புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கிய சமையல்
Page 1 of 1 •
சோள ரவை உப்புமா
தேவையான பொருட்கள்:
சோள ரவை - கால் கிலோ
கேரட், குடமிளகாய், பெரிய வெங்காயம்,உருளைகிழங்கு, பீன்ஸ் என உங்களுக்கு பிடித்த கறிகாய்கள் - எல்லாமாக நறுக்கினது ஒரு பெரிய கப்
தாளிக்க
கடுகு,
கறிவேப்பிலை,
உளுத்தம்பருப்பு மற்றும் கடலை பருப்பு
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சம்பழம் - அரை மூடி
கொத்தமல்லி - கொஞ்சம் (நறுக்கியது)
நெய் - 2ஸ்பூன் செய்முறை:
செய்முறை :
• வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்து, அதனுடன் வெங்காயம், கேரட், குடமிளகாய், பீன்ஸை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
• ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒரு பத்திரத்தில் கொதிக்க விடவும்.
• காய்கறிகள் வதங்கினதும் ரவையை போட்டு நன்கு வறுக்கவும்.
• ரவை நன்கு வறுபட்டதும் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணிரை விடவும். உப்பு போடவும்.
• நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்தால் நன்கு வெந்து விடும்.
• தேவையானால் இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
• இது, எளிதில் ஜீரணமாகக் கூடிய டிபன் வகைகளில் ஒன்று. எளிதாக தயாரிக்கக் கூடியதும் கூட!
தேவையான பொருட்கள்:
சோள ரவை - கால் கிலோ
கேரட், குடமிளகாய், பெரிய வெங்காயம்,உருளைகிழங்கு, பீன்ஸ் என உங்களுக்கு பிடித்த கறிகாய்கள் - எல்லாமாக நறுக்கினது ஒரு பெரிய கப்
தாளிக்க
கடுகு,
கறிவேப்பிலை,
உளுத்தம்பருப்பு மற்றும் கடலை பருப்பு
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சம்பழம் - அரை மூடி
கொத்தமல்லி - கொஞ்சம் (நறுக்கியது)
நெய் - 2ஸ்பூன் செய்முறை:
செய்முறை :
• வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்து, அதனுடன் வெங்காயம், கேரட், குடமிளகாய், பீன்ஸை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
• ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒரு பத்திரத்தில் கொதிக்க விடவும்.
• காய்கறிகள் வதங்கினதும் ரவையை போட்டு நன்கு வறுக்கவும்.
• ரவை நன்கு வறுபட்டதும் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணிரை விடவும். உப்பு போடவும்.
• நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்தால் நன்கு வெந்து விடும்.
• தேவையானால் இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
• இது, எளிதில் ஜீரணமாகக் கூடிய டிபன் வகைகளில் ஒன்று. எளிதாக தயாரிக்கக் கூடியதும் கூட!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொள்ளு - சுண்டைக்காய் அடை
தேவையான பொருட்கள்:
கொள்ளு மாவு- 50 கிராம்
கம்பு மாவு-50 கிராம்
சுண்டைக்காய்-75 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய்-தேவையான அளவு
புதினா- சிறிது
உப்பு-தேவைக்கேற்ப
சீரகம்-1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது.
செய்முறை:
• வெங்காயம், புதினா, ப,மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• கொள்ளு மாவை லேசாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன் நிறத்துக்கு வதக்கவும்.
• அடுத்து சுண்டைக்காயைத் தட்டி அதில் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தனியாக வைக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் கொள்ளு மாவையும், கம்பு மாவையும் தேவையான தண்ணீர் விட்டு, புதினா சேர்த்து, அதில் வதக்கிய கலவையை சேர்த்து நன்றாக கலந்து அடை மாவு பதத்துக்கு கரைத்து, சூடான தோசைக்கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு மாவு- 50 கிராம்
கம்பு மாவு-50 கிராம்
சுண்டைக்காய்-75 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய்-தேவையான அளவு
புதினா- சிறிது
உப்பு-தேவைக்கேற்ப
சீரகம்-1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது.
செய்முறை:
• வெங்காயம், புதினா, ப,மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• கொள்ளு மாவை லேசாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன் நிறத்துக்கு வதக்கவும்.
• அடுத்து சுண்டைக்காயைத் தட்டி அதில் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தனியாக வைக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் கொள்ளு மாவையும், கம்பு மாவையும் தேவையான தண்ணீர் விட்டு, புதினா சேர்த்து, அதில் வதக்கிய கலவையை சேர்த்து நன்றாக கலந்து அடை மாவு பதத்துக்கு கரைத்து, சூடான தோசைக்கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கம்பு காலிப்ளவர் அடை
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - அரை கப்
காலிப்ளவர் - சிறியது 1
சீரகம் - 1 ஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது -- கால் கப்
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது - சிறிதளவு
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது - சிறிதளவு
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 2 ஸ்பூன்
மிளகு பொடித்தது - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
• ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு உப்பு போட்டு 1/2 கப் அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 15 நிமிடங்களுக்கு தனியே வைக்கவும்.
• காலிப்ளவரை உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் 5 நிமிடங்கள் வைத்து சுத்தப்படுத்தி ஆறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொர கொரப்பாக அரைத்து மாவில் சேர்க்கவும்.
• அடுத்து சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
• அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவவும். சூடான கல்லின் மேல் இரண்டு கரண்டி மாவை நடுவில் விட்டு வட்டமான அடையாக பரப்பவும். அடையின் மேலும் சுற்றியும் எண்ணெய் விட்டு வேக விடவும். ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போடவும். இரண்டு பக்கங்களும் சிவக்க வெந்தவுடன் தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - அரை கப்
காலிப்ளவர் - சிறியது 1
சீரகம் - 1 ஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது -- கால் கப்
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது - சிறிதளவு
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது - சிறிதளவு
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 2 ஸ்பூன்
மிளகு பொடித்தது - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
• ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு உப்பு போட்டு 1/2 கப் அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 15 நிமிடங்களுக்கு தனியே வைக்கவும்.
• காலிப்ளவரை உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் 5 நிமிடங்கள் வைத்து சுத்தப்படுத்தி ஆறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொர கொரப்பாக அரைத்து மாவில் சேர்க்கவும்.
• அடுத்து சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
• அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவவும். சூடான கல்லின் மேல் இரண்டு கரண்டி மாவை நடுவில் விட்டு வட்டமான அடையாக பரப்பவும். அடையின் மேலும் சுற்றியும் எண்ணெய் விட்டு வேக விடவும். ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போடவும். இரண்டு பக்கங்களும் சிவக்க வெந்தவுடன் தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சத்து நிறைந்த காய்கறி சூப்
தேவையான பொருட்கள் :
(கேரட், பீன்ஸ், காலிபிளவர், பட்டாணி, சிறு மக்கா சோளம்) வெட்டியது - 2 கப்
பூண்டு பல் வெட்டியது - 2 டீஸ்பூன்
வெங்காயம் வெட்டியது - 1 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:-
• அனைத்து காய்கறிகளையும் சிறிது எண்ணெயில் வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.
• பின்னர் இவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வேண்டும்.
• கடைசியாக இதில் சிறிது உப்பு சேர்த்து, கொத்தமல்லி தழை, மிளகு தூள் தூவி கொடுக்கவும்.
தேவையான பொருட்கள் :
(கேரட், பீன்ஸ், காலிபிளவர், பட்டாணி, சிறு மக்கா சோளம்) வெட்டியது - 2 கப்
பூண்டு பல் வெட்டியது - 2 டீஸ்பூன்
வெங்காயம் வெட்டியது - 1 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:-
• அனைத்து காய்கறிகளையும் சிறிது எண்ணெயில் வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.
• பின்னர் இவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வேண்டும்.
• கடைசியாக இதில் சிறிது உப்பு சேர்த்து, கொத்தமல்லி தழை, மிளகு தூள் தூவி கொடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காய்கறி மிளகு மசாலா
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் உருளை கிழங்கு, பீன்ஸ், கேரட் சேர்த்து 1/2 கிலோ
மிளகு தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் -2 ஸ்பூன்
எண்ணெய் -1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - சிறிய தூண்டு (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் - 1 கை (பொடியாக நறுக்கியது)
தாளிக்க :
பட்டை - 2
பிரிஞ்சி இலை - 2
கறிவேப்பிலை
கொத்தமல்லி
ப.மிளகாய் - (பொடியாக நறுக்கியது)
செய்முறை :
* காய்கறிகளை சிறிதளவு உப்பு, 1 கப் தண்ணீர் ஊற்றி முக்கால் பாகம் வேக வைத்துக்கொள்ளவும்
* கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும்.
* அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, ப.மிளகாய் சேர்க்கவும்.
* அடுத்து மிளகு தூள், தனியா தூள் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்.
* காய்கறிகளில் நன்கு மசாலா சேர்ந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் உருளை கிழங்கு, பீன்ஸ், கேரட் சேர்த்து 1/2 கிலோ
மிளகு தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் -2 ஸ்பூன்
எண்ணெய் -1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - சிறிய தூண்டு (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் - 1 கை (பொடியாக நறுக்கியது)
தாளிக்க :
பட்டை - 2
பிரிஞ்சி இலை - 2
கறிவேப்பிலை
கொத்தமல்லி
ப.மிளகாய் - (பொடியாக நறுக்கியது)
செய்முறை :
* காய்கறிகளை சிறிதளவு உப்பு, 1 கப் தண்ணீர் ஊற்றி முக்கால் பாகம் வேக வைத்துக்கொள்ளவும்
* கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும்.
* அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, ப.மிளகாய் சேர்க்கவும்.
* அடுத்து மிளகு தூள், தனியா தூள் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்.
* காய்கறிகளில் நன்கு மசாலா சேர்ந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வாழைத்தண்டு பச்சடி
தேவையான பொருட்கள்:
தயிர் – ஒரு கோப்பை,
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரைக் கோப்பை,
நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• வாழைத்தண்டை 5 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் தயிரை நன்கு கலக்கி, அதனுடன் வேக வைத்த வாழைத்தண்டு, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
• சத்தான வாழைத்தண்டு பச்சடி ரெடி.
பலன்கள்: வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குடலில் உள்ள கழிவைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும். உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பாதுகாக்கும். சிறுநீரகக் கல், பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு. மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும்.
தேவையான பொருட்கள்:
தயிர் – ஒரு கோப்பை,
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரைக் கோப்பை,
நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• வாழைத்தண்டை 5 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் தயிரை நன்கு கலக்கி, அதனுடன் வேக வைத்த வாழைத்தண்டு, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
• சத்தான வாழைத்தண்டு பச்சடி ரெடி.
பலன்கள்: வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குடலில் உள்ள கழிவைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும். உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பாதுகாக்கும். சிறுநீரகக் கல், பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு. மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அல்வா
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு -1 கப்
ரவை - 1/2 கப்
மைதா - 1/2 கப்
கடலை மாவு - கால் கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 1 கப்
திராட்சை, முந்திரி பருப்பு - தேவையான அளவு
பச்சை திராட்சை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை :
* ஒரு கடாயில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, கடலை மாவு போட்டு 1 கப் எண்ணெய் ஊற்றி கலர் மாறி பச்சை வாசனை போகும் வரை கைவிடாமல் நன்கு கிளற வேண்டும்.
* 1 கப் தண்ணீர், 1 கப் பால் ஊற்றி நன்கு கட்டி வராமல் கிளறவும்,
* தண்ணீர் நன்கு சுண்டியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து 1 கப் சர்க்கரையை சேர்க்கவும்.
* நெய், முந்திரியை சேர்க்கவும்.
* அடுத்து ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
* அல்வா கடாயில் ஒட்டாமல் வரும் போது நறுக்கி வைத்துள்ள பச்சை திராட்சையை போட்டு கிளறி இறக்கவும்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு -1 கப்
ரவை - 1/2 கப்
மைதா - 1/2 கப்
கடலை மாவு - கால் கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 1 கப்
திராட்சை, முந்திரி பருப்பு - தேவையான அளவு
பச்சை திராட்சை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை :
* ஒரு கடாயில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, கடலை மாவு போட்டு 1 கப் எண்ணெய் ஊற்றி கலர் மாறி பச்சை வாசனை போகும் வரை கைவிடாமல் நன்கு கிளற வேண்டும்.
* 1 கப் தண்ணீர், 1 கப் பால் ஊற்றி நன்கு கட்டி வராமல் கிளறவும்,
* தண்ணீர் நன்கு சுண்டியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து 1 கப் சர்க்கரையை சேர்க்கவும்.
* நெய், முந்திரியை சேர்க்கவும்.
* அடுத்து ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
* அல்வா கடாயில் ஒட்டாமல் வரும் போது நறுக்கி வைத்துள்ள பச்சை திராட்சையை போட்டு கிளறி இறக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
கேரட், தக்காளி - தலா 3,
பீட்ரூட் - 1,
பாகற்காய் - சிறியது 1,
சுரைக்காய் - சிறியது 1,
முட்டைகோஸ் - 25 கிராம்,
இஞ்சி - மிகச் சிறிய துண்டு,
ஓமம் - அரை டீ ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை:
• ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு, ஓமத்தை ஊறவைக்கவும்.
• கேரட், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், முட்டைகோஸ், இஞ்சி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் ஜூஸாக அரைக்கவும்.
• இதனுடன், ஓமம் தண்ணீர், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் அரைக்கவும்.
• தேவைப்பட்டால், ஐஸ் துண்டுகள் சேர்த்து கொள்ளலாம்.
பலன்கள்:
கேரட், தக்காளியில் வைட்டமின் ஏ இருக்கிறது. மேலும், பீட்ரூட், முட்டைகோஸ், பாகற்காய் போன்றவற்றில் இருந்து பீட்டாகரோட்டின், நார்ச்சத்து, ஃபோலேட் (Folate), வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை கிடைக்கும். இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ். சுரைக்காய் இருப்பதால், உடல் பருமன் இருப்பவர்கள், இந்த ஜூஸைக் குடிக்கலாம். புற்றுநோய் வராமல் தடுக்க, இந்த ஜூஸ் அருந்தலாம்.
எலுமிச்சைச் சாறு மூலம் வைட்டமின் சி, கே கிடைக்கும். மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள், சளியால் அவதிப்படுபவர்கள் (ஐஸ் இல்லாமல்) இந்த ஜூஸைப் பருகலாம். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இந்த ஜூஸ் ஏற்றது.
தேவையான பொருட்கள்:
கேரட், தக்காளி - தலா 3,
பீட்ரூட் - 1,
பாகற்காய் - சிறியது 1,
சுரைக்காய் - சிறியது 1,
முட்டைகோஸ் - 25 கிராம்,
இஞ்சி - மிகச் சிறிய துண்டு,
ஓமம் - அரை டீ ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை:
• ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு, ஓமத்தை ஊறவைக்கவும்.
• கேரட், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், முட்டைகோஸ், இஞ்சி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் ஜூஸாக அரைக்கவும்.
• இதனுடன், ஓமம் தண்ணீர், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் அரைக்கவும்.
• தேவைப்பட்டால், ஐஸ் துண்டுகள் சேர்த்து கொள்ளலாம்.
பலன்கள்:
கேரட், தக்காளியில் வைட்டமின் ஏ இருக்கிறது. மேலும், பீட்ரூட், முட்டைகோஸ், பாகற்காய் போன்றவற்றில் இருந்து பீட்டாகரோட்டின், நார்ச்சத்து, ஃபோலேட் (Folate), வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை கிடைக்கும். இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ். சுரைக்காய் இருப்பதால், உடல் பருமன் இருப்பவர்கள், இந்த ஜூஸைக் குடிக்கலாம். புற்றுநோய் வராமல் தடுக்க, இந்த ஜூஸ் அருந்தலாம்.
எலுமிச்சைச் சாறு மூலம் வைட்டமின் சி, கே கிடைக்கும். மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள், சளியால் அவதிப்படுபவர்கள் (ஐஸ் இல்லாமல்) இந்த ஜூஸைப் பருகலாம். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இந்த ஜூஸ் ஏற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பச்சை பயிறு புதினா கடைசல்
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு - 1 கப்
புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தக்காளி - 1
தாளிக்க :
கடுகு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
செய்முறை :
• பச்சை பயிறை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
• புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• குக்கரில் பச்சை பயிறு, வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் போட்டு 4 விசில் போட்டு இறக்கி கடைந்து வைக்கவும். • மிக்கியில் புதினா, கொத்தமல்லியை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
• கடைந்த பருப்பு கடைசலில் அரைத்த புதினா கரைசலை ஊற்றி 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து பருப்பு கடைசலில் ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.
• சுவையான சத்தான பச்சை பயிறு புதினா கடைசல் ரெடி.
• சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் உகந்தது.
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு - 1 கப்
புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தக்காளி - 1
தாளிக்க :
கடுகு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
செய்முறை :
• பச்சை பயிறை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
• புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• குக்கரில் பச்சை பயிறு, வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் போட்டு 4 விசில் போட்டு இறக்கி கடைந்து வைக்கவும். • மிக்கியில் புதினா, கொத்தமல்லியை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
• கடைந்த பருப்பு கடைசலில் அரைத்த புதினா கரைசலை ஊற்றி 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து பருப்பு கடைசலில் ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.
• சுவையான சத்தான பச்சை பயிறு புதினா கடைசல் ரெடி.
• சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் உகந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொள்ளு அடை
தேவையான பொருட்கள் :
கொள்ளு - 1 கப்
புழுங்கல் அரிசி - அரை கப்
மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
செய்முறை :
* கொள்ளுவையும், அரிசியையும் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். பின்பு கொள்ளுவுடன், மிளகாயை சேர்த்து மிக்சியில் அரையுங்கள்.
* அரிசியை மாவு போல் அரைக்காமல், கொர கொரப்பாக அரைக்க வேண்டும்.
* கொள்ளு மாவை அத்தோடு சேர்க்க வேண்டும். அத்தோடு உப்பு, பெருங்காயத்தூள் கலக்க வேண்டும்.
* இரண்டு மணி நேரம் வைத்திருந்து அடையாக வார்த்து சாப்பிட வேண்டும்.
* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவு இது. இந்த அடை சாப்பிட்டால் பசி சீக்கிரம் உண்டாகாது. உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இது சிறந்த உணவு.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - 1 கப்
புழுங்கல் அரிசி - அரை கப்
மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
செய்முறை :
* கொள்ளுவையும், அரிசியையும் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். பின்பு கொள்ளுவுடன், மிளகாயை சேர்த்து மிக்சியில் அரையுங்கள்.
* அரிசியை மாவு போல் அரைக்காமல், கொர கொரப்பாக அரைக்க வேண்டும்.
* கொள்ளு மாவை அத்தோடு சேர்க்க வேண்டும். அத்தோடு உப்பு, பெருங்காயத்தூள் கலக்க வேண்டும்.
* இரண்டு மணி நேரம் வைத்திருந்து அடையாக வார்த்து சாப்பிட வேண்டும்.
* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவு இது. இந்த அடை சாப்பிட்டால் பசி சீக்கிரம் உண்டாகாது. உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இது சிறந்த உணவு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|