புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
11 Posts - 4%
prajai
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளமை தரும் கள்ளழகர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 10:49 pm

வளமை தரும் கள்ளழகர் ! VvhpvERfQxQyEeYI8aJf+kallazakar_2390448g

மன்னர் ஆட்சி முடிந்த பின்னும் மதுரையைத் தன் அருளாட்சியில் வைத்திருக்கும் மீனாட்சியம்மனின் சித்திரைத் திருவிழா, ஏப்ரல் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. மதுரையின் அரசிக்குத் திருமணம் என்றால் கேட்கவா வேண்டும்? காலை முதல் மாலை வரை திருக்கல்யாண விருந்தால், மதுரையே விழாக்கோலம் பூண்டு ஆர்ப்பரிக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (1.5.15) திருத்தேரோட்டம் நடைபெறும். விழா தொடங்கிய நாள் முதல் மாசி வீதியெல்லாம் மக்கள் வெள்ளம்தான் என்றாலும், தேரோட்டத்தன்று மாசி வீதியில் பூப்போட்டாலும் கீழே விழாது என்னும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் குவிந்துவிடும்.

அழகர் வாராரு...

மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா நடந்துகொண்டிருக்கும்போதே, அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவும் தொடங்கிவிடும் என்பது சிறப்பு. இன்று தோளுக்கினியான் திருக்கோலத்தில் அழகர்கோயில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவார் சுந்தரராஜப் பெருமாள்.

சித்ரா பவுர்ணமி தினத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.

சிலம்பாறு என்னும் நூபுர கங்கை

108 வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழும் அழகர் கோயில், மதுரை மாவட்டம் அழகர் மலை மீது அமைந்திருக்கிறது. இந்த மலை, திருமாலிருஞ் சோலை என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு ‘நூபுர கங்கை’ என்னும் புனித தீர்த்தம் உள்ளது. மகாவிஷ்ணு உலகை அளப்பதற்காகத் தன் திருவடிகளைத் தூக்கியபோது, அந்தத் திருவடியைக் கழுவி பிரம்மன் பூஜை செய்தார். அவ்வாறு கழுவியபோது, விஷ்ணுவின் கால் சிலம்பில் இருந்து கசிந்த நீர்த்துளிகள் அழகர் மலை மீது விழுந்து, புனித தீர்த்தமானது. கால்சிலம்புக்கு ‘நூபுரம்’ என்ற பெயரும் உண்டென்பதால், இந்த ஆறு சிலம்பாறு என்றும், நூபுர கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

வளமை தரும் கள்ளழகர் ! VgyieKuRRtONjYOdi6Fw+kallazakar1_2390450g

மண்டூக விமோசனம்

பெருமாள் பக்தரான சுதபஸ் என்ற முனிவர் இந்தச் சிற்றாற்றின் கரையில் அமர்ந்து, விஷ்ணுவை நினைத்து தவமிருந்தார். அப்போது அவரைக் காண துர்வாச முனிவர் அங்கு வர, பெருமாள் நினைவில் மூழ்கியிருந்த சுதபஸ் முனிவரோ அதைக் கவனிக்கவில்லை.

வழக்கம் போல் கோபமடைந்த துர்வாச முனிவர் சுதபஸ் முனிவரைப் பார்த்து, “தவளையைப் (மண்டூகம்) போல கிடக்கும் நீ மண்டூகமாகவே மாறிப்போ” என்று சாபமிட்டார். தவளையாக மாறிவிட்ட சுதபஸ், “சுவாமி... என் பிழையைப் பொறுத்து சாப விமோசனம் தந்தருள வேண்டும்” என்றார்.

மனமிறங்கிய துர்வாசர், “வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அழகர் கோயிலில் இருந்து ஒரு நாள் ஆற்றுக்குப் பெருமாள் வருவார். அப்போது உனக்கு விமோசனம் கிடைக்கும்” என்றார்.

தன் பக்தனான மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காகவே அழகர் கோயிலில் இருந்து சித்ரா பவுர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்.

அழகரின் மதுரை வருகை குறித்து இன்னொரு கதை சொல்லப்படுகிறது. மதுரையில் அரசாளும் தன் தங்கை மீனாட்சிக்கும், சிவபெருமானுக்கும் (சுந்தரேஸ்வரர்) திருமணத்தை நடத்தி வைக்கவே அழகர் மதுரை வருகிறார்.

இடையில் பக்தர்களின் வரவேற்பை ஏற்று அருள் பாலித்துவிட்டு வரத் தாமதமாகிவிடுகிறது. முகூர்த்த நேரம் போய்விடக் கூடாதே என்று அவர் இல்லாமலேயே திருமணம் நடந்துவிடுகிறது. கோபமடைந்த அழகர், வைகை ஆற்றில் இறங்கி கோபத்தைத் தணித்துவிட்டு, கல்யாணத்துக்குப் போகாமல் மீண்டும் அழகர் மலைக்கே திரும்பிவிடுவதாகக் கூறுகிறார்கள்.

ஆனால், வரலாற்று ரீதியாக வேறொரு காரணம் சொல்லப்படுகிறது. அழகர் கோயில் திருவிழா வேறு, மீனாட்சியம்மன் கோயில் திருவிழா வேறு. மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில்தான் சைவ வைணவ ஒற்றுமைக்காக இவ்விருவிழாக்களும் ஒன்றாக்கப்பட்டனவா.

அதுவரையில் கள்ளழகர் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில்தான் ஆற்றில் இறங்கினார். அதேபோல மீனாட்சித் திருக்கல்யாணமும், தேரோட்டமும் மாசி மாதம்தான் நடைபெற்றன. மாசி மாதம் அறுவடைக் காலம் என்பதால், மக்களுக்கு ஓய்வில்லாத வேலை இருக்கும். எனவே விவசாய வேலைகள் குறைவாக உள்ள சித்திரை மாதத்துக்கு மாசித் திருவிழாவை மாற்றினாராம் மன்னர்.

மதுரையின் அடையாளமாகவும் வளமையின் அடையாளமாகவும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் காலம்தோறும் நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமி அன்று அழகர் உடுத்தும் பட்டுடையின் நிறம் கொண்டே ஆண்டின் வளமையைக் குறிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட திருவிழா இது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக