடன் டிபன் செய்து
கொடுப்பதுஎன்று எல்லாவற்றையும் சாரதாதான் செய்து
வந்தாள்.
-
அவளுடைய குழந்தைகள் வளர்ந்துவிட்ட படியால்
உடனிருந்து கவனிக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை.
சுருங்கச் சொன்னால், ராதாவின் வலது கையாகவே
விளங்கினாள் சாரதா.
-
இதோ... ராதா குடும்பத்தினர் சொந்தமாக வீடு கட்டிக்
கொண்டு மடிப்பாக்கம் செல்கிறார்கள். அதற்கான பிரிவு
உபசார விழாதான் இந்த விருந்தோம்பல்.
-
ராதாவுக்கும் அவளது கணவனுக்கும் விலை உயர்ந்த
துணிமணிகள், குழந்தைகளுக்கப் பரிசுகள் என்று அசத்தி
விட்டாள் சாரதா.
-
கடந்தவாரம் ராதா வீட்டு கிரகப்பிரவேசத்தின் போது
இவர்களுக்கும் இதுபோல் பரிசுகள் கொடுத்து
உபசரித்திருந்தாள்.
-
"நண்பர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்'
என்று பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் அமைந்திருந்தது
அவர்கள் நட்பு.
-
ராதா வீடு மாறிச் சென்று ஒரு வாரம் ஆயிற்று.
அன்றாடம் சாரதாவும், ராதாவும் ஒரு முறையாவது
செல்லில் பேசிக் கொள்வார்கள். நாளடைவில் அது
வாரம் ஒருமுறை, எப்போதாவது ஒருமுறை என்று
குறைந்து ஒரு வருடம் ஆன நிலையில் நின்று போயிற்று.
-
இப்போது, ராதா இருந்த ப்ளாட்டிற்கு கீதா, மூர்த்தி
தம்பதியர் குடிவந்துள்ளனர். அவர்களும் சாரதாவிடம்
அன்யோன்யம் ஆகிவிட்டனர். அவர்கள் குழந்தை
நிஷாக்குட்டி, இப்போது சாரதாவின் செல்லமாகிவிட்டாள்.
கோபியின் அலுவலக நண்பனொருவன், மடிப்பாக்கத்தில்
சொந்தமாக வீடு கட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்
பிரவேசம் செல்லஉள்ளான். மடிப்பாக்கம் என்றதும்
கோபி உற்சாகமாகி விட்டான் கோபி.
"சாரதா, என் ஆபீஸ் ஃப்ரெண்ட் ஒருத்தன் மடிப்பாக்கத்தில
வீடு கட்டியிருக்கான். வர சன்டே கிரகப்பிரவேசம். நீயும்
வறியா? ராதா, ராகவ்வையும் பார்த்துட்டு வரலாம்,'
ஆவலுடன் வினவினான் கோபி.
"சண்டே நம்ம நிஷா குட்டிக்கு பர்த்டேங்கிறதை
மறந்துட்டீங்களா என்ன? நம்ம பங்குக்கு ஸ்பெஷலா
ஏதாவது செய்யவேண்டாமா? நீங்க மட்டும் போயிட்டு
சீக்கிரம் வந்துடுங்க, சாயங்காலம் இங்கே பார்ட்டி இருக்கு'
என்றாள் சாரதா சாதாரணமாக.
"மடிப்பாக்கமா? முதல் நாளே போயிடலாங்க. ஒருநாள்
ராதா வீட்டுல ஸ்டே பண்ண இது நல்ல சான்ஸ். நீங்க
ஃபங்ஷனுக்கு போயிட்டு வாங்க. நான் அவங்க வீட்லயே
சாப்பிட்டுக்கறேன். சாயங்காலம் திரும்பி வந்தாப் போதும்...'
- சாரதா இப்படியெல்லாம் சொல்வாள் என்று எதிர்பார்த்த
கோபிக்கு அவளதுபதில் ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியையும்
அளித்தது.
கடைசியில் அவன் மட்டும் சென்றான். விசேஷம்
முடிந்தவுடன் ராதா, ராகவ்வை பார்க்கச் செல்லலாமா
வேண்டாமா, சாரதாவை அழைத்து வராததற்கு கோபித்துக்
கொள்வார்களோ என்ற யோசனையுடன் மண்டபத்தை
விட்டுவெளியே வந்தான். அப்போது எதிர்பாராதாவிதமாய்
ராதாவும், ராகவ்வும் எதிரில் வந்தனர். "ஹாய் கோபி சார்,
எப்படி இருக்கீங்க, எங்கே இந்தப் பக்கம்?' என்றான் ராகவ்.
விஷயத்தைச் சொன்னான்.
அவர்களுடன் வேறொரு தம்பதியரும் இருந்தனர்.
பக்கத்து வீட்டுக் காரர்களாம். அறிமுகப்படுத்தினார்கள்.
"தீபாவளி பர்ஸுக்குப் போயிட்டிருக்கோம். அப்படியே
வெளியில சாப்பிட்டு வரலாம்னு பிளான். சன்டே ஒரு
நாள் தானே ஃப்ரீ...வரட்டுமா சார்...' ஓரிரு
வார்த்தைகளோடு முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.
கோபிக்கு நடப்பதுஎதையும் நம்ப முடியவில்லை. பத்து
வருடங்கள் ஒரே குடும்பமாகப் பழகியது, நகமும்,
சதையுமாக இருந்தது. பார்ட்டி கொடுத்தது.. எல்லாமும்
கண்முன் நிழலாடின.
காலத்தின் மாற்றம், புதிய சூழல், புதிய நண்பர்கள்
இவையெல்லாம் எப்படி மனிதர்களை மாற்றி விடுகின்றன.
"பார்வையிலிருந்து விலகினால், மனதிலிருந்தும் விலகி
விடுவார்கள்', என்ற கூற்றுதான் நினைவுக்கு வந்தது.
"வாழ்க்கையின் யதார்த்தமும் இதுதான்' என்று புரிந்து
கொண்டான் கோபி!
-
--------------------------------------
- சாந்தா ராமசாமி
மங்கையர் மலர்
சாரதா. ராதா, ராகவ், குழந்தைகள் என்று
ஒவ்வொருவருக்கும் பிடித்ததையெல்லாம் பார்த்துப்
பார்த்து செய்திருந்தாள்.
-
"நா வேணா கேட்டரிங் ஏதாவது ஏற்பாடு பண்ணிடறேனே
சாரதா, எதுக்கு கஷ்டப்படறே...' என்று கூட சொல்லிப்
பார்த்தான் கோபி.
-
"சும்மா இருங்க. இந்த ஃபேர்வெல் பார்ட்டிய என் கைப்பட
செஞ்சாத்தான் எனக்குத் திருப்தியாயிருக்கும். இப்போ
விட்டா அப்புறம் எப்போ செய்யப் போறேன்? அதோட,
அவங்க ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு
எனக்குத்தான் நல்லா தெரியும்.'
-
அதென்னவோ உண்மைதான்! ராதாவின் குடும்பத்
தோடு அவளுடைய நெருக்கம் அப்படி. இன்று நேற்றா,
பத்து வருட நட்பாயிற்றே!
-
எதிர் ஃப்ளாட்டிற்கு ராதா குடிவந்தபோது அவர்களது
குழந்தைகள் ப்ரணாவுக்கு ஐந்து வயது, ப்ரீத்திக்கு
மூன்று வயது. அவர்கள் வளர்ந்ததே பெரும்பாலும்
சாரதாவிடம்தான்.
-
ராதா, வேலைக்குச் செல்பவள். சாரதா, "ஹோம்
மேக்கர்'. ராதாவின் குழந்தைகளைப் பள்ளிக்குக்
கொண்டு விடுவது,அழைத்து வருவது, பாடம் சொல்லிக்
கொடுப்பது, மாலையில் வீடு வந்தவுடன் டிபன் செய்து
கொடுப்பதுஎன்று எல்லாவற்றையும் சாரதாதான் செய்து
வந்தாள்.
-
அவளுடைய குழந்தைகள் வளர்ந்துவிட்ட படியால்
உடனிருந்து கவனிக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை.
சுருங்கச் சொன்னால், ராதாவின் வலது கையாகவே
விளங்கினாள் சாரதா.
-
இதோ... ராதா குடும்பத்தினர் சொந்தமாக வீடு கட்டிக்
கொண்டு மடிப்பாக்கம் செல்கிறார்கள். அதற்கான பிரிவு
உபசார விழாதான் இந்த விருந்தோம்பல்.
-
ராதாவுக்கும் அவளது கணவனுக்கும் விலை உயர்ந்த
துணிமணிகள், குழந்தைகளுக்கப் பரிசுகள் என்று அசத்தி
விட்டாள் சாரதா.
-
கடந்தவாரம் ராதா வீட்டு கிரகப்பிரவேசத்தின் போது
இவர்களுக்கும் இதுபோல் பரிசுகள் கொடுத்து
உபசரித்திருந்தாள்.
-
"நண்பர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்'
என்று பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் அமைந்திருந்தது
அவர்கள் நட்பு.
-
ராதா வீடு மாறிச் சென்று ஒரு வாரம் ஆயிற்று.
அன்றாடம் சாரதாவும், ராதாவும் ஒரு முறையாவது
செல்லில் பேசிக் கொள்வார்கள். நாளடைவில் அது
வாரம் ஒருமுறை, எப்போதாவது ஒருமுறை என்று
குறைந்து ஒரு வருடம் ஆன நிலையில் நின்று போயிற்று.
-
இப்போது, ராதா இருந்த ப்ளாட்டிற்கு கீதா, மூர்த்தி
தம்பதியர் குடிவந்துள்ளனர். அவர்களும் சாரதாவிடம்
அன்யோன்யம் ஆகிவிட்டனர். அவர்கள் குழந்தை
நிஷாக்குட்டி, இப்போது சாரதாவின் செல்லமாகிவிட்டாள்.
கோபியின் அலுவலக நண்பனொருவன், மடிப்பாக்கத்தில்
சொந்தமாக வீடு கட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்
பிரவேசம் செல்லஉள்ளான். மடிப்பாக்கம் என்றதும்
கோபி உற்சாகமாகி விட்டான் கோபி.
"சாரதா, என் ஆபீஸ் ஃப்ரெண்ட் ஒருத்தன் மடிப்பாக்கத்தில
வீடு கட்டியிருக்கான். வர சன்டே கிரகப்பிரவேசம். நீயும்
வறியா? ராதா, ராகவ்வையும் பார்த்துட்டு வரலாம்,'
ஆவலுடன் வினவினான் கோபி.
"சண்டே நம்ம நிஷா குட்டிக்கு பர்த்டேங்கிறதை
மறந்துட்டீங்களா என்ன? நம்ம பங்குக்கு ஸ்பெஷலா
ஏதாவது செய்யவேண்டாமா? நீங்க மட்டும் போயிட்டு
சீக்கிரம் வந்துடுங்க, சாயங்காலம் இங்கே பார்ட்டி இருக்கு'
என்றாள் சாரதா சாதாரணமாக.
"மடிப்பாக்கமா? முதல் நாளே போயிடலாங்க. ஒருநாள்
ராதா வீட்டுல ஸ்டே பண்ண இது நல்ல சான்ஸ். நீங்க
ஃபங்ஷனுக்கு போயிட்டு வாங்க. நான் அவங்க வீட்லயே
சாப்பிட்டுக்கறேன். சாயங்காலம் திரும்பி வந்தாப் போதும்...'
- சாரதா இப்படியெல்லாம் சொல்வாள் என்று எதிர்பார்த்த
கோபிக்கு அவளதுபதில் ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியையும்
அளித்தது.
கடைசியில் அவன் மட்டும் சென்றான். விசேஷம்
முடிந்தவுடன் ராதா, ராகவ்வை பார்க்கச் செல்லலாமா
வேண்டாமா, சாரதாவை அழைத்து வராததற்கு கோபித்துக்
கொள்வார்களோ என்ற யோசனையுடன் மண்டபத்தை
விட்டுவெளியே வந்தான். அப்போது எதிர்பாராதாவிதமாய்
ராதாவும், ராகவ்வும் எதிரில் வந்தனர். "ஹாய் கோபி சார்,
எப்படி இருக்கீங்க, எங்கே இந்தப் பக்கம்?' என்றான் ராகவ்.
விஷயத்தைச் சொன்னான்.
அவர்களுடன் வேறொரு தம்பதியரும் இருந்தனர்.
பக்கத்து வீட்டுக் காரர்களாம். அறிமுகப்படுத்தினார்கள்.
"தீபாவளி பர்ஸுக்குப் போயிட்டிருக்கோம். அப்படியே
வெளியில சாப்பிட்டு வரலாம்னு பிளான். சன்டே ஒரு
நாள் தானே ஃப்ரீ...வரட்டுமா சார்...' ஓரிரு
வார்த்தைகளோடு முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.
கோபிக்கு நடப்பதுஎதையும் நம்ப முடியவில்லை. பத்து
வருடங்கள் ஒரே குடும்பமாகப் பழகியது, நகமும்,
சதையுமாக இருந்தது. பார்ட்டி கொடுத்தது.. எல்லாமும்
கண்முன் நிழலாடின.
காலத்தின் மாற்றம், புதிய சூழல், புதிய நண்பர்கள்
இவையெல்லாம் எப்படி மனிதர்களை மாற்றி விடுகின்றன.
"பார்வையிலிருந்து விலகினால், மனதிலிருந்தும் விலகி
விடுவார்கள்', என்ற கூற்றுதான் நினைவுக்கு வந்தது.
"வாழ்க்கையின் யதார்த்தமும் இதுதான்' என்று புரிந்து
கொண்டான் கோபி!
-
--------------------------------------
- சாந்தா ராமசாமி
மங்கையர் மலர்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்...ரொம்ப சரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|