புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 05, 2015 7:37 am


இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்,
50 கூறுகிறேன்…’ என, ஆரம்பித்தார் குப்பண்ணா.
அவற்றில் சிலவற்றை அச்சில் ஏற்ற முடியாது என்பதால்,
தவிர்த்து விட்டேன்.

இதோ… குப்பண்ணா கூறியவற்றில் சில:

* இடது கையால் ஆசனம் போட்டால், ஆயுள் குறைவும்;
எண்ணெய் தேய்த்தால், புத்திர நாசமும் ஏற்படும்;
சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;
படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

* ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி
முதலியோருக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்
கண்டிப்பாக உதவ வேண்டும்; இது, மிகவும் புண்ணியம்.

* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்,
அவர்களுக்கு உதவ வேண்டும்.

* அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன்
சேர்ந்த வேம்பு இவை எதிரில் செல்ல நேரும் போது,
வலது புறம் சுற்றிச் செல்ல வேண்டும்.

* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு
உட்கொள்ளக் கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி
சாப்பிடவோ, துணியில்லாமல் குளிக்கவோ, சூரியனுக்கு
எதிரில் மலஜலம் கழிக்கவோ கூடாது.

* கன்றுக்குட்டியின் கயிறை தாண்டவோ, மழை பெய்யும்
போது ஓடவோ, தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கவோ
கூடாது.

* நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

* கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம்
கழிக்கக் கூடாது.

* எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ,
பெண்கள் கற்பை இழந்துவிட்டால், புண்ணிய நதியில்,
18 முறை மூழ்கி குளித்தால் தோஷம் நீங்கும்.

* திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழ்பவனை,
சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

* சாப்பிடும்போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு,
கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின், நீர்
அருந்த வேண்டும்.

* சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால்
தண்ணீர் அருந்தக் கூடாது.

* கோவணமின்றி, வீட்டின் நிலைப் படியை தாண்டக்
கூடாது.

* இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது விளக்கு
அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து,
மீண்டும் விளக்கேற்றி, அதன் பின்பே சாப்பிட வேண்டும்.

* சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட
வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில்
நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை
கிள்ளி எறிந்து விட வேண்டும்.

* சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ,
வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின்
பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக்
கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன்,
தாய்க்கும், பெண், தந்தைக்கும் வெற்றிலை மடித்துத் தரக்
கூடாது.

* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரியை பார்க்கச்
செல்லும் போதும், ஆலயம் செல்லும்போதும் வெறுங்
கையுடன் செல்லக் கூடாது.

* தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டுமே
சொறிய வேண்டும்; இரண்டு கைகளாலும் சொறியக்
கூடாது.

* இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க
கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி,
தலையில் தேய்க்க வேண்டும்.

* தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ
படுக்கக் கூடாது.

* வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

* மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி,
ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

* பேசும்போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

* ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

* வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து
படுக்கக் கூடாது; நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

* ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

* தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு, காலால் தேய்க்கக்
கூடாது; பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை
கிடைக்காமல் போய் விடும்.

* பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன்,
பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

* பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன்
மனைவியை கூடுதல் இவை மூன்றுமே பிராய
சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

* அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள்,
கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் உள்ளவர்கள்
இவர்களது குறையை குத்திக்காட்டி பேசக்கூடாது.

* ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர்,
மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களை பற்றி
வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள
தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

* பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை
இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

* பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது
படக் கூடாது.

* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி
போடாமலிருப்பது பாவம்.

* பசு மாட்டை, கோமாதாவாக எண்ணி, சகல
தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு,
புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை
கொடுப்பது புண்ணியம்.

* தூங்குபவரை திடீரென்று எழுப்பவோ, தூங்குபவரை
உற்றுப் பார்க்கவோ கூடாது.

* பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

* தலை, முகம் இவற்றில், முடியை காரணம் இல்லாமல்
வளர்க்கக் கூடாது.

* அண்ணன் தம்பி; அக்காள் தங்கை; ஆசிரியர் – மாணவர்;
கணவர் மனைவி; குழந்தை – தாய்; பசு – கன்று
இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத்
தான் நுழைய வேண்டும்.

* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு
ஆலோசனை கூறக் கூடாது.

— என, சொல்லி முடித்தார் குப்பண்ணா.

இவற்றில் சில அறிவுரைகளை இக்காலத்தில் பின்பற்ற
முடியுமா என்பது சந்தேகம் தான். சில, மூட
நம்பிக்கையாகவும் தெரிகிறது. வாசகர்கள் தெரிந்து
கொள்வதற்காக எழுதி விட்டேன் இனி, அவரவர் விருப்பம்!

———————————————-
அந்துமணி பா.கே.ப., – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக