புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_m10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_m10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_m10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10 
3 Posts - 6%
Baarushree
நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_m10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10 
2 Posts - 4%
prajai
நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_m10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10 
2 Posts - 4%
Rutu
நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_m10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10 
1 Post - 2%
சிவா
நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_m10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10 
1 Post - 2%
viyasan
நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_m10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_m10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_m10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10 
2 Posts - 15%
Rutu
நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_m10நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 06, 2015 3:34 pm

நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Naka_2332930f

நாகாலாந்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவரை வெளியே இழுத்து வந்து பொதுமக்கள் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையொட்டி வெடித்த கலவரத்தில் போராட்ட நபர் ஒருவரும் உயிரிழந்தார்.

பிப்ரவரி 23-ம் தேதி நாகாலாந்தின் திமாப்பூரில் நாகா பழங்குடியினப் பெண்ணை வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் பல முறை பாலியல் வல்லுறுவுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விசாரணைக்காக திமாப்பூர் சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குற்றவாளியின் பெயர் பரீத் கான் என்றும், அவர் வங்கதேசத்திலிருந்து முறைகேடான முறையில் புகுந்து நாகாலாந்தில் தொழில் செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பழங்குடியின பெண் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதால், நாகாலாந்து மக்கள் கடுமையான கோபமடைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வியாழக்கிழமை நடந்த போராட்டத்தில் மாணவர்கள், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சுமார் 4000-த்துக்கும் அதிகமானோர் திரண்டனர்.

போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒரு பிரிவினர் வாகனங்களை தீயிட்டு எரித்தும் கடைகளை உடைத்தும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகையை பீய்த்து அடித்தனர்.

அப்போது திடீரென போலீஸாரை தாக்கிவிட்டு சிறைக்குள் புகுந்த பொதுமக்களில் பலர், காவலில் அடைக்கப்பட்டிருந்த நபரை நிர்வாணமாக வெளியே இழுத்து வந்து, அவரது சரமாரியாக அடித்து தாக்கினர்.

"பொதுமக்கள் அடித்து தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்தார். இதனை அடுத்து நாங்கள் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்து அந்த நபரின் உடலை மீட்டோம். இதில் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார்" என்று காவல்த்துறை அதிகாரி தெரிவித்தார்.

திமாப்பூரில் பதற்றமான சூழல் நிலவியதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ராஜ்நாத் விளக்கம்

திமாபூரின் சட்டம் ஒழுங்கு குறித்து நேற்று (விழாகக்கிழமை) மாலை அவசர அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பொது மக்கள் வன்முறையில் ஈடுப்பட்டு சட்டத்தை கையில் எடுத்த செயலுக்கு அமைச்சரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாகாலாந்து முதல்வர் செலியாங் டெல்லியில் உள்ல நிலையில், இந்த அவசரக் கூட்டம் அவர் இல்லாமல் நடந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைமை மோசமடைந்த காரணம் குறித்து நியமிக்கப்பட்ட குழு விரிவான அறிக்கை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு தலையிட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாநில மற்றும் மத்திய அரசும் ஒழுங்குப்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.



நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Mar 06, 2015 5:19 pm

,

இப்படிதான் இது போன்ற கொடியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்

திமாப்பூர் மக்களுக்கு எனது சல்யூட்

SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Mar 06, 2015 7:13 pm

திமாப்பூர் ஜனங்களுக்கு ஜெ....!



நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Mar 06, 2015 8:28 pm

கொடுமையான தண்டனை , இந்திய தண்டனை சட்டங்கள் குற்றவாளிகளை கண்ணுக்கு தெரிந்து தப்பவிடுவதற்கு தான் பெரிதும் பயன்படுகிறது.

இது போல மக்களே சட்டங்களை கையில் எடுப்பது தவறு என்றாலும் இப்ப இந்தியாவிற்கு மிகவும் அவசியமான ஒன்று.

ஜெயிலில் உட்கார்ந்துகொண்டு "கற்பழிக்கும் போது அந்த பெண் எதிர்த்து போராடியிருக்க கூடாது" என்று திமிருடன் பேட்டி கொடுத்த நாய்க்கும் இவனை போன்ற அனைத்து குற்றவாளிகளுக்கும் இதே தண்டனையை மக்கள் கொடுக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 4:20 am

கற்பழிப்பு குற்றவாளியை பொதுமக்கள் அடித்துக் கொன்ற விவகாரம் தொடர்பாக கலெக்டர் உள்பட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாகாலாந்தின் திமாபூரில் வசித்து வந்தவர் சையத் பரீத்கான் (வயது 35). பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்த அவர், நாகா பழங்குடி இனத்தை சேர்ந்த 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட பரீத்கான், விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆத்திரம் தணியாத பொதுமக்கள், பாதுகாப்பையும் மீறி சிறையை உடைத்து பரீத்கானை வெளியில் இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கினர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய பிறகே அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த தாக்குதலில் பரீத்கான் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீஸ் துப்பாக்கி சூட்டில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இச்சம்பவம் குறித்து நாகாலாந்து அரசு அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில அமைச்சரவை இன்று அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. நிலைமையை உடனடியாக கட்டுப்படுத்த தவறியதால், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு, மத்திய சிறை சூப்பிரெண்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, முதல் அமைச்சரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.



நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Mar 07, 2015 4:55 am

இப்படிதான் செய்யனும் சரியானதீர்ப்பு.கைது...விசாரனை நீதிமன்றம் என்பதெல்லாம் வெறும்..............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக