புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
68 Posts - 53%
heezulia
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
3 Posts - 2%
Shivanya
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
15 Posts - 3%
prajai
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
9 Posts - 2%
jairam
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_m10 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகனுக்கு எத்தனை முகங்கள்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 14, 2015 5:35 pm

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? 5AZco71MQDKNlYchlJ84+lord-murugan-valli-devyani-BC51_l
-
முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்….
சிவன்

தாமரைக்கண்ணன் என்று அழைக்கப்படுபவர்…
திருமால்

மீன் போன்ற கண்களை உடைய அம்பிகை….
மீனாட்சி

விசாலாட்சி என்பதன் பொருள்…..
அகன்ற கண்களைப் பெற்றவள்

நாட்டரசன் கோட்டையில் (சிவகங்கை) அருளும் தேவி…
கண்ணுடைய நாயகி

கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்…
இந்திரன்

சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்…
ருத்ராட்சம்

கண்ணுக்கு அழகு தரும் பண்பு எது?
தாட்சண்யம்(கருணை)

முருகனுக்கு எத்தனை முகங்கள்?
ஆறு


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 14, 2015 6:36 pm

ஐயாசாமி அவர்களே !
உங்கள் ‘பன்முக’ப் பார்வை நன்று !

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? 1571444738  முருகனுக்கு எத்தனை முகங்கள்? 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 15, 2015 11:04 am

அருமை நல்ல பதிவு ,

இது மட்டும் கொஞ்சமா சந்தேகமாக இருக்கிறது , ஒரு முறை சரிபாருங்கள் அய்யாசாமி
கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்…
இந்திரன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 15, 2015 11:56 am

ராஜா wrote:அருமை நல்ல பதிவு ,

இது மட்டும் கொஞ்சமா சந்தேகமாக இருக்கிறது , ஒரு முறை சரிபாருங்கள் அய்யாசாமி
கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்…
இந்திரன்
மேற்கோள் செய்த பதிவு: 1125647


கௌதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது இந்திரன் ஆசை கொண்டு , ரிஷி குளிப்பதற்கு நதிப்பக்கம் சென்ற சமயம், இந்திரன் கௌதம ரிஷி உருக்கொண்டு , அகலிகையுடன் உடல் உறவு கொள்ள , நதியில் இருந்து திரும்பிய ரிஷி அவர்கள் இருந்த அலங்கோல நிலை கண்டு ,கோபம் கொண்டு , அகலிகையை கல்லாக மாற சாபம் இட்டு , இந்திரனையும் சாபம் இட்டார் . அவன் உடம்பில் ஆயிரம் கண்கள் ,(பெண்களின் பிறப்பு உறுப்பு ) தோன்றும் படி சாபம் இட்டுவிட்டார் .  இந்திரன் தவறை உணர்ந்து , வேண்டிக்கொண்டதின் பிறகு , அந்த ஆயிரம் கண்கள் அவன் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாக , (மற்றவர்களுக்கு தெரியாது)அதைப் பார்த்து பார்த்து அவன் மனம் திருந்தவேண்டும் என  சாபத்தில் திருத்தம் கொடுத்தார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 15, 2015 12:08 pm

சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்தில் பல சிவதலங்களுக்கும்
சென்று சிவனை வணங்கி தான் செய்த பாவத்திற்கு
விமோசனம் தேடினான்.
-
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Ua981zXFQJ2boz9k8IUa+T_500_88
-
இத்தலத்திற்கு (அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்)
வந்த இந்திரன், சிவனை வணங்கி தவம் செய்தான்.
சிவன் அவனுக்கு காட்சி தந்து தகுந்த காலத்தில் சாபம் நீங்கப்பெறும்
என்றார்.

அவன் தனக்கு காட்சி தந்து அருளியது போலவே,
இங்கிருந்து அனைவருக்கும் அருளவேண்டுமென சிவனிடம் வேண்டினான்.
சிவனும், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 15, 2015 12:19 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:அருமை நல்ல பதிவு ,

இது மட்டும் கொஞ்சமா சந்தேகமாக இருக்கிறது , ஒரு முறை சரிபாருங்கள் அய்யாசாமி
கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்…
இந்திரன்
மேற்கோள் செய்த பதிவு: 1125647


கௌதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது இந்திரன் ஆசை கொண்டு , ரிஷி குளிப்பதற்கு நதிப்பக்கம் சென்ற சமயம், இந்திரன் கௌதம ரிஷி உருக்கொண்டு , அகலிகையுடன் உடல் உறவு கொள்ள , நதியில் இருந்து திரும்பிய ரிஷி அவர்கள் இருந்த அலங்கோல நிலை கண்டு ,கோபம் கொண்டு , அகலிகையை கல்லாக மாற சாபம் இட்டு , இந்திரனையும் சாபம் இட்டார் . அவன் உடம்பில் ஆயிரம் கண்கள் ,(பெண்களின் பிறப்பு உறுப்பு ) தோன்றும் படி சாபம் இட்டுவிட்டார் .  இந்திரன் தவறை உணர்ந்து , வேண்டிக்கொண்டதின் பிறகு , அந்த ஆயிரம் கண்கள் அவன் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாக , (மற்றவர்களுக்கு தெரியாது)அதைப் பார்த்து பார்த்து அவன் மனம் திருந்தவேண்டும் என  சாபத்தில் திருத்தம் கொடுத்தார் .

ரமணியன்
நன்றி ஐயா , கண்கள் என்று சொல்ல்யிருந்தாரே என்று தான் சந்தேகப்பட்டேன் , நீங்க சொன்ன கதை தான் நானும் படித்தேன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Mar 15, 2015 4:03 pm

ஆறு முகம்னு தானே தெரியும், இது என்னா புது குழப்பம்?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக